பக்கங்கள்

அறிமுகம்



பெயர்: தங்கவேல், தற்போது சென்னையில் வசிக்கிறேன். சொந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம் பணகுடி. எழுத்தாளர் சுந்தர ராமசாமி இறந்தபோது (October 2005), இந்த வலைப் பதிவை ஆரம்பித்தேன். அதனால் அவரது புகழ்பெற்ற நாவலான, எனக்கும் மிகவும் பிடித்த, ஒரு புளியமரத்தின் கதை நாவலை நினைத்து இவ்வலைப் பதிவிற்கு புளியமரம் என்று பெயரிட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக