பக்கங்கள்

சனி, 14 ஜனவரி, 2012

குன்றக்குடி அடிகளார் ஒரு சித்திரம்

யாரிடம் என்ன திறமைகள் இருந்தாலும் – அது பாரதியா இருந்தாலும் அவங்ககிட்டே காலத்தோட அழுக்கு கொஞ்சமாவது ஒட்டியிருக்கும்.. அப்படித்தான் பாரதிக்கும். அதையும் மீறி அவன் எப்படிச் செயல்பட்டிருக்கான்னு தான் பார்க்கணும். காலத்தில் நமக்குப் பிந்திக் கிடைச்ச வசதியிலிருந்தோ, சிந்தனையில் இருந்தோ அவங்களைப் பார்க்கக் கூடாது. பார்க்கிற ஒவ்வொருத்தர் கிட்டேயும் நம்முடைய சாயலைத் தேடிக்கிட்டிருக்கக் கூடாது..” - குன்றக்குடி அடிகளார்

நான் சிறுவனாகயிருக்கும் போதிருந்தே குன்றக்குடி ஆதினத்தின் முந்நாள் ஆதினகர்த்தர் பற்றி நல்ல விசயஙகளையே கேள்விப்பட்டிருக்கிறேன். மடாதிபதிகளில் அவர் த்னித்துவமானவர். அவரைப் பற்றி பத்திரிக்கையாளர் மணா எழுதியுள்ள இக்கட்டுரை ஓர் ஆவணம். படிக்கவும் சுவராசியமானது.

நினைவின் நிழல்கள் : 3 சமூகத்தைத் துறக்காத துறவி ; குன்றக்குடி அடிகளார் | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக