பக்கங்கள்

புதன், 12 செப்டம்பர், 2007

இரண்டு புகைப்படங்கள் - வெவ்வேறு செய்திகள்




முதலாவது இன்று காலை செய்தித்தாள்களில் (சென்னையில் வால்வோ பேருந்துகளை தமிழக அரசு இயக்க முடிவெடுத்துள்ளது குறித்து) வந்தது. இரண்டாவது இன்று மாலை நான் என் அலுவலகத்திற்கருகே கண்ட காட்சி.

4 கருத்துகள்:

  1. பேருந்தில் பயணம் செய்யும் பயனிகளுக்காக, அரசு, நவீன தொழில் நுட்பங்களை அதிக செலவில் பயன்படுத்தும் அதே நேரத்தில் ‍ பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் தொழிலும் நவீன நுட்பங்களை பயன்படுத்தலாமே என்ற தங்களின் ஆதங்கம் புரிகிறது ‍‍ ஆனால் ஒன்றும் செய்ய இயலாது

    பதிலளிநீக்கு
  2. Oh..God.
    How it is happened.

    Becoz.. World's God Dr. Kalaigner didn't see it..

    If he saw this.. immediately he will take response..

    ---somebody said [Dr..'s rasiga]

    ---Aha

    பதிலளிநீக்கு
  3. ஊழல் செய்து உலகைக்கவரும் அரசியல் அயோக்கியன்களின் இன்னொரு திமிர் பிடித்த செயல்:

    தொழிற்புரட்சி என்ற பெயரில் நாட்டையும் ஊரையும் சுடுகாடாக்கும் ஈனத்தனம். பொழிச்சலூர் விமான விரிவாக்கம், பள்ளிக்கரணை மேம்பாலப்பணி துவக்கம் போன்ற ஊழலுக்கு பிள்ளையார் சுழி போடும் ஒரு புறம். மற்றொரு புறம் சாலை பராமரிப்பு புறக்கணிப்பு. இப்பதிவைக் காண்க.

    பதிலளிநீக்கு