பக்கங்கள்

சனி, 12 பிப்ரவரி, 2011

காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ. நாராயணன்


ஜெயமோகனின் சோற்றுக் கணக்கு சிறுகதை படித்தவுடன் எனக்கு நான் தந்தை போன்று மதித்த காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ. நாராயணன் அவர்கள்தான் ஞாபகத்திற்கு வந்தார். அதுகுறித்து நான் ஜெ க்கு எழுதிய கடிதத்திற்கு அவரது பதில் இன்று ஜெயமோகன்.இன் ல் இன்று வந்துள்ளது. அதை கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கிப் படித்துக் கொள்ளலாம்.

வெ.நாராயணன் -ஒரு கடிதம்

காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக நடத்தப்படும் வலைப்பூவை இந்த இணைப்பில் படித்துக்கொள்ளலாம்.