மேலே கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டடத்தின் வரைபடம் கீழேயுள்ளது. இதை இண்டியா லேண்ட் புராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கிறது. வரைபடமும் அவர்களது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.
வியாழன், 5 ஜூலை, 2007
அம்பத்தூர் தொழிற்பேட்டை - இன்று
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையின் இன்றைய நிலையை நான் எடுத்த கீழ்க்கண்ட புகைப்படங்கள் சொல்லும். சென்னையின் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப காரிடார் என அழைக்கப்படும் அளவிற்கு (சென்னையின் GST சாலையும், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் போட்டியாளர்கள்) மிகப்பெரிய கட்டடங்கள் கணினி மென்பொருள் நிறுவனங்களுக்காகக் கட்டப்பட்டு வருகின்றன.






மேலே கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டடத்தின் வரைபடம் கீழேயுள்ளது. இதை இண்டியா லேண்ட் புராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கிறது. வரைபடமும் அவர்களது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.
மேலே கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டடத்தின் வரைபடம் கீழேயுள்ளது. இதை இண்டியா லேண்ட் புராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கிறது. வரைபடமும் அவர்களது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)