பக்கங்கள்

வியாழன், 15 பிப்ரவரி, 2007

மார்க்சியம், பின் நவீனத்துவம், திராவிடம், பிராமணீய எதிர்ப்பு, தயிர்சாதம் மற்றும் வரவனையாண்





நேற்று மதியம் சாப்பிட நான் மயிலாப்பூர் 'சைத்ரா' உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு இன்ப அதிர்ச்சியாக 'கொல சாமி' பால பாரதியையும், 'பின் நவீனத்துவ புகழ்' வரவனையாண் @ செந்திலையும் பார்த்தேன். வரவனையாண் தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுவும் இரண்டு பிளேட்.

இதைப் பார்த்தவுடன் எனது கு(சும்பு)று மதிக்கு ஒரு ஐடியா தோன்றியது. டக்கென்று பாலாவிடம் சொன்னேன். உடனே பாலாவும் அவரது கேமரா செல்பேசியில் படங்களைச் சுட்டுத் தள்ளினார். அந்தப் படங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள். என்னடா அதி தீவிர பிராமணீய எதிர்ப்பாளர், பிராமணியத்தின் குறியீடுகளில் ஒன்றாக பரவலாக நம்பப்படுகிற தயிர் சாதத்தைச் சாப்பிடுகிறாரே என்ற ஒரு சந்தேகம். மக்களே நீங்க கொஞ்சம் யோசிங்க.

கேட்டால் மனுஷன் எனக்கு GERD (Gastroesophageal reflux disorder) அதனால்தான் தயிர்சாதம் சாப்பிடுகிறேன் என ஜல்லியடிக்கிறார்.

கொசுறு தகவல்: புளித்த ஏப்பம், பசியின்மை, நெஞ்சு எரிச்சல், இரைப்பை மற்றும் முன்குடல் புண் போன்ற நோய்களுக்குத் தயிர்சாதம்தான் சிறந்தது எனப் பலர் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள், வரவையாணைப்போல்.

26 கருத்துகள்:

  1. ஓவர் கன்பூசனா கீது....மேலே உள்ள படங்கள் எல்லாம் யார்? ....முன்னாடி வரவணை பதிவில் சென்னை பதிவர் மீட்டிங் ஆன பின் போட்டதிலிருந்தே இந்த கன்பூசன் தான்.

    பதிலளிநீக்கு
  2. இதற்கு பதில் சொல்லாமல் இக்ருக்கும் வரவனையை கண்டிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நான் தயிர் சாதம் சாப்பிடுறவன்.. அதனால.. என்னையை அடிச்சுடாதீங்கோ..ன்னு சுஜாதா எழுதின மாதிரி.. சொல்லுவாரோ!

    பதிலளிநீக்கு
  4. //இதற்கு பதில் சொல்லாமல் இக்ருக்கும் வரவனையை கண்டிக்கிறேன்.//

    ரிபிட்டே!

    பதிலளிநீக்கு
  5. உங்க லொள்ளுக்கு பயந்து அவரு பதிவே போட்டுட்டாரு....அதுவும் அக்மார்க் 100% பாகச பதிவாயிடுச்சு

    :))))

    சென்ஷி

    பதிலளிநீக்கு
  6. //ஆனொன்ய்மொஉச் சைட்...
    ஓவர் கன்பூசனா கீது....மேலே உள்ள படங்கள் எல்லாம் யார்? ....முன்னாடி வரவணை பதிவில் சென்னை பதிவர் மீட்டிங் ஆன பின் போட்டதிலிருந்தே இந்த கன்பூசன் தான். //


    எல்லாமே வரவணையான் தான்னு நினைக்கிறேன். ஹி...ஹி.. அவரேதான். நோ கன்பூசன்

    பதிலளிநீக்கு
  7. எஸ்.பா & பாலா (இது எந்த பாலா?!) மற்றும் இரண்டாவது அனாணி, வரவனையாண் அப்பீட்டு

    பதிலளிநீக்கு
  8. படித்துப் பார்க்கவும்...

    http://thamizmanam.com/forward_url.php?url=http://kuttapusky.blogspot.com/2007/02/100.html


    சென்ஷி

    பதிலளிநீக்கு
  9. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு பிளேட்டுல உள்ளததானே சாப்பிடுகிறார்.இன்னொனு பா.பா வுடையதாக இருக்கும். அவருதானே போட்டோ எடுத்தது .ஆமா தொட்டுக்க என்ன மா.ஊ வா?.

    பதிலளிநீக்கு
  10. //ஆமா தொட்டுக்க என்ன மா.ஊ வா?. //

    இல்லை. எலுமிச்சை ஊறுகாய் அப்புறம் மோர் மொளகாய்

    பதிலளிநீக்கு
  11. வேணாம் அழுதுருவேன் வலிக்குது.

    பதிலளிநீக்கு
  12. //வேணாம் அழுதுருவேன் வலிக்குது.//

    :-)))

    பதிலளிநீக்கு
  13. இந்தவாரம் தயிர்சாத ..ச்சே..பின்நவீனத்துவவாரமா?

    பதிலளிநீக்கு
  14. ஏய் இந்த மாமா தயிர்ஷாதம் ஷாப்பிடறாண்டி. இவன் நம்மவா ஓய். சட்டையை தொட்டு பார்த்தேளா இல்லையா ? அபிஷ்டு.

    பதிலளிநீக்கு
  15. அவா பிறகு ஐஸ் சாப்பிட்டாளா ? பார்த்தேளா ?

    பதிலளிநீக்கு
  16. ஏய் எவண்டா என்னைய ஓட்டுறது ?

    பதிலளிநீக்கு
  17. ஷனியன், ஷகடை. ஷெத்த நாழி அடங்குடா.

    பதிலளிநீக்கு
  18. சூப்பர்...

    செந்தழல் ரவி

    பதிலளிநீக்கு
  19. நன்றி மிதக்கும் வெளி' சுகுணா, செந்தழல் ரவி.

    பதிலளிநீக்கு
  20. ஐஸ் புரூட் ஐயர், சண்டாளன், க்ராதகன், அனொனி நீங்கள் எல்லாம் யாருப்பா? இங்கேயும் வந்து கும்மியடிக்கிறீங்களா?

    பதிலளிநீக்கு
  21. சுந்தரராமசாயின் ரசிகராகிய நீங்கள் மார்க்சியப் பின்நவீனத்துவ பெரியாரியத் திராவிடக்குஞ்சுகள் முன்னேற்றக்கழகத்தின் தளபதியாகிய வரவணையானைக் கலாய்த்திருப்பதைக் கண்டிக்கிறோம். விரைவில் உங்கள் பதிவில் போலிபாலா பின்னூட்டப்போராட்டமும் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம். (பை தி பை, எங்கள் தளபதியாவது என்றாவது ஒருநாள்தான் தயிர்சாதம் சாப்பிடுவாரு. ஆனால் காட்டிக்கொடுத்த கோடாரிக்கம்பு பாலபாரதியோ தினமும் தயிர்சாதம்தான் சாப்பிடுவார் என்பதையும் அதுவும் அபிதாமாமியின் கடையில்தான் சாப்பிடுவார் என்பதையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்).

    பதிலளிநீக்கு
  22. தயிர் சாதம் நாங்க மட்டும் தான் சாப்பிடனுமா என்ன..? எல்லோரும் சாப்பிடலாமென்று சமநிலை சமதர்மத்தை காக்கும் வரவனையனை கிண்டலடிக்கும் உம்மை கண்டிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  23. //போலிபாலா பின்னூட்டப்போராட்டமும் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம்//

    இதுல கூட போலியா!? ஐய்யா சாமீகளா நான் ஆட்டைக்கு வரல.

    பதிலளிநீக்கு
  24. //சமநிலை சமதர்மத்தை காக்கும் வரவனையனை //

    மெய்யாலுமேவா?!

    பதிலளிநீக்கு