<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-18635702</id><updated>2012-01-19T16:46:43.118+05:30</updated><category term='விளையாட்டு'/><category term='சித்த மருத்துவம்'/><category term='விமரிசனம்'/><category term='சென்னை'/><category term='அஞ்சலி'/><category term='ஜெயமோகன்'/><category term='அனுபவம்'/><category term='அறிவியல்'/><category term='வரலாறு'/><category term='ஊடகம்'/><category term='சினிமா'/><category term='பதிவர் வட்டம்'/><category term='தமிழர்'/><category term='அறிவிப்பு'/><category term='பயணம்'/><category term='பண்பாடு'/><category term='அரசியல்'/><category term='மருத்துவம்'/><title type='text'>புளியமரம்</title><subtitle type='html'>தனித்திரு, விழித்திரு, பசித்திரு - வள்ளலார்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>69</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-7159240440596833016</id><published>2012-01-18T13:53:00.000+05:30</published><updated>2012-01-18T22:12:14.358+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கூடங்குளம்: அவதூறும், உண்மையும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;பரப்புரையும் மனித மனங்களும் (Propaganda and the Public Mind) என்றொரு நோம் சோம்ஸ்கியின் புத்தகம் உண்டு. உலகெங்கும் அரசாங்கங்கள் எவ்வாறு தமது மக்களின் மீதான அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன எனபதைக் குறித்து இப்புத்தகம் பேசும். உண்மையில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதே ஊடகங்களைத் தமது பிடியில் வைத்துக் கொண்டு மக்களை மூளைச் சலவை செய்வதின் மூலம் தமது அதிகார, லாப நோக்கங்களுக்கு ஏற்றவகையில் அவர்களின் சிந்த்னையைக் கட்டமைப்பது என்பதே நோம் சோம்ஸ்கியின் கருதுகோள். நமது நாட்டில் தற்போது நடந்துவரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டஙகளை நடுவணரசு எவ்வகையில் எதிர்கொள்கிறது என்பதைக் கவனித்தாலே சோம்ஸ்கியின் கருத்திலுள்ள உண்மை புலப்படும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவ்வகையில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்களியக்கம் மேல் தொடர்ச்சியாக அரசினால் கட்டமைக்கப்பட்டு ஊடகங்கள் மூலமாக நடத்தப்படும் பரப்புரை கவனிக்கப்படவேண்டியது. அண்மையில் தினமலர் மூலம் நடத்தப்பட்ட (நடத்தப்படுகின்ற) இவ்வியகத்திற்கெதிரான தாக்குதலுக்கு நண்பர் சிறில் அலெக்ஸ் &lt;a href="http://www.tamilpaper.net/?p=5425"&gt;&lt;span style="color: blue;"&gt;தமிழ் பேப்பர் இதழில்&lt;/span&gt;&lt;/a&gt; பதில் அளித்துள்ளார். "அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்” என்ற தலைப்பிட்டு தினமலர் எழுதியுள்ள கட்டுரை அரசால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என்பதை&lt;span style="background-color: white; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 18px; text-align: justify;"&gt; &lt;/span&gt;சிறில் தனக்கு நன்கு தெரிந்த நேரடித் தகவல்கள் மூலம் விளக்கியுள்ளார். பொதுவாக நம் சூழலில் அதீத உணர்ச்சி வசப்பட்டு அக்கட்டுரையை வெளியிட்ட இதழை வாய்க்கு வந்தபடி அர்ச்சித்து பலரும் எழுதுவதுதான் வாடிக்கை. இம்மாதிரியான தகவல்களை அரசாஙகம் வேண்டுமென்றே கட்டமைக்கும்போது அதற்கு உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றாமல் உண்மையைத் தெளிவாகவும், உரத்தும் கூறுவது மிகுந்த அவசியமாகும். அவ்வகையில் சிறிலின் இக்கட்டுரை தனித்து நிற்பதும், பாராட்டப்பட வேண்டியதுமாகும். சிறில் அலெக்ஸிற்கு நன்றி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சிறில் அலெக்ஸ் கட்டுரை:&amp;nbsp;&lt;a href="http://www.tamilpaper.net/?p=5425"&gt;&lt;span style="color: blue;"&gt;தினமலரும் இடிந்தகரையும் – விலைபேசப்படும் மக்கள் போராட்டம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமலர் கட்டுரை: &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=386967" target="_blank"&gt;&lt;span style="color: blue;"&gt;அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-7159240440596833016?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/7159240440596833016/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_18.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7159240440596833016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7159240440596833016'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_18.html' title='கூடங்குளம்: அவதூறும், உண்மையும்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-2284026869847871568</id><published>2012-01-15T11:46:00.000+05:30</published><updated>2012-01-15T11:46:31.374+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மூன்று தமிழ்ச் சொற்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நேற்றிரவு தூங்கப் போகும்போது தற்காலத் தமிழிலக்கியத்தின் மூன்று முக்கிய ஆளுமைகள் வெவேறு சந்தர்ப்பங்களில் பொருள் கூறிய மூன்று தமிழ்ச் சொற்கள்&amp;nbsp;தீடிரென்று என்&amp;nbsp;ஞாபக அடுக்குகளிலிருந்து ஒன்றாகக் கிளம்பி வந்தன.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;காலமாகி விட்டார்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;சுந்தர ராமசாமி இறந்த போது சென்னையில் நடந்த இரங்கல் கூட்டமொன்றில் ஜெயகாந்தன் ”சுந்தர ராமசாமி காலமாகி விட்டார் என்று சொல்கிறோம்; காலமாகி விட்டார் என்றால் என்ன? - அவர் காலத்துடன் ஐக்கியமாகி விட்டார், நம்முடன் என்றும் இருப்பார் என்று தானே அர்த்தம். அதனால் நாம் வருத்தமுறக் கூடாது” என்றார். இங்கு காலமாகிவிட்டார் என்ற சொல், அது சுட்டும் பொருள் - காலத்துடன் கலந்து விட்டார் - என்பது எவ்வளவு பொருள் செறிந்த வார்த்தை! காலத்தை மனிதப் புலன்களால் அளந்துவிட முடியுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தோற்றம் - மறைவு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;ஒரு கட்டுரையில் ஜெயமோகன் பிறப்பையும் இறப்பையும் குறிக்க தமிழில் பயன்படுத்தப்படும் இச்சொற்கள் ஆழ்ந்த தத்துவம் செறிந்தது; ஆங்கிலத்திலுள்ள Born and Dead மாதிரி நேரடி அர்த்தம் தருவதல்ல என்றும்,&amp;nbsp;வேறு எம் மொழியிலும் இத்தகைய சொற்கள்&amp;nbsp;இயல்பாகப்&amp;nbsp;புழக்கத்திலில்லை என்று சொல்லியிருந்தார். தோன்றினார் என்றால் எங்கிருந்து வந்தார், மறைந்தார் என்றால் எங்கு சென்றார் என்று வினவினோமானால் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இச்சொற்கள் நம்மை பதிலளிக்க முடியாத பிரம்மாண்டமான தத்துவக் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெற்றோர்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொல்லப்பட்ட சொற்களுக்கிணையாண மற்றொரு சொல் இது. இதுவும் அவற்றோடு தொடபுடையது. அண்மையில் எஸ். ராமகிருஷ்ணன் தான் கலந்துகொண்ட விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் இச்சொல் சுட்டும் பொருள் குறித்துச் சொன்னார். அந்நிகழ்ச்சியில் தந்தை - மகனுக்கிடையான உறவு குறித்து அலசப்பட்டது. பெரும்பாலான தந்தையர்கள் தாம் பெற்ற மகன்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்றஞ்சுவதனால்தான் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் அளிக்கிறோம் என்றனர். விருந்தினரய் அமர்ந்திருந்த எஸ். ரா. அதற்கு பதிலிறுக்கையில் பேற்றோர் என்றால் என்ன? - நாம் பெற்றோம் என்றால் எங்கிருந்தோ பெற்றோம். நம் வழியாய் அவர்கள் வந்தார்கள் என்றார். இந்த உணர்வு எல்லாப் பெற்றொருக்கும் இருந்தால் தந்தை மகனுக்கிடையிலான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு வாய்ப்பே இல்லை என்றார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-2284026869847871568?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/2284026869847871568/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_15.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2284026869847871568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2284026869847871568'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_15.html' title='மூன்று தமிழ்ச் சொற்கள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-2408768053137749692</id><published>2012-01-14T23:22:00.001+05:30</published><updated>2012-01-14T23:24:03.466+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><title type='text'>குன்றக்குடி அடிகளார் ஒரு சித்திரம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;span style="color: #0c343d;"&gt;&lt;b style="background-color: white;"&gt;”&lt;span style="font-family: latha; line-height: 18px; text-align: justify;"&gt;யாரிடம் என்ன திறமைகள் இருந்தாலும் – அது பாரதியா இருந்தாலும் அவங்ககிட்டே காலத்தோட அழுக்கு கொஞ்சமாவது ஒட்டியிருக்கும்.. அப்படித்தான் பாரதிக்கும். அதையும் மீறி அவன் எப்படிச் செயல்பட்டிருக்கான்னு தான் பார்க்கணும். காலத்தில் நமக்குப் பிந்திக் கிடைச்ச வசதியிலிருந்தோ, சிந்தனையில் இருந்தோ அவங்களைப் பார்க்கக் கூடாது. பார்க்கிற ஒவ்வொருத்தர் கிட்டேயும் நம்முடைய சாயலைத் தேடிக்கிட்டிருக்கக் கூடாது..” - குன்றக்குடி அடிகளார்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: #ebebeb; color: #332721; font-family: latha; font-size: 12px; line-height: 18px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: white; color: #332721; font-family: latha; line-height: 18px; text-align: justify;"&gt;நான் சிறுவனாகயிருக்கும் போதிருந்தே குன்றக்குடி ஆதினத்தின் முந்நாள் ஆதினகர்த்தர் பற்றி நல்ல விசயஙகளையே கேள்விப்பட்டிருக்கிறேன். மடாதிபதிகளில் அவர் த்னித்துவமானவர். அவரைப் பற்றி பத்திரிக்கையாளர் மணா எழுதியுள்ள இக்கட்டுரை ஓர் ஆவணம். படிக்கவும் சுவராசியமானது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="background-color: #ebebeb; color: #332721; font-family: latha; font-size: 12px; line-height: 18px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.natpu.in/?p=10133#.TxG-mMTbLi9.blogger"&gt;&lt;span style="color: blue;"&gt;நினைவின் நிழல்கள் : 3 சமூகத்தைத் துறக்காத துறவி ; குன்றக்குடி அடிகளார் | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-2408768053137749692?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/2408768053137749692/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_6050.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2408768053137749692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2408768053137749692'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_6050.html' title='குன்றக்குடி அடிகளார் ஒரு சித்திரம்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-5263168892743357475</id><published>2012-01-14T22:37:00.002+05:30</published><updated>2012-01-14T23:01:55.781+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமரிசனம்'/><title type='text'>உதிரி எண்ணங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நேற்று புத்தகக் காட்சியிலிருந்து வெளிவரும் போது சுண்டல் பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டேன். புற்றீசல்போல புத்தகக் காட்சி வாசலெங்கும் சுண்டல் விற்பவர் பலர் முளைத்திருந்தனர். கூடவே சோப்பு நுரையில் முட்டைவிடும் உபகரணங்கள்,&amp;nbsp;அமுதனின் மொழியில் பப்ளூஸ்,&amp;nbsp;விற்பவர்களும். &amp;nbsp;சென்னை போன்ற பெருநகரங்களில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் இவர்களே கிராமியத் திருவிழாக்களுக்கான மனநிலையைக் கொண்டுவருகின்றனர். சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தீடிரென்று ஓரெண்ணம் - யாராவது என் துறையைச் சார்ந்த புண்ணியவான் இம்மாதிரி சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வினியோகிக்கப்படும் சுண்டல்களினால், சுண்டெலிகளால் அல்ல, தான் சென்னையில் பலருக்கும் பேதி நோய் எற்பட்டது என்று ”ஆராய்ந்து” சொல்லிவிடுவோனோ என்று பயம் ஏற்பட்டது. இப்பொதெல்லாம் எனக்கு என் துறை சார்ந்த ஆராய்ச்சி மேல் வெறுப்புதான் வருகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவும் இயற்கையிலிலிருந்து நம்மை வெகுவாகப் பிரித்து வெறும் தொழில்நுட்பத்தையே மட்டும் நம்பி வாழும் அடிமைகளாக மாற்றுகிறதோ?!.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எங்கள் பகுதிக்கு யானை வந்தது. அமுதனை ஸ்கூட்டரில் வைத்து யானை பார்க்க அழைத்துப் போனேன். யானை பழக்க தோஷத்தில் தும்பிக்கை நீட்டியது. ஐந்து ரூபாய் கொடுத்து யானையிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டோம். அந்த கணப்பொழுதில் அடச் சே எவ்வளவு மகத்தான உயிரினம், நாமும் அதை பிச்சை எடுக்க வைக்க உறுதுணயாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு பளிச்சிட்டது. ஆயினும் அமுதனின் சந்தோஷத்திற்காக இது தவறில்லெயென மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டேன். அமுதனுக்கு தாங்க முடியாத சந்தோஷம். இரண்டுநாள் முன்புதான் அவனுக்கு புத்தகக் காட்சியிலிருந்து யானை புத்தகம் ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் யானைக்கு பழம் வாங்கிக் கொடுக்கலாம் என அருகிலுள்ள கடைகளுக்குச் சென்றோம். எங்கும் பழம் கிடைக்கவில்லை. வாழைக் காய் தார்கள்தான் தொங்கின. வாழைகாய் கொடுத்தா யானை நம்மை அடிச்சிருமாப்பா எனக் கேட்டான், முன்பு சொல்லியிருந்த யானைக்கு தேங்காயில் ஊசி வைத்துக் கொடுத்த கதை ஞாபகம் வந்திருக்கும்போல. திரும்பி வரும்போது அப்பா யானை நமக்கு ஃபிரண்டாப் பா என்றான். ஆமா என்றேன்; அப்படின்னா அதுக்கு நம்ம ஆதவன்னு பேர் வைக்கலாம் என்றான். அப்பெயர் இரண்டு மாதங்களில் அடுத்து&amp;nbsp;எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகயிருந்தால் நாங்கள் வைக்க உத்தேசித்திருக்கும் பெயர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-5263168892743357475?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/5263168892743357475/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_14.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5263168892743357475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5263168892743357475'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_14.html' title='உதிரி எண்ணங்கள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-7455521679210021362</id><published>2012-01-12T23:49:00.000+05:30</published><updated>2012-01-13T00:11:56.403+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சென்னை புத்தகக் காட்சியும், பழைய புத்தகங்களும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கடந்த பல வருடங்களாக சென்னை புத்தகக் காட்சிக்கு சென்று கொண்டிருக்கிறேன். 1995- ஜூலையில் நான் சென்னையில் நிரந்தரமாக வாழும் எண்ணத்துடன் வந்தேன். அப்படியாயின்&amp;nbsp;கிட்டத்தட்ட 17 வருடங்களாக இப்புத்தகக் காட்சிக்கு ஒரு சடங்கு மனநிலையுடன் வருகிறேன். இடையில் சில வருடஙகள் இந்த முறை புத்தகங்கள் ஏதும் வாங்கக் கூடாது, ஏற்கனவே வாங்கியவைகளை படிக்காததால், &amp;nbsp;என்று சங்கல்பம் செய்து கொண்டு வருவேன். ஆயினும் குறைந்த அளவிலாவது புத்தகங்கள் வாங்காமல் திரும்பிப் போனதில்லை. இப் புத்தகக் காட்சி முன்பு காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்தபோதும், இப்போது புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கும்போதும் பழைய புத்தகங்கள் நடைபாதைக் கடைகளில் வைத்து விற்கப்படும். சென்னையிலும், வேறு பல ஊர்களிலுமிருந்தும் பலர் வந்து இக்கடைகளை விரித்திருப்பர். நான் பழைய புத்தகங்கள் வாங்கக் கூடாது என்ற கொள்கை உடையவனில்லை. முன்பு சிற்சில பழைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். ஆனால் புத்தகக் காட்சி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்ற கொள்கை வைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கல்லூரிக்கால நண்பன் ஒல்லி பாலாஜிக்கு, குண்டு பாலாஜி என்று வேறொரு நண்பனும் உண்டு, நான் cheap and best என்று பெயர் வைத்திருந்தேன். காரணம், அவன் பற்பசை முதற்கொண்டு எந்தப் பொருள் வாங்கினாலும் உள்ளதிலேயெ குறைந்த விலையுள்ள பொருளைத்தான் வாங்குவான். ஒருமுறை பற்பசை ஒரு டஜன் வாங்கினால் அதிகத் தள்ளுபடி தருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு இரண்டு டஜன் வாங்கிக் கொண்டு வந்தான். எதுக்குடா இரண்டு டஜன் என்றால், ஒன்று சித்தி வீட்டுக்காம். இப்பேர்ப் பட்ட ஒல்லி பாலாஜி புத்தகங்களையுமா விட்டுவைப்பான்!? அவனும் புத்தகக் காட்சிக்குச் செல்வான். ஆனால் வெளியிலேயே நின்றுவிடுவான். அங்கு ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும் பழைய புத்தகங்களை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதில் கில்லாடி அவன். அதுதான் அவனுக்கு புத்தகக் காட்சி. புத்தகக் காட்சி என்று மட்டுமில்லை, எங்கு பழைய புத்தகக் கடையைப் பார்த்தாலும் நுழைந்துவிடுவான். எனக்குத் தெரிந்து அவன் எந்தப் புத்தகத்தையும்,&amp;nbsp;பாடப் புத்தகங்கள் உட்பட,&amp;nbsp;புத்தம் புதிதாக வாங்கியதில்லை. இதில் அவனுக்கு உள்ளூரப் பெருமையுண்டு. எனக்கு மற்ற விசயத்தில் எப்படியோ ஆனால் புத்தக விசயத்தில் அவனது கொள்கை சற்றும் ஏற்புடையதல்ல. அதுவும் புத்தகக் காட்சிக்கு வந்துவிட்டு பழைய புத்தகங்களை வாங்கிச் செல்வதென்பது ஏளனமான செயலாகவே எனக்கு இதுவரை இருந்து வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட நான் இப்போது என் விதிகளைச் சற்று தளர்த்திக்கொண்டேன். காரணம்: கடந்த ஒரு வருடத்தில் நான் மிக அதிகமான பணம் செலவழித்து &amp;nbsp;புத்தகங்களை வாங்கிவிட்டேன். இரண்டாவது காரணம் நவீனத் தமிழிலக்கியப் புத்தகங்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளிலிருக்காது என்ற எண் எண்ணம். ஆனால் சமீபத்தில் நண்பர் உமாநாத் செல்வன் @ விழியன் அவரது முக நூலில் முதலில் பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்றுவிட்டு பின்னர் புத்தகக் காட்சிக்குச் செல்க என்று எழுதியிருந்தார். மேலும் பாலபாரதியும் நவீன இலக்கியப் புத்தகங்கள் எல்லாம் அங்கு கிடைக்கின்றன என்று என் கேள்விக்கு பதிலிறுத்திருந்தார். எனவே நேற்று அங்கு முதலில் செல்லலாம் என முன்பே தீர்மானித்திருந்தேன். ஆனால் என் ராசி தீடிரென்று மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு நடைபாதையோரக் கடைகளுக்குச் சென்றால் வியாபாரிகள் தார்பாலின் போட்டு கடைகளை மூட ஆரம்பித்துவிட்டனர். என்னருகில் நின்ற ஒருவர் அப்போதுதான் அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அங்கு வாங்கிமுடித்திருந்தார். &amp;nbsp; கட்டுமானமும் குலையாமல் நன்றாகயிருந்தது. எனக்கு வயிற்றெரிச்சாலாகி விட்டது. மழை விடுவதாயில்லை, கைக்குட்டையை குடையாக்கிக் கொண்டு, குளிர் காலத்தில் பெய்யும் மழையை சபித்துக்கொண்டே, புத்தகக் காட்சி நோக்கி நடக்கலானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு மழை பெய்தும் மேற்கூரை நன்றாக இருந்ததால் ஒன்றும் பெரிதாக ஒழுகவில்லை.காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் முன்பு புத்தகக் காட்சி நடந்தபோது இதுபோல் ஒரு பனிக்கால மழையில் கடைக்குள்ளும் பெய்த மழையில் புத்தகங்கள் நனைந்துவிடாமல் இருக்க பதிப்பாளர்கள் பட்ட சிரமங்களை நான் ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன். நானே ஒரு கடையில் இதற்கு உதவியிருக்கிறேன். புத்தகக் காட்சி என்றால் இம்மாதிரி நினைவுகளே எனக்கு முதலில் மனதிற்குள் வரும். அக்காலங்களில் இவ்வளவு கூட்டமிராது. பொறுமையாக புத்தகங்களைப் படித்துப் பார்த்து வாங்கலாம். கடந்த சில வருடங்களாகத்தான் இவ்வளவு கூட்டம் அம்முகிறது. புத்தக விரும்பியான எனக்கு ஒருவகையில் இது ஏமாற்றம்தான். &amp;nbsp;ஆனால் அதே சமயம் ஒரு பதிப்பாளருக்கு இது மகிழ்ச்சியான விசயம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடத்தில் நேற்று இரண்டாவது முறையாக புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன். முதலில் பவானியுடனும், அமுதனுடனும் போனவாரம் சென்றிருந்தேன். அது இரண்டாவது நாள் என்பதால் அதிகக் கூட்டமில்லை. இந்தமுறை நான் மட்டும் தனியாக பலத்த முன் தயாரிப்புகளோடு சென்றிருந்தேன். முதலில் ஸ்டால் லிஸ்டையும், லே அவுட்டையும் பபாஸி (BAPASI) இணைய தளத்திலிருந்து பெற்று செல்ல வேண்டிய பதிப்பகங்களை &amp;nbsp;லே அவுட்டில் குறித்துக் கொண்டேன். வாங்க வேண்டிய புத்தகங்களையும் லிஸ்ட் போட்டுக்கொண்டேன். மேலும் பல்கலையிலிருந்து வரும் போதே அமைந்தகரை ஆறுமுக பவனில் பசித் தொல்லையால் புத்தகக் காட்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறாமலிருக்கச் சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டேன். பின்னே புத்தகக் காட்சி சிற்றுண்டிச் சாலையில் அநியாய விலை என பலரும் புகாரளித்துள்ளனரே!&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கண்ணில்பட்டது ஐந்திணைப் பதிப்பகம். ஜெயகாந்தன், ஜானகிராமன் புத்தகங்கள் அதிகமும் இருந்தன. ஏசியன் எஷுக்கேசனல் சொசைட்டியின் ’அபிதான சிந்தாமணி’ பதிப்பும் இருந்தது. அது எனது வாங்க வேண்டிய லிஸ்டில் இருந்ததால் புரட்டிப் பார்த்தேன். அட்டை பிரம்மாதமாக இருந்தது. ஆனால் உள்ளே தாளும், எழுத்துருவும் மிக மோசம். விலையும் 645 ரூபாயகள்; ஆனால் அவர்களது இணையதளத்தில் 400 என்று போட்டிருந்தார்கள். உடுமலை. காமில் சீதை பதிப்பக ’அபிதான சிந்தாமணி’ 700 ரூபாய் எனப் போட்டிருந்தது. எனவே அதையும் பார்த்துவிட்டுத் தீர்மானிக்கலாம் என நடையைக் கட்டினேன். வழியில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் நோட்டமிடலாமென நுழைந்தேன். அங்கு என்னுடன் முன்பு பணிபுரிந்த இரு நண்பர்களைப் பார்த்து சிறிது அளாவளாவி விட்டு ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தைத் தேடினேன், அப்போது சீதை பதிப்பகம் கண்ணில்பட்டது. அங்கு பல புத்தகங்கள் ஐம்பது சதவிகித தள்ளூபடியில் போட்டிருந்தார்கள். 700 மதிப்புள்ள ’அபிதான சிந்தாமணி’ ரூபாய். 400 க்கும், 1000 ரூபாய் மதிப்புள்ள ’போரும் அமைதியும்’ 500 ரூபாய்க்கும் இருந்தது. மூளை துருதுருத்தது. போரும் அமைதியும் டி. எஸ். சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்புதானே என பதிப்பகத்தாரிடம் உறுதி செய்து கொண்டேன். அபிதான சிந்தாமணி ஒரளவு நல்ல தாளில், நல்ல எழுத்துரு அளவில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. ஆனால் போரும் அமைதியும் புத்தகத்தில் மொழிபெயர்ப்பு&amp;nbsp;டி. எஸ். சொக்கலிங்கம் என்றிருந்தாலும், அதையடுத்த tag line-ல் பதிப்பகத்தாரால் செம்மைப் படுத்தப்பட்டது என்று காணப்பட்ட சொற்கள் சற்று பீதியை வரவழைத்தது. ஆயினும் 500 ரூபாய் தானே பரவாயில்லை வாங்கிப் பார்க்கலாம் என&amp;nbsp;என்னைத்&amp;nbsp;தள்ளியது.&lt;br /&gt;&lt;br /&gt;’போரும் அமைதியும்’ நான் பழைய புத்தகக் கடையில்தான் வாங்கவேண்டுமென நினைத்திருந்தேன். மழையினால் புதுப் புத்தகமே 500 ரூபாய்க்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியாகயிருந்தது. சீதை பதிப்பகத்தில் சதாசிவ ப் பண்டாரத்தார், மயிலை. வேங்கிடசாமி நாட்டார் புத்தகங்கள் பலவும் 50 சதவீத தள்ளூபடிக்கு வைக்கப்பட்டிருந்தன. வாங்கிய இரண்டு புத்தகங்களுமே அதிக பளுவாகிவிட்டபடியால் இன்னொரு நாள் வாங்கிக் கொள்ளலாமென நினைத்து இதே தள்ளூபடியை உங்கள் பதிப்பகத்திற்கே வந்து வாங்கினால் தருவீர்களா எனக் கேட்டேன். அவர் வருடத்தில் மூன்று நாட்கள், பொங்கல், கருணாநிதி பிறந்த நாள், அவரது அம்மாவின் பிறந்த நாளான நவம்பர் 19 ஆகிய தினங்களில், இத்தகைய தள்ளுபடி விலைக்கே புத்தகங்கள் கிடைக்குமெனக் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அடையாளம் பதிப்பகத்தில் ’டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகம் பார்த்தேன். உடனேயே வாங்கிவிட்டேன். உண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் இப்புத்தகம் குறித்துத் தேடியதில் இப்போது இப்புத்தகம் கிடைப்பதில்லை என அறிந்து வருத்தமுற்றேன். ஆனால் இதன் மின்னூல் இலவசமாக &lt;a href="http://weblife.org/pdf/where_there_is_no_doctor.pdf" target="_blank"&gt;இவ்விணைய தளத்தில்&lt;/a&gt; கிடைக்கிறது. ஆயினும் இம்மாதிரிப் புத்தகங்கள் எப்போதும் கைவசமிருப்பது நன்று. இது இவ்வகையில் ஒரு சிறந்த செவ்வியல் புத்தகம். நான் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது எங்கள் துறை நூலகத்தில் இதன் பல பிரதிகளைப் பார்த்திருக்கிறேன். பொதுமக்கள் சுகாதாரத் துறையில் உள்ளோருக்கும், &amp;nbsp;பொதுமக்களுக்கும் இது பைபிள் போன்றது. சென்ற வருடம் இப்புத்தகம் கிடைக்காமல் இதே அடையாளம் பதிப்பகத்தின் மற்றொரு வெளியீடான ’மோயோ கிளினிக் - உடல்நலக் கையேடு’ புத்தகம் வாங்கினேன். அதைவிட ’டாக்டர் இல்லாத இடத்தில்’ சிறந்த புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அகரம் பதிப்பகத்தில் ’பொய்த்தேவு’ வாங்கிக்கொண்டேன். ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து விற்று தீர்ந்துவிட்டதாகக் கூறிவிட்டார்கள். சாகித்ய அகாடமியில் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ‘திரு.வி.க’ ’வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார்’ புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து அமுதனிடமிருந்து அழைப்பு. என்னை ஏன் பெரிய லைப்ரரிக்குக் கூட்டிச் செல்லவில்லை என ஆதங்கப் பட்டான். வீட்டிற்கு வரும்போது Ben 10 புத்தகமும், Bubbles -ம் (சோப்பு நுரையில் முட்டைவிடும் விளையாட்டுச் சாமான்) வாங்கிவர வேண்டுமென ஆணையிட்டான். அவனிடம் சரி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி கிழக்கில் அரவிந்தன் நீலகண்டனின் ’பஞ்சம், படுகொலை, பேரழிவு - கம்யூனிசம்’ வாங்கிவிட்டு தமிழினியை அடைந்தேன். அங்கு வசந்தகுமாருடன், சு.வெங்கடேசனும், கரு. ஆறுமுகத் தமிழனும் பேசிக்கொண்டிருந்தார்கள். எனது புத்தக மூட்டையை அங்கு வைத்துவிட்டு அலைகள் பதிப்பகம் தேடிச் சென்றேன். அங்கு நா. வானமாமலையின் மார்க்சியம் குறித்த 5 புத்தகங்கள் மேலும் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ’தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம்’ புத்தகமும் வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரமாகிக் கொண்டேயிருந்தது, அமுதனுக்கு புத்தகம் வாங்க வேண்டுமே என மனது அடித்துக் கொண்டது. Ben 10 புத்தகம் Scholastic பதிப்பகத்தில் இருப்பதை போனவாரம் வந்தபோதே பார்த்திருந்தோம். ஆனால் என்னால் அதை அவசரத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. 15 நிமிடங்கள் அலைந்தபின் அது தமிழினிக்கு எதிரேலேயே இருப்பதைக் கவனித்தேன். Ben 10 &amp;nbsp;புத்தகம் ஒன்றும், காட்டு யானை படங்கள் கொண்ட புத்தகம் ஒன்றும் வாங்கிக் கொண்டேன். மீண்டும் தமிழினிக்கு வந்தபோது இரவு 9 மணியாகிவிட்டதால் கடைகளை மூடுமாறு விசிலடித்துக் கொண்டேயிருந்தனர். எதிரிலிருந்த&amp;nbsp;காலச் சுவடுவில் ’கலங்கிய நதி’ வாங்கிக் கொண்டேன். தரம்பாலின் ’காந்தியை அறிதல்’ புத்தகம் இருக்கிறதா எனத் தேடினேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையாதாலால் சிப்பந்தி ஒருவரிடம் விசாரித்ததில் தீர்ந்து விட்டது எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்து சேர்ந்தபோது மணி 10.15 ஆகிவிட்டிருந்தது. அமுதன் தூங்கிவிட்டிருந்தான். காலையில் அவன் எழுந்தபோது பவானி அப்பா உனக்காக வாங்கி வந்திருக்கிற புத்தகங்களை பார் எனச் சொல்லியிருக்கிறாள். அவன் வேறு ஒரு புத்தகமும் உன்னை வாங்கிவரச் சொன்னேனே ஏன் வாங்கவில்லை எனக் கேட்டான். எஙகளிருவருக்கும் அவன் சொன்ன அந்தப் புத்தகத்தின் பெயர் விளங்கவில்லை. அடுத்தமுறை வாங்கித் தருகிறோம் எனச் சமாளித்தோம். எனது புத்தகங்களை அமுதன் பார்த்துவிட்டு அப்பா மட்டும் எவ்வளவு புத்தகங்கள் பெரிசு பெரிசாக வாங்கியிருக்கிறான், எனக்கு ரண்டே ரெண்டுதானா?! என பவானியிடம் ஆதங்கப் பட்டுக்கொண்டான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-7455521679210021362?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/7455521679210021362/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_12.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7455521679210021362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7455521679210021362'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post_12.html' title='சென்னை புத்தகக் காட்சியும், பழைய புத்தகங்களும்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-8422589695232571979</id><published>2012-01-05T23:40:00.002+05:30</published><updated>2012-01-05T23:40:48.488+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>காவல் கோட்டம் பாராட்டுவிழா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சென்னையை டிசம்பர் ஜனவரி மாதங்கள் எப்போதுமே புத்தக வெளியீடு சார்ந்த நிகழ்ச்சிகள், பாராட்டு விழாக்கள் நிறைத்திருக்கும். கடந்த இரண்டு நாட்களாக இவற்றில் சிலவற்றில் நான் கலந்துகொண்டேன். முந்தாநாள் தமிழினியின் 6 புத்தகங்கள் வெளியீட்டுவிழாவிலும், நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் ‘உடையும் இந்தியா’ நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டேன். அது போல் நேற்று தமிழினி பதிப்பகத்தின் சார்பில் சாகித்திய அகாடமி பரிசுபெற்ற காவல்கோட்ட நாவலாசிரியர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டேன். இந்த மூன்று நிகழ்வுகளிலும் சு. வெங்கடேசனுக்கு நடந்த பாரட்டுவிழா மிக அருமையாக நடைபெற்றது. அதற்கான காரணம் அழைக்கப்பட்டிருந்த பேச்சாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த நாவலை கடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கி சென்ற ஜூலை மாதம் கிட்டத்த்ட்ட 10 நாட்கள் கால அளவில் படித்து முடித்தேன். எனக்கு நாவல் பிடித்திருந்தது. இது குறித்த என் கருத்துக்களை பின்னர் எழுதவேண்டும். என்வே பிறர் இந்நாவல் குறித்து என்ன பேசுகிறார்கள் என அறிந்துகொள்ளூம் பொருட்டும் விழாவிற்கு சென்றிருந்தேன். எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் கிட்டத்தட்ட அனைவருமே நாவல் குறித்தே பேசினார்கள். விழாவிற்கு தலைமை ஏற்றவர் ராஜேந்திர சோழன். அவரது உரை அவ்வளவாக எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் அதிகம் அவர் நாவலின் சிறப்பு குறித்து பேசவில்லையென நினக்கிறேன். பின்னர் பேச வந்த ச. தமிழ்ச்செல்வன் தஙக்ளது த.மு.எ. ச சங்க பொதுச் செயலாளரான சு. வெ. அகாடமி பரிசுபெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்ற ரீதியில் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வ புவியரசுவின் பேச்சும் நாவல் குறித்து சிலாகிப்பதாக இருந்தது, ஆயினும் அவரது நம்பிக்கை சார்ந்து நாவலில் வெளிப்படும் சில பகுதிகள், ஆரிய ஆதிக்கம், &amp;nbsp;குறித்து மகிழ்வதாகக் கூறினார். பின்னர் பேசவந்த கண்மணி குணசேகரன் தனது வழக்கமான ஸ்டைலில் (பாடலுடன்) பேச்சை ஆரம்பித்தார். தான் இதுவரை இந்நாவலின் 100 பக்கங்களை மட்டுமே படித்துள்ளதாகக் கூறினார். ஆயினும் படித்தவரையில் சு. வெ. வின் எழுத்தாளுமை வியக்க வைப்பதாகக் கூறினார். அவரது பேச்சில் அரங்கில் அடிக்கடி சிரிப்பலைகள் எழுந்தன. சு. வேணுகோபால் பேசும்போது தனக்கும் சு.வெ.விற்கும் உள்ள உறவைக் குறித்து விளக்கிவிட்டு இந்நாவல் குறித்து தனது கருத்துக்களை விளக்கினார். இதுவரை பேசியவர்களில் சு. வேணுகோபாலின் உரையே சிறப்பாக இருந்தது. போரும் அமைதியும் போல தமிழில் நேற்றுவரை ஒரு வகைமை இல்லை. இன்று இந்நாவல் அக்குறையைப் போக்கிவிட்டது என்றார். இது மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதின் மூலம் தமிழனின் 2000 ஆண்டு காலத் தனிமையை விவரிக்கிறது என முத்தய்ப்பாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாஞ்சில் நாடனுக்கு தொண்டை சரியில்லாததால் அவரது உரையை ‘ஆழிசூழ் உலகு’ ஜோ டி குரூஸ் படித்தார். காவல் கோட்டத்துடன் பரிசிற்காக கடைசி வரை போட்டியிட்டது என அரசல் புரசலாகப் பேசப்பட்ட நாவலின் ஆசிரியரே அதற்கு வாழ்த்துரை வழங்க வந்தது நன்றாக இருந்தது. படிக்கப்பட்ட நாஞ்சிலின் உரையில் நாவல் குறித்த விமரிசனமோ வேறு சிலாகிப்போ அதிகம் இல்லை. பெரிதும் விருதும் அது சார்ந்த மன நிலைகளைப் பற்றியுமே இருந்தது என நினைக்கிறேன். கடைசியாக பழ. கருப்பையா பேச வந்தார். உள்ளதிலேயே அவரது உரைதான் மிகச் சிறப்பாக இருந்தது என எண்ணுகிறேன். தனக்கு நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்புகளை படிக்கச் சொல்லிக் கொடுத்துவர் தமிழினி வசந்தகுமார் என்றாரம்பித்தார். தனக்கு எல்லா புத்தகஙக்ளையும் படித்து சிறந்தவற்றை அடையாளம் காண்பது நேரமின்மையால் இயலாதென்பதால் வசந்தகுமாரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகச் சொன்னார். இவரும் ஆரிய திராவிட ஒப்பீடுகளை நிகழ்த்தினார் எனினும் காவல்கோட்டம் குறித்த முக்கியமான அவதானிப்புகளைக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;களவும் காவலும் எப்படி ஒன்றையொன்று பதிலீடு செய்துகொண்டன என நாவல் காட்டும் போக்கிலிருந்து உதாரணங்களை அடுக்கியவர், டாவோயிசத்தில் ஒரு மருத்துவன் பணி செய்யும் பகுதியில் நோய்கள் அதிகம் காணப்படும் எனில் அவன் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும், எம் மருத்துவனின் நிலப் பகுதியில் நோய்கள் இல்லையோ அம்மருத்துவன் கேட்கும் தொகையை பிணியாளன் கொடுக்கவேண்டும் என்றும் உள்ளதாகச் சொன்னார். அதுபோல் நம் கலாச்சாரத்தில் ஒருவன் காவல் புரியும் பகுதியில் களவுபோனல் காவலாளியே இழந்த பொருட்களை மீட்டுக்கொடுக்கவேண்டும் என்பது அறம். அதைக் காவல் கோட்டத்தின் மூலம் அறியவந்தது என்றும் சொன்னார். அதற்கு மாறாக நவீன காவல்முறையை ஆங்கில ஆட்சியாளார்கள் புகுத்தியதால் ஏற்பட்ட அவலங்களையும் நாவல் காட்டுவதாகச் சொன்னார். இதனால் யாருக்கும் இன்று பொறுப்புணர்ச்சியில்லை என்றார். உதாரணமாக அக்காலத்தில் குளம் வெட்டுவதும், நீர்ப்பராமரிப்பும் அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்களின் பொறுப்பாகும், ஆனால் பொதுப் பணித்துறை என்ற மைய நிர்வாக முறை வந்ததும் நம் பராம்பரிய நீராதாரஙகளின் இன்றைய நிலைமையை ஒப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியத்தை நாம் உள்வாங்கிச் செரித்துக்கொண்டோம், இஸ்லாமியத்தை செரித்துக்கொண்டோம் ஆயினும் நம்மால் ஆங்கிலேயனை செரித்துக் கொள்ள முடியவில்லை. கப்பலேறி அவன் போனபின்பும் இன்னும் அவன் நம்மை ஆட்டிப் படைத்துகொண்டிருக்கிறான் என்றார். இன்று நாம் கொண்டாடும் புத்தாண்டு, பிறந்த நாள் விழாக்கள் நம் கலாச்சாரத்தின் மீதான அவனது ஆதிக்கம் விடைபெறவில்லை என்பதையே காட்டுவதாகச் சொன்னார். இறுதியில் சு. வெங்கடேசன் ஏற்புரை வழங்கவந்தார். அப்போது மிகவும் நேரமாகிவிட்டபடியால் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார். வசந்த குமார் தனது காவல் கோட்ட கையெழுத்துப் பிரதியைப் படித்து முடித்தவுடனேயே சு. வெங்கடேசனின் மதுரையைப் பார்க்க காலை&amp;nbsp;வைகை விரைவு வண்டியில்&amp;nbsp;முன்பதிவு செய்யாத கோச்சில் வந்ததைச் சொன்னார். தனது படைப்பிற்கு தன்னைவிடவும் நேர்மையாக இருக்கும் வசந்தகுமாரை வெகுவாகப் புகழ்ந்தார். பொதுவாக எல்லாப் பேச்சாளார்களுமே தமிழினி வசந்தகுமாரைப் பாராட்டினார்கள். அவர் இதற்கு மிகவும் தகுதியானவர்தான். எனக்கும் அவரை நினைத்து பெருமையாக உள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-8422589695232571979?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/8422589695232571979/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/8422589695232571979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/8422589695232571979'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2012/01/blog-post.html' title='காவல் கோட்டம் பாராட்டுவிழா'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-4654588844727600410</id><published>2011-12-29T21:32:00.000+05:30</published><updated>2012-01-13T12:18:47.492+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மாருதி ஆம்னி திருச்சி-சென்னை புறவழிச் சாலையிலிருந்து மேற்கில் பிரியும்சாலையில் காலை ஒன்பது மணியளவில் நுழைந்தது. அச்சாலை காவிரியின் தென்கரையைதொட்டுக்கொண்டு சென்றது. சாலையின் ஓரத்தில் திருச்சி நகர குப்பைகள் மலை மலையாகக்குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆம்னி வேன் மேலும் செல்ல செல்ல ஊதாநிற மின்மயானக் கட்டடம் தெரிய ஆரம்பித்தது. எங்கள் வேன் மின்மாயானத்திற்குவடபுறமுள்ள தகரக் கூரை வேய்ந்த பழைய மயானத்தை அடைந்தது. ஓயாமாரி மயானம் என்பதுஅதன் பெயர். ஓயாமல் மழை பெய்வதுபோல் அங்கு ஒருகாலத்தில் பிணங்கள் எரிக்கப்பட்டுக்கொண்டிருந்ததால் அப்பெயர் வந்ததாக வெட்டியான் சின்னையா சொன்னார். தென்மேற்கில்மலைக்கோட்டை கம்பீரமாக நின்றிருந்தது. வடக்கில் காவிரி இருகரைகளையும்தொட்டுக்கொண்டு சுழித்துச் சென்றுகொண்டிருந்தது. மயான மரங்களிலிருந்து பறவைகளின்ரீங்காரம் கேட்டுக்கொண்டிருந்தது. இதமான மார்கழி மாத பனி. நாங்கள் வருவதற்கு முன்பேவரட்டிகள் அடுக்கப்பட்டு மூன்றடி நீள சிதை தயாராக இருந்தது. பெரிய அத்தானின்நண்பர் ரவீந்திரன் அதிகாலையிலேயே அங்கு வந்து எல்லா ஏற்பாடுகளையும்செய்திருந்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சிதையில் கோமதி பாப்பாவின் சடலத்தை சிலர் கிடத்தினர். பாப்பாவின் முகத்தில்அவள் கடந்த 5 வருடங்களாக அனுபவித்த வேதனையின் சுவடுகள் ஏதும் தெரியவில்லை.அன்றலர்ந்த மலர் போலிருந்தாள். முகத்தில் ஒரு சிறிய புன்னகை காணப்பட்டது போல்தோன்றியது. என்னிடம் செல்லையா ஒரு கருவேல முள்ளைக் கொடுத்து பாப்பாவின் காதுமடல்களில் துளையிடுவது போல் பாவனை செய்யச் சொன்னார். தாய்மாமனான என்மடியில் வைத்துஅவளுக்கு மொட்டையடித்து காது குத்த வேண்டும் என நாங்கள் நினைத்த போதெல்லாம்அவளுக்கு உடம்பிற்கு முடியாமல் போய்விடும். கோமதி என்னுடன் எசலும் போதெல்லாம் என்தங்கை, &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;“&lt;span lang="TA"&gt;ஏட்டி!, அவம் ஒந் தாய்மாமண்டி, ரொம்ப எசலுனேன்னா அப்புறம் ஒங் காதிற்குதங்கத்தோடு போடமாட்டான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;"&gt;”&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எனச்சொல்லுவாள். முள்ளால் காது மடல்களில் துளையிடுவதாக பாவனை செய்யும் இந்தச்சம்பிரதாயத்தை நான் செய்தபோது மனதிற்குள் &lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;“&lt;span lang="TA"&gt;”மானூத்து மந்தையிலே மான் குட்டி பெத்த மயிலே,பொட்ட பிள்ள பிறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே... தாய்மாமன் சீர் சுமந்துவாராறாண்டி, அவன் தங்கக் கொலுசுகொண்டு வராண்டி...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;"&gt;”&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; என்ற வைரமுத்துவின் பாடலைநான் பாடிக்கொண்டிருந்தேன். இதை சட்டென்று பின்னர் உணர்ந்தேன். அதே கணத்தில் நீண்டநெடியதமிழ்ப் பண்பாட்டின் மேலும் ஒரு கண்ணிதான் நான் என்பதை இத்தகைய சடங்குகள் எனக்குஉணர்த்துவதை உணரவும் செய்தேன். இந்த எண்ணங்கள் அந்த நேரத்திலும் என்னுள் ஒரு பரவச மனநிலையைஏற்படுத்தின. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பாப்பாவின் உடம்பை, முகம் தவிர்த்து, வரட்டிகளைக் கொண்டுமூடிவிட்டிருந்தார்கள். சின்னையாவின் உதவியாளர் செல்லையா சிதையை மூடுவதற்குகொட்டகைக்கு அருகிலேயே களிமண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தார். வாய்க்கரிசிபோடுவதற்கு சின்னையா மீண்டும் என்னை முதலில் அழைத்தார். பின்னர் கோமதியின்பெரியப்பாக்கள், தாய்வழித் தாத்தாவான என் அப்பா, மற்ற உறவினர்கள், அத்தானின்நண்பர்கள் என வரிசையாக இட்டபின் கடைசியாக அத்தானை வாய்க்கரிசி இடச் சொன்னார்கள். ஏனையசடங்குகள் முடிந்தபின் கடைசியாக எல்லோரும் ஒருமுறை முகத்தைப் பார்த்துக்கொள்ளச்சொன்னார்கள். நான் இறுதியாக ஒருமுறை பாப்பாவின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டேன்.பின்னர் முகம் மூடப்பட்டபின், ஒரு சிறிய எருத்துண்டில் நெருப்பைப் பற்றவைத்துஅத்தானை அவர் மகளுக்குக் கொள்ளியிடுமாறு சின்னையா பணித்தார். அந்த கணத்தில்கிட்டத்தட்ட அனைவருமே விசும்பினார்கள். என்னுள் உயிருள்ள கோமதியின் நினைவுகள் அலைமோதின.அந்த நினைவுகள் என்னை அழ வைத்தன. பிறருக்கும் அப்படித்தானிருந்திருக்கும். பின்னர்எல்லோரும் காவிரியை நோக்கி நடக்கலானோம். உறவினர் ஒருவர் “கங்கையின் மேலான காவிரிதீர்த்தம், மங்கல நீராட முன்வினை தீரும்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;"&gt;” &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எனப் பாடிக்கொண்டுவந்தார். காவிரியில் கால் வைத்ததும் எனக்கு ஜெயமோகனின் நதி சிறுகதை மனதிற்குள் ஓடியது. &amp;nbsp;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-GxYmo_NGf8M/TvyMbS3W2MI/AAAAAAAAFE8/6hf_KQd-X0Q/s1600/100_8390.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-GxYmo_NGf8M/TvyMbS3W2MI/AAAAAAAAFE8/6hf_KQd-X0Q/s400/100_8390.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; &amp;nbsp;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;span lang="TA"&gt;கோமதி என்ற சாய் ஜெய்ஸ்ரீ, என் மகன் அமுதன் பிறந்து கிட்டத்தட்ட இரண்டரைமாதங்கள் கழித்து 2007 ஆம் வருடம் ஜனவரி 12 ஆம் நாள் பிறந்தாள். பிறப்பதற்குமுன்பே அவளுக்குச் சில குறைபாடுகள், குறிப்பாக சிறுநீரக அமைப்பின்கீழ்ப்பகுதிகளில், இருக்க வாய்ப்பிருப்பதாக அவளை உண்டாகியிருக்கும்போது என் தங்கைக்குச்செய்யபட்ட மீயொலி பரிசோதனைகள் தெரியப்படுத்தின. ஆனால் பிறந்த உடன் அவள் சிறுநீர்கழித்துவிட்டதால் அவ்வுறுப்புகளில் குறையிருப்பதற்கான வாய்ப்புகளில்லை என்பதுதெளிவானது. ஆயினும், அவள் சிறுநீர் கழிப்பதில் அவ்வப்போது சிக்கல்கள் இருந்தன. வளரவளர அது சரியாகும் என குழந்தை சிறுநீரகத்துறை மருத்துவர் சொன்னார். இதற்கிடையில் ஐந்தாவதுமாதத்தில் கோமதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள்தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள். அப்போது அதற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.பின்னர் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் அவளுக்குஇதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் தமனியின் இரத்த அழுத்தம் இயல்பைவிட மிகஅதிகமாக இருப்பதாகவும், அதனால்தான் அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டது.ஆயினும் அக்குழு மருத்துவர்களுக்கிடையே அதற்கான தீர்வை அளிப்பதில் ஏற்பட்டமுரண்பாடுகளால் சென்னையில் மருத்துவர் செரியன் நடத்தும் மருத்துவமனையை அணுகச்சொன்னார்கள். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;span lang="TA"&gt;பின்னர் அங்குதான் இந்நோய் சரிப்படுத்தமுடியாத முதன்மை நுரையீரல் தமனி உயர்ரத்த அழுத்தம் (&lt;/span&gt;PrimaryPulmonary Artery Hypertension) &lt;span lang="TA"&gt;எனக்கண்டறியப்பட்டது. இதற்கிடையில்கோமதிக்கு சிலமுறைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கோவையில் உள்ள கோவை மெடிக்கல் செண்டரிலும்,பின்னர் பி. எஸ். ஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில்சேர்க்கப்பட்டாள். இக்காலங்களில் அவளுக்கு வீட்டிலும் தினமும் பிராணவாயுசெலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படது. அதனால் வீட்டிலேயே எப்பொதும் ஒரு பிராணவாயுஉருளை தயாராக இருக்கும். ஆனால், தேவைப்பட்ட காலங்களில் சட்டென்று அவ்வுருளையைபெறுவதில் ஏற்படும் சிக்கல்களினால்போனவருடம்தான் பிராணவாயுவை காற்றிலிருந்து பிரித்துக் கொடுக்கும் உபகரணம் ஒன்றைவாங்கினோம். ஆயினும் அவளுக்கு லேசாக சளி பிடித்தாலும் தீவிர சிகிச்சைப்பிரிவில்தான் அனுமதிக்கவேண்டும். இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு மிகவும்குறைந்துவிடும், ஊதா நிறமாகிவிடுவாள். குறைந்தது 10 நாட்கள் ஜீவ மரணப்போராட்டத்திற்குப் பிறகு அவள் பலமுறை அவ்வாறு தப்பிப் பிழைத்துள்ளாள். இந்த 5வருடங்களில் கடந்த ஒருவருடம் மட்டும்தான் இம்மாதிரி அவளுக்கு ஏதும் ஏற்பட்டதில்லை.ஆனால் இந்த வருடத்தில் மட்டும் மூன்றுமுறை கோவை பி.எஸ். ஜி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டாள். கடந்த செப்டம்பரிலேயே அவளுக்கு மிகக் கடுமையான மூச்சுத்திணறல்ஏற்படது. அப்போதே இதயமும் மிகவும் பழுதடைந்துவிட்டது. சென்றவாரம் மீண்டும்மூச்சுத்திணறலும், சிறுநீர் சரிவரப் பிரியாததால் உடல்வீக்கமும் ஏற்பட்டு பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 4 நாட்கள் கழித்து மருத்துவமனையிலேயே உயிரைவிட்டாள்.பின்னர் அங்கிருந்து அத்தானின் சொந்த ஊரான திருச்சிக்குச் சென்று எல்லாச்சடங்குகளையும் முடித்தோம். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;span lang="TA"&gt;ஆனால் அவளது மூளை மிகுந்த துடிப்பானது. மற்ற அவயங்களில் இருந்த குறைகளை தனது மூளையின்மூலம் அவள் சமனப்படுத்திக் கொண்டாள். உடல்நிலை நன்றாயிருக்கும் காலங்களில் மிகுந்தகிண்டலும், கேலியுமாக இருப்பாள். வாயாடி வள்ளியம்மை, பரட்டை, தொப்புள் குடைஞ்சாள்என பல பெயர்களை நான் அவளுக்குச் சூட்டியிருந்தேன். பல நேரங்களில் யாராவது அவளதுபெயரைக் கேட்டால் நான் சூட்டிய பெயர்களில் ஒன்றை வேண்டுமென்றே கிண்டலாகக்கூறுவாள். கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியாது. சென்ற மேமாதம் சென்னையில் என்வீட்டில் ஒருமாதம் வந்து இருந்தாள். அப்போது ஏதோ ஒரு காரணத்திற்காக என்னுடன் கோபப்பட்டுக்கொண்டுஎனக்கு அத்தைதான் பிடிக்கும் எனச் சொன்னாள். என்னை வெறுப்பேற்ற வேண்டுமென்பதற்காக பிற்பாடுநான் எப்போது கேட்டாலும் அவ்வாறே சொல்லுவாள். இறப்பதற்கு இரண்டுநாட்கள் முன்னர் தீவிரசிகிழ்ச்சைப் பிரிவில் இருக்கும்போது கூட உனக்கு மாமாவைப் பிடிக்குமா, அத்தையைப்பிடிக்குமா என நான் கேட்டதற்கு, எனக்கு பவானி அத்தையைத்தான் பிடிக்கும் என ஒருநக்கல் சிரிப்புடன் சொன்னாள். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-size: 11pt; line-height: 115%;"&gt;ஒரு குழந்தையைப் பறிகொடுத்துவிடுவோம் என்று தெரிந்துகொண்டே வளர்ப்பது பிறரால்உணர்ந்துகொள்ளமுடியாத அளவிற்கு மன உளைச்சலைக் கொடுப்பது. அதற்குமிகுந்த மனவலிமையும், பொறுமையும் வேண்டும். என் தங்கை இவ்வகையில் பாராட்டப்படவேண்டியவள். அவளுக்கு இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்க என் வாழ்த்துக்கள். &amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-4654588844727600410?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/4654588844727600410/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/12/blog-post_29.html#comment-form' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/4654588844727600410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/4654588844727600410'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/12/blog-post_29.html' title='மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே...'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-GxYmo_NGf8M/TvyMbS3W2MI/AAAAAAAAFE8/6hf_KQd-X0Q/s72-c/100_8390.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-4978309264169504430</id><published>2011-12-18T23:23:00.001+05:30</published><updated>2012-01-01T19:45:04.305+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இன்று மகிழ்ச்சியான நாள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றைய நாளை மகிழ்ச்சியாக கழித்தேன் என்ற மனநிறைவுடன் தூங்கப்போகிறேன். அதனால்தான் நீண்ட நாட்கள் கழித்து இந்த இடுகை. காரணம், என் மனதிற்குப் பிடித்த இரண்டு விசயங்கள் இன்று நடந்தேறின.&lt;br /&gt;&lt;br /&gt;முதாலாவது, என் நெருங்கிய நண்பர்கள் நடத்திய சித்த மருத்துவப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டது. &amp;nbsp;சித்த மருத்துவத்தின்பால் உண்மையான ஈடுபாடுகொண்ட என் நண்பர்கள் சிலர் சேர்ந்து &lt;a href="http://www.esiddha.co.uk/index.php" target="_blank"&gt;தரு&lt;/a&gt; என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பயிலரங்கங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அப் பயிலரங்கங்களிற்கு துளிர் என்று பெயர் சூட்டியுள்ளனர். பொதுவாகவே இந்திய மருத்துவ முறைகளைக் கல்லூரிகளில் பயின்று வெளிவரும் மருத்துவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு உண்டு. இதற்கான காரணங்கள் பலவுண்டு. இவற்றைக் களையும்பொருட்டு இப்பயிலரஙக்ளை தொடர்ச்சியாக நடத்த நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். இன்று நடந்தது இரண்டாவது துளிர் நிகழ்வு. இப்பயிலரங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்று இன்று வெற்றிகரமாக சித்த மருத்துவம் மட்டும் செய்து நல்ல நிலையில் உள்ள சித்தமருத்துவ்ர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிகழ்வில் &lt;a href="http://www.sarada-ayurveda.com/" target="_blank"&gt;தெரிசனங்கோப்பு மகாதேவ ஐயர் மருத்துவமனை &lt;/a&gt;ஆயுர்வேத மருத்துவர், வைத்தியர். மகாதேவன் அவர்களும், என் நண்பர். மரு. ஸ்ரீராம் அவர்களும் தங்களது அனுபவஙகளைப் ப்கிர்ந்துகொண்டனர். மகாதேவனை சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவை விவசாயப் பல்கலையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சந்தித்து பேசியிருக்கிறேன். இந்திய மருத்துவ முறைகளில், குறிப்பாக ஆயூர்வேதத்தில் அபாரமான திறைமையும், ஈடுபாடும் உள்ளவர். பரம்பரை வைத்திய ஞானம் அவரது மிகப்பெரிய பலம். இந்த ஆறு வருடங்களில் அவரது ஆற்றல் பல்மடங்கு பெருகியிருப்பதை உணர்ந்தேன். தொடச்சியாக பலமணி நேரம் உரையாற்றினார். சில சமயங்களில் வாரியார் சுவாமிகள் கதாகாலாட்சேபம் மாதிரி இருந்தது. நண்பர்கள் பலரை நீண்டவருடங்கள் கழித்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது விசயம் - சென்னை வந்த அன்னா ஹசாரேவை பார்த்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் ஹசாரே மாலையில் பேசினார். ஒரு எளிய மனிதரைப் பார்க்க&amp;nbsp;பிரம்மாண்டமாக&amp;nbsp;திரண்டிருந்த &amp;nbsp;மக்கள் திரள் மிக நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. நான் அங்கு செல்லும்போது மாலை 5.30 ஆகிவிட்டிருந்தது. கல்லூரிக்குள் நுழையும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை ஹசாரே பேசி முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டாரோ என்ற சந்தேகத்துடனே உள் நுழைதேன். நல்ல வேளை அப்படியில்லை. மாலை 6.40 வரை கூட்டம் நடந்தது. ஹசாரே பேச்சை முன்னாள் நடிகர் கிட்டி மொழிபெயர்த்தார். பின்னர் கேள்விகளுக்கு ஹசாரேயும், கிரன் பேடியும் பதிலளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு வகையான மக்களும் கலந்து காணப்பட்டனர். ஆயினும் கூட்டத்தில் மிக அதிகளவில் வடஇந்தியர்கள் காணப்பட்டனர். பெரும்பாலான தமிழர்களுக்கு இன்னும் ஹசாரே மேல் ஈர்ப்பு வரவில்லைபோல. கூட்டம் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தன்னார்வத் தொண்டர்களால்&amp;nbsp;நல்லமுறையில்&amp;nbsp;ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் முடிந்து ஹசாரே கிளம்பும்போது அவரை அருகில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது நானும் காந்தியைப் பார்த்துவிட்டேன் என்று முன்னர் நம் பாட்டையாக்கள் சொல்லி மகிழ்ந்த தருணங்களை நானும் உணர்ந்தது போன்ற பரவசம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் முடிந்து திரும்புகையில் ஜெயமோகனின் அன்னா ஹசாரே புத்தகம் கிழ்க்கு பதிப்பகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சுமாராக 200 புத்தகங்கள் இனறைய கூட்டத்தில் விற்றதாக மகிழ்ச்சியுடன் அங்கிருந்தவர் சொன்னார். நான் இன்று &lt;a href="http://www.jeyamohan.in/?p=23310" target="_blank"&gt;கோவை விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்ச்சியில்&lt;/a&gt; கலந்து கொண்டிருக்கவேண்டும். ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால், என் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்குக் கிடைக்காத பாக்கியம் எனக்கு இன்று கிடைத்ததில் ஒரு சந்தோஷம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-4978309264169504430?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/4978309264169504430/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/4978309264169504430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/4978309264169504430'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/12/blog-post.html' title='இன்று மகிழ்ச்சியான நாள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total><georss:featurename>Blackberry St, VGN Blooming Garden, Tharappakkam, Tamil Nadu 600125, India</georss:featurename><georss:point>13.01601469718174 80.1542329788208</georss:point><georss:box>13.01214719718174 80.1492974788208 13.01988219718174 80.1591684788208</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-5196596710171050861</id><published>2011-05-27T15:54:00.008+05:30</published><updated>2012-01-11T10:31:28.336+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>கொல்கத்தா, சிக்கிம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;கடந்த 13 ம் தேதி மாலை சென்னையிலிருந்து கிளம்பி கொல்கத்தா வழியாக சிக்கிம், பூட்டான் செல்வதாக ஏற்பாடு. மதியம் வீட்டிலிருந்து கைபேசி அழைப்பு. அமுதன் மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்து நெற்றியில் பலத்த அடி என்று தங்கை சொன்னாள். வீட்டிற்குச் சென்று அவனையும், துணைக்கு மாமியாரையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனை சென்று புருவத்திற்கு மேல் எற்பட்டிருந்த வெட்டுக்காயத்திற்கு நான்கு தையல்கள் போட்டுவிட்டு கிளம்பும்போது மனைவியும் வந்துவிட்டிருந்தார். பின்னர் மீண்டும் அலுவலகம் வந்து மாலை வீடு திரும்பி விமான நிலையத்திற்கு கிளம்பும் போது மணி 4.30 ஆகி விட்டிருந்தது. மனைவி என்னை வண்டியில் வந்து விமான நிலையத்தில் வந்து விட்டுவிடுவதாக சொல்லியிருந்ததால் சற்று ஆறுதல். Å¢Á¡É ¿¢¨ÄÂõ ¦ºýÚ §º÷Å¾üÌû ¦ƒÂ§Á¡¸Ûõ, «Ãí¸º¡Á¢Ôõ ¦¾¡¼÷óÐ ¨¸ô§Àº¢Â¢ø «¨Æò¾¡÷¸û. நான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்ததால் மனைவியிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டேன். ¿¡ý «íÌ ¦ºýÚ §º÷ó¾§À¡Ð «¨ÉÅÕõ Å¢Á¡Éõ ²È ¬Ôò¾Á¡¸¢Â¢Õó¾¡÷¸û.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;¦¸¡ø¸ò¾¡Å¢ø ¿¡í¸û ¾í¸Å¢Õó¾ §†¡ð¼ÖìÌî ¦ºøÄ ¼¡ìº¢ ¸¢¨¼ì¸ §¿ÃÁ¡ÉÐ. Áõ¾¡Å¢ý ¦ÅüÈ¢ ¸¡Ã½Á¡¸ Ê¨ÃÅ÷¸û Àóò ±ýÚ Â¡§Ã¡ ¦º¡ýÉ¡÷¸û. þÃ×½× ¿¡í¸û¾í¸¢Â¢Õó¾ †×Ã¡ º¢Åõ §†¡ð¼Ä¢ø. þÃ×½Å¢üÌ þùÅÇ× ¦ºÄ× ¦ºö¾¡ø §À¡ñÊÂ¡¸¢Å¢Î§Å¡õ ±ýÀ¾¡ø ÁÚ¿¡û ¸¡¨ÄÔ½× †×Ã¡Å¢ý º¡ì¸¨¼ò ¦¾Õ§Å¡Ã ¸¨¼Â¢ø ¸î§º¡Ã¢Ôõ, ÃºÌøÄ¡×õ. ¿ýÈ¡¸§ÅÂ¢Õó¾Ð; À½Óõ ÀòÐ Á¼íÌ ¸õÁ¢. ¦ºý¨ÉÂ¢¦ÄýÈ¡ø þõÁ¡¾¢Ã¢ì ¸¨¼¸Ç¢ø º¡ôÀ¢ÎÅ¨¾ «Ú¦ÅÚô§Àý. ÍüÚÄ¡ ÁÉ¿¢¨Ä «ó¿¢¨Éô¨À§Â þøÄ¡ÁÄ¡ì¸¢ÂÐ. ¸¨¼ìÌ ±¾¢§Ã ÁÃò¾ÊÂ¢ø ´ÕÅÕìÌ Ó¸îºÅÃõ ¿¼óÐ¦¸¡ñÊÕó¾Ð. ¾Á¢ú¿¡ðÊý ¸¢Ã¡Áí¸Ç¢ø Ü¼ þô§À¡Ð þì¸¡ðº¢¨Âì ¸¡½ÓÊÂ¡Ð. À¢ýÉ÷ þÃñÎ ¼¡ìº¢¸û À¢ÊòÐ §Àæ÷ Á¼õ, ¾ðº¢§½ŠÅÃõ ¦ºý§È¡õ. ஹூக்ளி நதியில் நீராடினோம். ¦¸¡ø¸ò¾¡Å¢ø ¦ÅÂ¢Öõ, Å¢Â÷¨ÅÔõ ¦ºý¨É¨Â Å¢¼ «¾¢¸Á¡¸¢Â¢Õó¾Ð. 1994 ல் ¸øæÃ¢Â¢Ä¢ÕóÐ «¸¢Ä þó¾¢Â ÍüÚÄ¡ ¦ºýÈ§À¡Ð ´ÕÓ¨È ¦¸¡ø¸ò¾¡ Åó¾¢Õì¸¢§Èý. அப்போது பார்த்த அதே கொல்கத்தா, பெரிய மாற்றமில்லை. «Øì¸¡É º¢¾¢ÄÁ¼ó¾ ¸ðÊ¼í¸û.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-Qn6IKTo_4KY/TdpatIgfx0I/AAAAAAAADPY/4BQQqCHRH0Q/s512/P1060612.JPG"&gt;&lt;img alt="" border="0" src="https://lh6.googleusercontent.com/-Qn6IKTo_4KY/TdpatIgfx0I/AAAAAAAADPY/4BQQqCHRH0Q/s512/P1060612.JPG" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 341px; margin: 0px auto 10px; text-align: center; width: 512px;" /&gt;&lt;/a&gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TSCu_Paranar;"&gt;மாலையில் எஸ்பளனேடு பஸ் நிலையத்திலிலிருந்து சில பல குழப்பங்களுக்குப் பின் சிலிகுரி செல்லும் பேருந்தில் ஏறினோம். கொல்கத்தா அனுபவங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை பெளதீகமாக உணர்த்திÉ. சிலிகுரியில் அரங்கசாமியின் நண்பரின் நண்பர் திருவாளர் ஜாய் வந்திருந்தார். அவரது உதவியால் ஒரு டாட்டா சுமோவில் சிக்கிமின் தலைநகரமான காங்டாக்கிற்கு பயணமானோம். ¦ºøÖõ ÅÆ¢¦ÂíÌõ §¾Â¢¨Äò§¾¡ð¼í¸û. ºÁ¦ÅÇ¢Â¢ø §¾Â¢¨Äò §¾¡ð¼í¸¨Ç «ô§À¡Ð¾¡ý À¡÷ò§¾¡õ. ¸¡í¼¡ì¸¢ø §Áñ¼Ã£ý ¦Ãº¢¦¼ýº¢ ±ýÈ Å¢Î¾¢Â¢ø ¿¡í¸û ¾í¸ ²üÀ¡¼¡¸¢Â¢Õó¾Ð. «¨ÈìÌ ãýÚ §À÷ ±ýÈ Å¢¸¢¾ò¾¢ø ãýÚ «¨È¸¨Ç ±ÎòÐì¦¸¡ñ§¼¡õ. ¸¡í¼¡ì¸¢ø «ôÀÊ ´ýÚõ §Á¡ºÁ¡É ÌÇ¢Ã¢ø¨Ä. ÌÇ¢òÐ, º¡ôÀ¢ðÎ º¢Ä Á½¢òÐÇ¢¸û µö× ±ÎòÐÅ¢ðÎ ¸¡í¼¡ì¨¸ ÍõÁ¡ ´Õ ÍüÚ ÍüÈ¢ ÅÃÄ¡õ ±Éì ¸¢ÇõÀ¢§É¡õ. Å¢Î¾¢Â¢Ä¢ÕóÐ ºüÚ ¦¾¡¨ÄÅ¢ÖûÇ Á¸¡òÁ¡ ¸¡ó¾¢ Á¡÷ì ±ýÈ þ¼ò¾¢üÌ ¦ºýÚ ÅÃÄ¡õ ±É Å¢Î¾¢ §ÁÄ¡Ç÷ ¦º¡ýÉ¡÷. «¾üÌ ÅñÊ À¢ÊòÐò ¾Õ¸¢§Èý §À÷ÅÆ¢ ±ýÚ §¿Ãò¨¾ì ¸¼ò¾¢É¡÷. ¿¼ì¸ ÓÊÂ¡Ð ±ýÚ ¦º¡ýÉ¾¡ø ÅñÊ¸û ÅÕõÅ¨Ã ¸¡ò¾¢Õó§¾¡õ. «¾üÌû þÕð¼ ¬ÃõÀ¢òÐÅ¢ð¼Ð. சிக்கிம் ºð¼º¨À ÅÇ¡¸õ «Õ§¸ Å¨Ã ÅñÊÂ¢ø ¦ºýÚ, º¢È¢Ð ¯Ä¡Å¢Å¢ðÎ ¿¼ó§¾ விடுதிக்குத் ¾¢ÕõÀ¢§É¡õ. ÅÕõÅÆ¢Â¢ø ´Õ ÌÕòÅ¡Ã¡Å¢ø Ñ¨ÆóÐ Å½í¸¢§É¡õ. Å¢Î¾¢Â¢ø ¾Á¢Æ÷ ÌÎõÀõ ´ý¨È ºó¾¢ò§¾¡õ. ¯ñ¨ÁÂ¢ø ¿¡í¸û ¦ºýÈ ±øÄ¡ þ¼í¸Ç¢Öõ ´Õ ¾Á¢Æ¨Ãî ºó¾¢ò§¾¡õ. ¾Á¢ÆÛìÌ ÍüÚøÄ¡Å¢ø Å¢ÕôÀÁ¢ø¨Ä ±ýÈ ±ñ½õ ¾ÅÚ ±ýÚ ¯½÷ó§¾ý.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;ãýÈ¡õ ¿¡û ¸¡¨Ä 6 Á½¢ìÌ ¸¢ÇõÀ¢ Ôõ¾¡í ÀûÇò¾¡ìÌ ¦ºøÅ¾¡¸ ²üÀ¡Î. ¸¡í¼¡ì¸¢ø ÁÉ¢¾÷¸û §Å¨Ä ¦ºöÔõ §Å¸ò¨¾ À¡÷òÐ ¿¢îºÂÁ¡¸ ¿õÁ¡ø ¬Ú Á½¢ìÌ ¸¢ÇõÀ ÓÊÂ¡Ð ±É ¿¢¨Éò§¾¡õ. ¬É¡ø ¬îºÃ¢ÂÁ¡¸ ±í¸¨Ç ²üÈ¢î ¦ºøÄ ¦º¡ÌÍ ÅñÊ ÅóÐÅ¢ðÊÕó¾Ð. µðÎ¿÷ ÝÃˆ «üÒ¾Á¡É ¿À÷. &lt;/span&gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;"&gt;மேலும்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="https://lh5.googleusercontent.com/-T0YhMKDZZts/TdpbA96TmiI/AAAAAAAADQs/psrf_xCKkGc/s512/P1060632.JPG"&gt;&lt;img alt="" border="0" src="https://lh5.googleusercontent.com/-T0YhMKDZZts/TdpbA96TmiI/AAAAAAAADQs/psrf_xCKkGc/s512/P1060632.JPG" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 341px; margin: 0px auto 10px; text-align: center; width: 512px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-5196596710171050861?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/5196596710171050861/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5196596710171050861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5196596710171050861'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/05/blog-post.html' title='கொல்கத்தா, சிக்கிம்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh6.googleusercontent.com/-Qn6IKTo_4KY/TdpatIgfx0I/AAAAAAAADPY/4BQQqCHRH0Q/s72-c/P1060612.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-1096467282199393622</id><published>2011-02-12T17:31:00.006+05:30</published><updated>2012-01-01T19:42:31.625+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ. நாராயணன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-sG5V-KENaz8/TVajou-iTKI/AAAAAAAAE5E/yNANOJp45Bc/s1600/Narayanan.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5572821509117988002" src="http://1.bp.blogspot.com/-sG5V-KENaz8/TVajou-iTKI/AAAAAAAAE5E/yNANOJp45Bc/s400/Narayanan.jpg" style="cursor: hand; display: block; height: 297px; margin: 0px auto 10px; text-align: center; width: 276px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஜெயமோகனின் சோற்றுக் கணக்கு சிறுகதை படித்தவுடன் எனக்கு நான் தந்தை போன்று மதித்த காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ. நாராயணன் அவர்கள்தான் ஞாபகத்திற்கு வந்தார். அதுகுறித்து நான் ஜெ க்கு எழுதிய கடிதத்திற்கு அவரது பதில் இன்று &lt;a href="http://jeyamohan.in/"&gt;ஜெயமோகன்.இன் &lt;/a&gt;ல் இன்று வந்துள்ளது. அதை கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கிப் படித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.jeyamohan.in/?p=12209"&gt;வெ.நாராயணன் -ஒரு கடிதம்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக நடத்தப்படும் வலைப்பூவை &lt;a href="http://ilakiyavattam.blogspot.com/"&gt;இந்த இணைப்பில்&lt;/a&gt; படித்துக்கொள்ளலாம். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-1096467282199393622?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/1096467282199393622/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/1096467282199393622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/1096467282199393622'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/02/blog-post.html' title='காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ. நாராயணன்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-sG5V-KENaz8/TVajou-iTKI/AAAAAAAAE5E/yNANOJp45Bc/s72-c/Narayanan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-9071835067592668968</id><published>2011-01-11T17:23:00.004+05:30</published><updated>2011-01-11T17:58:13.071+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மேகமலை பயணம்- 1</title><content type='html'>ஜெயமோகனின் பயணக்கட்டுரைகளில் எனக்கு எப்போதுமே தீராக் காதல் உண்டு. சமீபத்திய ஊட்டி இலக்கிய சந்திப்பில் அவருடனான நேரடிப் பரிச்சியம் சற்று அதிகமானதால் அவரது பயணங்களில் நானும் பங்குகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. ஆயினும் அவரது கோதாவரிப் பயணம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டதில் எனக்கு பலத்த வருத்தமுண்டு. அப்பயணத்தில் எடுக்கப்பட்ட படங்களை பார்த்து ஒரு பொறாமையில் சிறில் அலெக்சை கூப்பிட்டு செல்லமாகத் திட்டி இருக்கிறேன். எனவே சென்ற வாரம் திருவண்ணாமலையில் ஈரோடு கிருஷ்ணன் ஜெயமோகனுடன் சேர்ந்து மீண்டும் மேகமலை பயணம் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தை சொல்லியபோது இம்முறை தவறவிட்டுவிட எனக்கு மனமில்லை. உடனேயே ஒரு துண்டு போட்டுவிட்டேன். அவரோ தனசேகரிடம் கேட்டு சொல்கிறேன் இரண்டுநாள் பொறுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டார். இயல்பாகவே சந்தேகப் பேர்வழியான நான் அரங்கசாமியிடமும் சொல்லிவைத்துவிட்டேன். ஏற்கனவே வருவதாகச் சொல்லியிருந்த சிலர் வராததால் எனக்கு ஒப்புதல் கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளியன்று மாலை நான் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு என் நான்கு வயது மகன் அமுதன் எனக்கு சம்மதம் அளிக்கவில்லை. நானும் உன்னுடன் வருவேன் என அடம்பிடித்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மாதிரி மேகமலை என்ற ஊருக்குச் செல்கிறேன், நீ பெரியவனானதும் உன்னையும் அப்பா கூட்டிச்செல்கிறேன் எனச் சொல்லியிருந்தேன்.  நான் கிளம்பும்போது முன்பு நான் சொல்லியது அவனுக்கு திடீரென்று ஞாபகம் வர ஒரே அழுகை. நானும் பெரியவனாயிட்டேன் என்னையும் கூட்டிக்கிட்டுப்போ என்றான். என் பையை தூக்கிவைத்துக்கொண்டு தரமாட்டேன் என்றான். அப்பா ஆபிஸ் வேலையா போறேன், அம்மா வீட்டில்தான் இருக்கிறார்கள், இன்னும் கொஞ்ச நாள் கழித்து கண்டிப்பாக உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றேன். ம்ஹும், பையன் எதற்கும் மசிவதாகத் தெரியவில்லை. சனிக்கிழமை அவனது பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே அதற்கு நீ கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்றேன். அதற்கும் அழுகை. அவன் பிறந்ததிலிருந்து எடுக்கப்பட்ட அவனுடைய புகைப்படங்களை ஸ்லைடு ஷோவாக டிவியில் போட்டவுடன் சற்று சமாதானமாகி ஒருவழியாக டாட்டா காட்டினான். பின்னர் தன்னுடைய அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த என்மனைவியை அப்படியே என்னை போரூர் சிக்னலில் வண்டியில் விட்டுவிடச் சொன்னேன். அவர் என்னை அங்கு விடும்போது மணி மாலை 7.15. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு 8.30 க்கு வந்துவிடுவேன் என்று நண்பர்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆற்காடு சாலையின் டிராபிக்கினால் என்னால் அதற்குள் அங்கு சென்று சேர்ந்துவிடமுடியமா என்ற பயம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு சேர் ஆட்டோக்களைப் பிடித்து அங்கு சென்று சேர்ந்தபோது மணி 8.20 தான் ஆகியிருந்தது. கைபேசியில் பிலடெல்பியா அரவிந்தை அழைத்தேன், ஆட்டோவில் வந்து கொண்டிருப்பதாகவும் 2 நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொன்னார். கே.பி. வினோத்தும் அருகிலேயே இருப்பதாகவும் 2 நிமிடங்களில் வந்துவிடுவதாகவும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான், வினோத், அரவிந்தன் மூவரும் தனசேகரின் ஏற்பாட்டின்படி கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்து ஒன்றில் சின்னமனூருக்குப் புறப்பட்டோம். நானும் அரவிந்தனும் ஜெயமோகனின் வாசக/நண்பர்களான கதையை பகிர்ந்துகொண்டோம். கிட்டத்தட்ட இருவருக்குமே ஜெயமோகனை அணுகுவதில் ஆரம்பத்தில் இருந்த தயக்கம் ஒரேமாதிரியிருந்திருக்கிறது. இருவருமே ஒருவகையில் சுந்தர ராமசாமியின் மூலமே அவரை அடைந்தோம். வண்டியை ஒருவழியாக 10 மணிக்கு கிளப்பினார்கள். தனசேகருக்கு, கே.பி. வினோத் நாங்கள் கிளம்பிவிட்டிருந்த செய்தியை கைபேசியில் தெரிவித்தார். அவரும், ஜெயும் ரயிலில் வந்துகொண்டிருந்தார்கள். பேருந்தில் திரைப்படம் போடுவதற்கான முஸ்தீபுகள் தெரிந்தது. ஜெயமோகனின் ராசியில் ஏதாவது சிம்பு படத்தை போட்டுத்தொலைத்துவிடப் போகிறார்கள் என்று பயந்தோம். நல்லவேளை கடலோரக் கவிதை படத்தில் வரும் இளையராஜா பாடல் ஒன்று ஒளிபரப்பினார்கள். அப்பாடா என்று நினைக்கையில் திடீரென்று வேறு ஒரு படம் தோன்றத் தொடங்கியது. சத்யராஜ், சுந்தர் சி நடித்த குருசிஷ்யன் படம் ஆரம்பித்தது. இதற்கு சிம்பு படமே தேவலாம் போல. எப்படித்தான் இப்படி படம் எடுக்குராய்ங்கன்னு தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான பேருந்துப் பயண தூக்கத்திற்குப் பின் காலையில் கண்விழித்தபோது வண்டி திண்டுக்கல்லை தாண்டிக்கொண்டிருந்தது. பின்னர் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி வழியாக காலை எட்டு மணிக்கு சின்னமனுரை அடைந்தது. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகள் எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த பகுதிகள். 13 வருடங்கள் சிறுவயதில் மதுரையில் இருந்தபோதும் ஒருமுறை கூட அப்பகுதிகளுக்கு சென்றதில்லை. நெல்லையில் கல்லூரியில் படிக்கும்போது இரண்டுமுறை இங்கு வந்துள்ளேன். ஆனால் தங்கியதில்லை. சின்னமனூரின் கடைத்தெரு கட்டிடங்கள் 30 வருடங்களுக்கு முந்திய ஒரு வரலாற்றுணர்வை ஏற்படுத்தின. சற்று பரவசமாயிருந்தது. தமிழகத்தின் சிறு நகரங்கள் என்னை எப்போதுமே ஈர்த்து வந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸைவிட்டு இறங்கியதும் வினோத் ஒரு தேநீர் அருந்தலாம் என்றார். சேட்டன்களுக்கு சாயாவின் மேல் எப்பொழுதுமே பிரியம் அதிகம் போல. கைபேசியில் அழைத்த போது, லாட்ஜ் அருகிலேயே இருப்பதாக கிருஷ்ணன் சொன்னார். அறையை அடைந்தபோது எல்லோரும் வந்துவிட்டிருந்தார்கள். ஜெவும், ஜெர்மனி செந்திலும் தூங்கிக் கொண்டிர்ந்தார்கள். கிருஷ்ணனுடன் அவரது நண்பர் லண்டன் சங்கரும் வந்திருந்தார். ஒரு மினி அரட்டை கச்சேரி நடந்தேறியது. பின்னர் ஜெயும் அதில் கலந்துகொண்டார். தனசேகர் அவரது மச்சானுடன் வந்தார். காலைக் கடன்களை முடித்து லட்சுமி லஞ்சு ஹோம் சென்று டிபன் சாப்பிட்டோம். அங்கிருந்து குவாலிஸ் காரில் சின்ன சுருளி அருவிக்கு சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VhWxFuC8GTI/TSxL0VokDVI/AAAAAAAAE2g/ciJMHDrLYLM/s1600/P1040568.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://4.bp.blogspot.com/_VhWxFuC8GTI/TSxL0VokDVI/AAAAAAAAE2g/ciJMHDrLYLM/s200/P1040568.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560903002428280146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VhWxFuC8GTI/TSxLz4AFbcI/AAAAAAAAE2Y/alrvBgHt7d8/s1600/P1040557.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://3.bp.blogspot.com/_VhWxFuC8GTI/TSxLz4AFbcI/AAAAAAAAE2Y/alrvBgHt7d8/s200/P1040557.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560902994473872834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருவிக்கு செல்லும் பாதையின் ஏற்ற இறக்கங்களாலும், லட்சுமி லஞ்சு ஹோமின் உபயத்தாலும் பலருக்கும் குமட்டிக்கொண்டு வந்தது. ஒருவழியாக அருவியைச் சென்று சேர்ந்தோம். அங்கு சொற்ப நபர்களே இருந்ததால் நீண்ட நாட்களுக்குப் பின் அருமையான அருவிக் குளியல் கிடைத்தது. கிருஷ்ணன் சளி பிடிக்கும் என்று அருவியில் குளிக்கவில்லை. அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று சொன்னாலும் கேட்கவில்லை. வக்கீலை கன்வின்ஸ் செய்வது எளிதான காரியம் அல்லவே. அதுவும் கிருஷ்ணன் போன்றவர்களை கன்வின்ஸ் செய்வது நெம்பக் கஷ்டம். பின்னர் அங்கிருந்து தனசேகர் பங்காளிகளின் பண்ணைக்குச் சென்று விருந்து சாப்பிட்டோம். ஒரு குட்டித் தூக்கத்தை போட்டுவிட்டு மீண்டும் சின்னமனூர். &lt;br /&gt;அறையைக் காலிசெய்துவிட்டு மாலை 6 மணிக்கு மேகமலை பயணம் தொடங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-9071835067592668968?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/9071835067592668968/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/01/1.html#comment-form' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/9071835067592668968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/9071835067592668968'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2011/01/1.html' title='மேகமலை பயணம்- 1'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VhWxFuC8GTI/TSxL0VokDVI/AAAAAAAAE2g/ciJMHDrLYLM/s72-c/P1040568.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-6480318535913234137</id><published>2010-04-25T08:54:00.002+05:30</published><updated>2012-01-01T19:45:44.971+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குருகர் சண்டை (Battle at Kruger)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தென் ஆப்பிரிக்காவின் குருகர் வனவிலங்கு சரணாலயத்தில் செப்டெம்பர் 2004 ஆம் வருடம் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்ததும் அதிசயித்துவிட்டேன். உங்களையும் கண்டிப்பாக இது பெரு வியப்பில் ஆழ்த்தும். இது குறித்த &lt;a href="http://en.wikipedia.org/wiki/Battle_at_Kruger"&gt;விக்கிபீடியா கட்டுரை&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" style="background-image: url(http://i1.ytimg.com/vi/LU8DDYz68kM/hqdefault.jpg);" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/LU8DDYz68kM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/LU8DDYz68kM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" width="425" height="344" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-6480318535913234137?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/6480318535913234137/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/04/battle-at-kruger.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/6480318535913234137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/6480318535913234137'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/04/battle-at-kruger.html' title='குருகர் சண்டை (Battle at Kruger)'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-2802883228652827972</id><published>2010-04-06T11:40:00.028+05:30</published><updated>2012-01-01T20:07:48.860+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அங்காடித்தெரு அமெரிக்காவை முன்வைத்து</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அமெரிக்கா வந்து இந்த இரண்டரை மாதங்களில், தவிர்க்கவே முடியாமல், இந்த நாட்டை நான் தினம் தினம் இந்தியாவுடன் ஒப்புமைப்படுத்தி புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இந்தச் சூழலில் கடந்த ஞாயிறு அங்காடித்தெரு படம் பார்த்தேன். ஏற்கனவே அங்காடித்தெரு குறித்த தமிழ்ப் பதிவுகள் பலவற்றை படித்து படம் குறித்த ஒரு முன் தீர்மானத்தோடுதான் போனேன். ஆயினும் படம் என்னை உலுக்கிவிட்டது. படத்திலுள்ள சில குறைகளையும் (ஏற்கனவே பலரும் சுட்டிக்காட்டியதுதான்) மீறி இப்படம் குறிப்பாலுணர்த்தும் கடையிலும் அதைப் போன்ற மற்ற கடைகளிலும் படத்தில் காட்டுவதுபோல் நிகழ்வுகள் நடப்பதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளதான யதார்த்தம் முகத்தில் அறைகிறது. படத்தின் அத்தனை செயற்கையான காட்சியமைப்புகள், அபத்தங்களையும் மீறி படம் பார்த்த அனைவரையுமே பாதித்திருக்கிறது. ஆயினும் இது திரைப்பட விமரிசனம் அல்ல. படத்தின் கரு ஏற்படுத்திய அதிர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிப்பதே என் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இப்படி நடக்கிறது? இதைத் தடுக்க முடியாதா என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன. இவ்வாறான காட்சிகளை நேரிலேயே நாம் பார்த்திருந்தாலும், அனுபவித்திருந்தாலும், காட்சி ஊடகங்களில் பார்க்கும்போது அது வேறுவிதமான மனநிலையைத் தோற்றுவிக்கிறது. அமெரிக்கா வந்து இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை, அமெரிக்க வெள்ளை இன மக்களைத் தவிர்த்து, ஊடகங்கள் வழியாக அறியும்போது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றன. எனக்கு இது குறித்து தெளிவான கருத்துக்கள் ஏதும் இன்னும் உருவாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தற்போது இருக்கும் கலிபோர்னியா மாநிலம் பெர்க்லியில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சார்ந்த &lt;a href="http://en.wikipedia.org/wiki/Lakireddy_Bali_Reddy"&gt;ரெட்டிகாரு&lt;/a&gt; ஒருவர் நாற்பது வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் உடன் உணவகமும் நடத்துகிறார். இந்த ஊரின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரது உணவகத்தில் வேலை செய்ய ஆந்திராவிலுள்ள அவரது பூர்வீக கிராமத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஏழைச் சிறுமிகளை கொண்டுவந்து வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். வேலை நேரமும் அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக மிக அதிகமானதோடு இல்லாமல் அவர்களின் தங்குமிடம், உணவு போன்றவையும் இந்த நாட்டின் குறைந்த பட்ச தரத்தைவிடவும் குறைவு. இதையெல்லாம் விட கொடுமையானதாக அச் சிறுமிகளை தன் பாலியல் இச்சைகளை துய்க்கவும் பயன்படுத்தியிருக்கிறார். இவை எல்லாம் தெரிய வந்தது, அவ்வாறு அழைத்து வரப்பட்ட சிறுமிகளில் ஒருத்தி தான் தங்கவைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைடு வாயுக் கசிவால் உயிரிழந்த சோகம் நடைபெற்ற பின்புதான். இவை நடந்து தற்போது பத்து வருடங்களாகிவிட்டன. ரெட்டிகாருவும் எட்டு வருட சிறைத் தண்டனை அனுபவித்து தற்போது வெளிவந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை போன்று பதிவர் வாஞ்சூர் அவர்கள் &lt;a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2010/03/blog-post_29.html"&gt;அமெரிக்கச் சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்&lt;/a&gt; என்ற ஒரு இடுகை இட்டுள்ளார். அதன் மூலம் எப்படி சீனா மற்றும் தென்கிழக்காசிய ஏழைத் தொழிலாளர்கள் வால்மார்ட், கே மார்ட் போன்ற நிறுவனங்களால் அங்காடித்தெரு படத்தில் காட்டப்படுள்ளதைப் போன்று கசக்கிப் பிழியப்படுகிறார்கள்; மேலும் அவ்வாறு ஏழைத் தொழிலாளர்களை அழைத்து வருபவர்கள் அவர்களது சொந்த நாட்டு 'அண்ணாச்சிகளான' ஏஜண்டுகள் என்றும் தெரிய வருகிறது. அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச கூலி இவ்வளவு என்று கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் இதைவிடக் குறைவான சம்பளத்திற்கும் இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். மெக்சிகோவிலிருந்து கலிபோர்னியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் மிகக் குறைந்த கூலிக்கும் வேலைக்கு வர சம்மதிக்கிரார்கள், அவர்களை இங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர் மென்பொருள் நிறுவனங்களும் இதில் சேர்த்தி. என்ன, மேலதிகாரிகளிடம் அங்காடித்தெரு பணியாளர்கள் மாதிரி அடியுதை வாங்குவது இல்லை என்பது தான் ஒரே வேறுபாடு. மற்றபடி வேலையில் கசக்கிப் பிழிவது, நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் குறைவாகக் கொடுப்பது, இரண்டுபேர் எனக் கணக்குக் காட்டி ஒருவரை வைத்தே வேலை வாங்குவது என அடுக்கிக் கொண்டே போகலாம். நம்நாட்டின் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்கள் இதைபோன்ற காரியங்களை அமெரிக்காவிலும் செய்துவருகின்றன. ஆனால், பொதுவாக அமெரிக்கர்களினால் நடத்தப்படும் கம்பெனிகள் இவ்வாறு இல்லை எனச் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்போன்றே, என் துறையிலும், இந்தியாவில் ஆராய்ச்சி உதவியாளர்களாக சேர்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிட குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஒருவரையே இரண்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துதல் போன்ற எல்லா புறம்பான காரியங்களும் நடக்கின்றன. இது நல்கை வழங்குபவர்களுக்கும் தெரியும். ஆயினும் அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள், ஏனெனில் அவர்களும் அப்படித்தான். கடந்த பத்து வருடங்களாக நான் வாங்கும் சம்பளமும் என் படிப்புக்கேற்ற சம்பளத்தைவிட கம்மிதான். ஆயினும் பல்வேறு காரணங்களுக்காக நான், குறை சொல்லிக்கொண்டே, தொடர்கிறேன். அமெரிக்காவில் அத்தைகைய மோசடிகள் என் துறையில் எனக்குத் தெரிந்து இல்லை. இவற்றைவிட, நம்ம வீட்டில் வேலைக்கு வரும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் இருப்பதிலேயே குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு சம்மதிக்கும் ஆட்களைத்தான் நாம் சேர்க்கிறோம். அவர்கள் அதில் எப்படி குடும்பம் நடத்துவார்கள் என்பதைப் பற்றி எல்லாம் நாம் பொதுவாக நினைத்துப் பார்ப்பதே கிடையாது. இதன் பிரம்மாண்டமான வடிவம்தான் அங்காடித்தெரு அண்ணாச்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய என் அறை நண்பனுடன் முன்னொரு சந்தர்ப்பத்தில் இந்தியாவில் ஏன் இத்தகைய அத்து மீறல்கள் நடக்கிறது என உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், நம் நாட்டில் ஒரே வேலைக்கு நூறு பேர் போட்டிபோடுகிறார்கள்; அதனால் இது சகஜம் என்று. இது எல்லா மூன்றாம் உலக நாடுகளுக்கும் பொருந்தும். அங்காடித்தெரு அண்ணாச்சி சொல்லும் 'எச்சிக் கையை உதறினால் ஆயிரம் பேர் வருவார்கள்' என்ற யதார்த்தம். இது இனம், நாடு, மொழி, உறவு போன்ற அனைத்தையும் தாண்டியது. இயல்பான மனித ஆசை. ஏன் அமெரிக்கர்கள், எனக்குத் தெரிந்தவரை, பெரும்பாலும் இவ்வாறான உரிமை மீறல்களை (தற்போது) செய்வதில்லை. அவர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. வெள்ளையின அமெரிக்கர்களும் அவர்களது மூதாதையர்களான ஐரோப்பியர்களுமே வரலாற்றில் அதிக மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியவர்களாக இருப்பர். அம்மனித சுரண்டல்கள் மற்றும் புதிய தேசமான அமெரிக்காவில் அவர்களுக்கு கிடைத்த எல்லையற்ற இயற்கை வளம் போன்றவை அவர்களை பொருளாதார வளர்ச்சியுறச் செய்தது. நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெற்றது. அடிப்படைத்தேவைகள் பூர்த்தியானதால் போட்டி குறைந்தது. எனவே அடிமட்டக் கூலி போன்ற மனித உரிமை மீறல்கள் அமெரிக்கர்களால் தன் சக நாட்டவர்களுக்கு நிகழ்த்தப்படுவது இன்று பெருமளவில் இல்லை. ஏனெனில் சக நாட்டவர் எவரும் அத்தைகைய வேலைக்கு வருவதில்லை. மேலும் மனித உரிமை மீறல்கள் குறித்த சட்ட திட்டங்கள் கடுமையானதால் ஒருவகையான பயம் சராசரி அமெரிக்கனிடம் இருக்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு சட்டத்தை மீறுதல் ஒரு சாதாரண விஷயம். அதை அமெரிக்காவிலும் சென்று சிலர் செய்கின்றனர், மாட்டிக்கொள்ளாதவரை பிரச்சனை இல்லை என்ற வகையில்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால் இத்தகைய அவலங்கள் நடக்காது என அனுமானிக்க முடியுமா? இது முதலாளித்துவ பொருளாதாரத்தின் பக்க விளைவா? மார்க்சியம் இதற்குத் தீர்வா? இவற்றை என்றாவது மனித சமூகத்திலிருந்து அகற்ற முடியுமா? தெரியவில்லை. காந்திய பொருளாதாரமும், காந்திய அறிவியல் தொழில் நுட்பமும் ஓரளவிற்காவது இத்தகைய அவலங்களை குறைக்கும் என்பது என்னுடைய எண்ணம். மனிதன் ஆசையை ஒழித்தால் இவற்றையும் வென்றெடுக்கலாம். ஆயினும் அது நடைமுறைச் சாத்தியமா?!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையிலேனும் சிந்திக்க வைத்த அங்காடித் தெருவிற்கு நன்றி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-2802883228652827972?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/2802883228652827972/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/04/blog-post_06.html#comment-form' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2802883228652827972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2802883228652827972'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/04/blog-post_06.html' title='அங்காடித்தெரு அமெரிக்காவை முன்வைத்து'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-2995684153969633711</id><published>2010-04-01T09:14:00.006+05:30</published><updated>2010-04-01T10:55:51.146+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சுப்ரமணிய பாரதியும் சில பழக்க வழக்கங்களும்</title><content type='html'>சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள &lt;a href="http://www.indianfolklore.org/"&gt;தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையத்தில்&lt;/a&gt; தான் எடுத்த பாரதியைப் பற்றிய விவரணப் படத்தை  திரு. அம்ஷன் குமார் திரையிட்டார். அதில் அவர் பாரதியாருடன் பழகியவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து பாரதியார் குறித்த அவர்களது அனுபவங்களை கேட்டறிந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். அவர் அந்த ஆவணப்படத்தை எடுத்தபோது அப்பெரியவர்கள் தொண்ணூறு வயதைத்தாண்டி விட்டிருந்தார்கள். ஆனால் பாரதியுடன் பழகும்போது அப்பெரியவர்களுக்கு பதினைந்து வயதிற்குள் தான் இருந்திருக்கிறது. அவ்விவரணப் படத்தை எடுத்த விபரம் பற்றியும் குறிப்பாக அவ்விரு பெரியவர்களைச் சந்தித்தது பற்றியும் அம்ஷன் குமார் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை &lt;a href="http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_31.html"&gt;அழியாச் சுடர்கள் &lt;/a&gt;வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நான் அப்படத்தை பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இக்கட்டுரையை வாசித்ததும் படக் காட்சிகள் என் கண் முன் விரிகின்றன. நவீன தமிழின் ஆகப் பெரும் கவியின் தனிப்பட்ட குணாதிசியங்கள் சிலவற்றை குறித்து அறிய அம்ஷன் குமாரின் விவரணப் படமும், இக்கட்டுரையும் சிறந்த சான்றாகும். கட்டுரையை வெளியிட்ட காலச் சுவடு இதழுக்கும் அதை மறுபிரசுரம் செய்த அழியாச் சுடர்கள் வலைத் தளத்திற்கும் நன்றி.  பாரதியின் போதை பழக்கங்கள் ஏற்கனவே அறிந்தவைதான் எனினும் அதை பார்த்தவர்களின் நேரடிச் சாட்சியம் ஒரு &lt;span&gt;மிகச் சிறந்த சான்றாதாரம் தானே.  &lt;/span&gt;அதை ஆவணப்படுத்தாவிடில் பிற்காலத்தில் பாரதியார் ஒரு தெய்வப் பிறவியாகச் சித்தரிக்கப் படுவார். அதை உறுதிப்படுத்துவதுபோல் அவ்விவரணப் படம் முடிந்தவுடன் பாரதிய ஜனதாக் கட்சியின் இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் சென்று பாரதியின் போதைப் பழக்கவழக்கங்கள் குறித்த காட்சிகளை நீக்கிவிடுமாறு சொன்னார். அவரது வாதம், பாரதி போன்ற ஆளுமைகளின் தவறான பழக்க வழக்கங்களை குறிப்பிடுவதின் மூலம் அவர்களைச் சிறுமைப் படுத்துகிறோம் என்பதும், மேலும் பாரதி குறித்து எதிர்மறை விமரிசனம் வைப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆதாரத்தை அளிக்கிறோம் என்பதுமாகும். அம்ஷன் குமார் அதை ஆதரிக்கவில்லை. நானும் அம்ஷன் குமாரிடம் இப்படத்தைப் பார்த்தபின் எனக்கு பாரதியின் மேலுள்ள மதிப்பு அதிகமாகி உள்ளதே தவிர குறையவில்லை என்று சொன்னேன்.  இக்கட்டுரையில் அம்ஷன் குமார் அவருக்கு பலரிடம் இருந்தும் பாரதியின் போதை பழக்க வழக்கக் காட்சிகளை நீக்கிவிடும்படி வேண்டுகோள் வந்ததைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரையில் ஞான ராஜசேகரன் எடுத்த பாரதி திரைப்படத்தைவிட (இளையராஜாவின் இசையைத் தவிர்த்து) அம்ஷன் குமாரின் விவரணப் படம் மிகுந்த வீச்சுடையது. விவரணப் படத்தையும், திரைப்படத்தையும் ஒப்பிடக் கூடாதுதான், ஆயினும் பாரதி போன்ற ஆளுமைக்கு அத்திரைப்படத்தைவிட விவரணப் படமே பெருமை சேர்க்கிறது என்பது என் புரிதல். இதன் குறுந்தகடுகளை அம்ஷன் குமார் அந்நிகழ்வில் பலருக்கும் நுறு ரூபாய்க்கு விற்றார். என் முறை வரும்போது காலியாகிவிட்டது. பணத்தைக் கொடுத்துவிட்டு நானே அவர் வீட்டில் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு எதற்கு சிரமம் என்ற நல்லாசையில்தான். என் சோம்பேறித்தனத்தால் போகவேயில்லை. அவரும் ஒருமுறையோ இருமுறையோ என்னை தொடர்புகொண்டார். தபாலில் அனுப்பட்டுமா எனக் கேட்டார். இல்லை நானே வருகிறேன் என்று சொன்னேன். பின்னர் அவரும் அழைக்கவில்லை, நானும் அதை மறந்தேபோய்விட்டேன். வேறு எங்காவது கிடைத்தால் வாங்கிவைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதும்போது, எண்பதுகளில் எனது பெரியப்பா வீட்டிற்கு கடையம் சென்றபோது அவரது வீட்டிற்கு நேர் எதிரே தபால் அலுவலகமாக இயங்கிக் கொண்டிருந்த வீடுதான் பாரதியார் வீடு என்று எனது பெரியப்பா சொல்லி அவ்வீட்டை அதிசயமாகப் பார்த்திருக்கிறேன். அப்போது என் கையில் புகைப்படக் கருவி இல்லையே என இப்போது நினைக்கையில் வருத்தமாக உள்ளது. அன்று நான் கடையம் ஜம்பு நதி மணல் பரப்பில் ஏகாந்தமாக நடந்ததும் கூடவே நினைவிற்கு வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-2995684153969633711?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/2995684153969633711/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/04/blog-post_01.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2995684153969633711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2995684153969633711'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/04/blog-post_01.html' title='சுப்ரமணிய பாரதியும் சில பழக்க வழக்கங்களும்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-5907363034516628553</id><published>2010-04-01T02:15:00.005+05:30</published><updated>2010-04-01T02:32:40.177+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>சான்று சார்ந்த மருத்துவம் சாத்தியமா?!</title><content type='html'>பொதுவாக மருத்துவப் படிப்பை அறிவியலாகவும் மருத்துவத் தொழிலை கலையாகவும் சொல்வர் (Medicine is a Science to learn but Art to practice). இதன் பொருள் ஒரு மருத்துவன் தான் படித்ததையெல்லாம் நடைமுறையில் பயன்படுத்த முடியாது. வேறுவகையில் சொல்வதானால் வெறும் தருக்கம் மூலம் பெறப்பட்ட அறிவுடன் சற்று உணர்வுகளை கலந்து மருத்துவம் புரிபவனே சிறந்த மருத்துவன் என்பதாகும். ஏனெனில் மருத்துவ அறிவியலில் இன்னும் பல நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. இயற்பியல், வேதியல் போன்று உயிரியலையும், மருத்துவத்தையும் கறாரான தருக்கம் மூலம் அணுக முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போதெல்லாம் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Evidence-based_medicine"&gt;சான்று சார்ந்த மருத்துவம் (Evidence based medicine)&lt;/a&gt; என்ற முறை மேலை நாடுகளில் அதிகம் புழக்கத்திற்கு வந்துகொண்டுள்ளது. இம்முறையில் புள்ளியியல் சான்றுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஏற்கனவே புள்ளியியல் முறைகள் மருத்துவ துறையில் அதிகம் பயன்பாட்டிலுள்ளது என்றாலும், இப்புதியமுறை மருத்துவம் புரிவதிலுள்ள கலையம்சத்தை அறவே நீக்கிவிட்டு அதில் புள்ளியியல் சான்றுகளை பதிலீடு செய்கிறது. புள்ளியியலும், அதன் உள்ளடங்கிய நிகழ்தகவு முறையும் நமக்கு பல விசயங்களை அறிவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதைமட்டுமே கொண்டு மருத்துவம் புரிவதால் சில நேரங்களில் மருத்துவர் செய்யும் தவறுகளை &lt;a href="http://www.jeyamohan.in/?p=7005"&gt;ஜெயமோகனின் இக்கட்டுரை&lt;/a&gt; உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அவரது மகனுக்கு (கெட்டுப்போன) லஸ்ஸி சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு அழற்சிக்கு கொடுக்கப்பட்ட எதிர் மருந்துகள் மேலும் நோயைத் தீவிரப்படுத்தியதே தவிர குறைக்கவில்லை. தருக்க அறிவியல் முறை மூலம் சிந்தித்த மருத்துவர்கள் மேலும் மேலும் வேறு மருந்துகளை அளித்து எப்படியாவது நோயைக் கட்டுப்படுத்த முயன்றார்களே தவிர வேறுவிதமாக யோசிக்கவில்லை. அவர்களது தருக்க அறிவு அவர்களை அதைத்தாண்டி சிந்திக்க விடவில்லை. அம்மருத்துவர்களின் தந்தையோ ஒரு நாய் திருடன் போனபின்பும் குரைப்பதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டு ஒருவேளை இந்நோய் முறிவு மருந்துகளும் நோய்க்குக் காரணமான கிருமிகள் அழிந்தபின்பும் தொடந்து உடலைத் தூண்டுவதால் உடலானது எதிவினை புரிகிறது என்பதை குறிப்பால் உணர்ந்து அம்மருந்துகளை உடனடியாக நிறுத்தியதால் பின்னர் நோய் குனமானதாக எழுதியிருப்பார். இது மருத்துவம் செய்வதிலுள்ள கலையம்சத்தை (உள்ளுணர்வை) உணர்த்துகிறது. தருக்க அறிவியலின் நிகழ்தகவுக் கோட்பாடு இதனை ஒரு அரிதாக நடக்கும் நிகழ்வாக சொல்லும் (very rare probability), ஆயினும் எனக்கு தற்போதெல்லாம் உயிரியல் துறையில் தருக்க அறிவியலின் ஆதிக்கம் குறித்தது சற்று எதிர்மறை எண்ணம் தோன்றியுள்ளதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முன்பு எழுதிய &lt;a href="http://puliamaram.blogspot.com/2008/10/2.html"&gt;சித்த மருத்துவமும் நவீன அறிவியலும் என்ற கட்டுரைத் தொகுதிகளில் ஒன்றில் &lt;/a&gt;சான்று சார்ந்த மருத்துவத்தை சற்று சிலாகித்து எழுதியிருப்பேன். இந்த இரு வருடங்களுக்குள் என்னில் இந்த மாற்றம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-5907363034516628553?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/5907363034516628553/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5907363034516628553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5907363034516628553'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/04/blog-post.html' title='சான்று சார்ந்த மருத்துவம் சாத்தியமா?!'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-2753733771878926019</id><published>2010-03-26T21:39:00.069+05:30</published><updated>2012-01-01T19:46:52.900+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><title type='text'>தஞ்சைப் பெருவுடையார் கோவில் - சில குறிப்புகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_VhWxFuC8GTI/R7V9RWlmG4I/AAAAAAAAC4w/y9n7aKoHDpA/s400/Thanjavur%20122.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh5.ggpht.com/_VhWxFuC8GTI/R7V9RWlmG4I/AAAAAAAAC4w/y9n7aKoHDpA/s400/Thanjavur%20122.jpg" style="cursor: hand; display: block; height: 300px; margin: 2px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt; நேற்று ஒரு வலைத்தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது இக் காணொளிக் காட்சியைப் பார்த்தேன். ஏற்கனவே டிஸ்கவரி தொலைக்காட்சியிலும், பிறிதொருமுறை மின்னஞ்சலில் யாரோ அனுப்பியும் இதைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் முழுமையாகப் பார்த்ததில்லை. எப்படி நாவல், சிறுகதை படிக்க ஒரு மனப்பதிவு வேண்டுமோ அப்படியே இது போன்ற வரலாற்று ஆவணங்களையும் பார்க்க படிக்க அதற்கென்று ஒரு மனநிலை அவசியம் வேண்டும். நம்ம ஊர் விட்டு வேறு ஊர் வந்தபின்புதான் அதற்கான மனநிலை எனக்கு வாய்க்கப் பெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இக்காணொளி ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் அழகையும் அதன் கம்பீரத்தையும் குறித்து பேசும் அதே வேளையில்அது எவ்வாறு கட்டப்பட்டிருக்க வேண்டும், ஏன் அதை ராஜ ராஜ சோழன் கட்டுவித்தான் என்பதற்கான ஊகத்தையும் அளிக்க முயல்கிறது. வழக்கமாக மேலைத்தேய ஆராய்ச்சியாளர்கள் நம் பண்பாட்டை புரிந்துகொள்வதற்கான முயற்சிதான் எனினும் சில காரணங்களுக்காக இதை இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" hl="en&amp;amp;fs=" id="VideoPlayback" src="http://video.google.com/googleplayer.swf?docid=-5096103596865842301" style="height: 326px; width: 400px;" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;காட்டுக்குள் மறைந்துகிடந்த கஜராஹுவா கோயில்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டுபிடிப்பதிலிருந்து ஆரம்பமாகும் இக் காணொளி பின்னர் இந்தியா என்றாலே தாஜ்மகால் மற்றும் வட இந்தியா என்றளவிலேயே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கொண்டிருப்பது தவறு என்றும் தென்னிந்தியாவிலேயே இன்னும் நிறைய ஹிந்துக்களின் பண்பாட்டுச் சின்னங்கள் உள்ளன என்ற ரீதியில் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து தஞ்சைப் பெருவுடையார் கோவிலை வாநூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி மூலம் காட்டுகிறார்கள். பிரமிக்க வைக்கும் காட்சியிது. இத்தகைய காட்சிகளுக்காகவே இதைப்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;a href="http://lh4.ggpht.com/_VhWxFuC8GTI/R7V9HGlmG3I/AAAAAAAAC4k/P5b_0XEO7Rw/s400/Thanjavur%20121.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh4.ggpht.com/_VhWxFuC8GTI/R7V9HGlmG3I/AAAAAAAAC4k/P5b_0XEO7Rw/s400/Thanjavur%20121.jpg" style="cursor: hand; float: right; height: 250px; margin: 0px 10px 10px 0px; width: 300px;" /&gt;&lt;/a&gt; கோவில் கோபுர உச்சியில் ஒவ்வொன்றும் நாற்பது டன் எடையுள்ள இரண்டு கிரானைட் கற்களாலான விமானத்தை எவ்வாறு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அவ்வளவு உயரத்தில் கொண்டு வைத்திருப்பார்கள் என்பதை சில யானைகளைக் கொண்டு ஒரு ஊகம் மூலம் நிகழ்த்திக்காட்ட முயற்சித்திருக்கிறார்கள். நான் மிகச் சிறிய வயதில் இருந்தபோது என் தந்தை பெருவுடையார் கோவிலைக் கட்டுவிக்க ராஜ ராஜன் பல மைல்கள் தொலைவிலிருந்து மலையைப் பெயர்த்து கல்கொண்டுவந்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். பின்னர் சாரப் பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் கட்டி அதை கோபுர உச்சியில் வைத்தான் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் இதில் வெறும் 25 டன் எடையுள்ள ஒரே ஒரு கிரானைட் கல்லை இரண்டடி நகர்த்த மூன்று யானைகளும் பல மனிதர்களும் படும் பிரம்மப் பிரயத்தனத்தைப் பார்த்தபோது நம் முன்னோர்களின் தொழில் நுட்ப அறிவை வியந்து எனக்கு பொல பொலவென்று கண்ணீர் வந்துவிட்டது. நமது அறிவியலும், கலைகளும் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு உச்சத்தில் இருந்திருக்கின்றன! இவ்விவரணப் படத்தின் இடையிடையே இவ்வாறு ராஜ ராஜன் இந்தக் கோவிலைக் கட்டுவிக்கும்போது ஐரோப்பா இருண்டு கிடந்தது என்று வரும் வருணனைகளும் நம்மை மேலும் வியக்கவைக்கின்றன. &lt;a href="http://lh3.ggpht.com/_VhWxFuC8GTI/R7V8c2lmGyI/AAAAAAAAC38/4blzxrRqjy0/s400/Thanjavur%20116.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh3.ggpht.com/_VhWxFuC8GTI/R7V8c2lmGyI/AAAAAAAAC38/4blzxrRqjy0/s400/Thanjavur%20116.jpg" style="cursor: hand; float: left; height: 250px; margin: 0px 0px 10px 10px; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்னளவில் ஒரு தமிழனாக இதுவே இந்த விவரணப் படத்தின் வெற்றி என்பேன். பின்னர் வரும், ஏன் தென்னாட்ட்டு கோவில்கள் மேற்கத்தியர்களால் அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை என்பதற்கு விக்டோரியன் ஒழுக்கவியலைக் காரணம் காட்டி இப்படம் நிகழ்த்தும் ஊகங்கள் சரியல்ல எனினும், என்னளவில் தனது பண்பாடு, அறிவியல், கலை பாரம்பரியம் குறித்து பெருமை கொள்வதற்கான புறவயச் சான்றுகளில் ஒன்றாக உள்ள இக்கோவிலைப் பற்றி எடுக்கபட்டுள்ள இப்படம் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம். வெறும் 250-300 வருடப் பாரம்பரியமேயுள்ள ஒரு நாட்டில் தற்போது இருந்துகொண்டு இப்படத்தை பார்த்தது மேலும் என்னை ஆட்கொண்டுவிட்டது.&lt;br /&gt;அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன், அசோகன், அக்பர் போன்ற மன்னர்கள் அறியப்பட்ட அளவிற்கு ராஜராஜன் அறியப்படவில்லை. இந்தியாவில் வேறு எந்த சக்கரவர்த்தியும் செய்யாத சாதனையாய் கப்பற்படை கொண்டு தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றை ஒரே குடையின் கீழ் ஆட்சிசெய்த அவரை நாம் சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றே நம்புகிறேன். அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார், சாலைகள் அமைத்தார் என்று வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் படித்த அளவிற்கு ராஜராஜ சோழன் பற்றி அறியவில்லை. &lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/en/c/cf/Rajaraja_territories.png"&gt;&lt;img alt="" border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/en/c/cf/Rajaraja_territories.png" style="cursor: hand; float: right; height: 250px; margin: 0px 10px 10px 0px; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பள்ளிப்படிப்பை முடித்து இத்தனை வருடங்கள் கழித்துத்தான் அருண்மொழித் தேவருடைய நீதி நிர்வாகம், வரிவசூல், ஆட்சியமைப்பு, மருத்துவ சேவைகள், நில அளவை முறைகள்,கப்பற்படை போன்றவற்றை அறிகின்றேன். வரலாறு இன்னும் வடக்கிலிருந்தே எழுதப் படுகிறது என்பதற்கு இதுவே மிகச் சிறந்த சான்று. சில வருடங்களுக்கு முன்பு மருத்துவர் தெய்வ நாயகம் வங்கக் கடல் என்பதே சோழர்களின் வங்கம் (தமிழில் கப்பலுக்கு வங்கம் என்று இன்னொரு பெயருண்டாம்) பாய்ந்து சென்றதால் உண்டான பெயர், நாம் அதை வங்காள விரிகுடா என்று படித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் சொன்னார். சில மாதங்களுக்கு முன்பு லா ரீயுனியன் தீவில் 150-200 வருடங்களுக்கு முன்பு பிரஞ்சுக்காரர்களால் குடியமர்ததப்பட்ட தமிழர்களின் இன்றைய நிலை குறித்து &lt;a href="http://www.lib.berkeley.edu/SSEAL/SouthAsia/tamil.html"&gt;கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலைகழகம் வெளியிட்டுள்ள கட்டுரையை&lt;/a&gt; வாசித்துக் கொண்டிருந்தபோது, அத்தீவிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சோழர்களின் கடற்படை வந்திறங்கி எரிமலைகளைக் கொண்ட அத்தீவை &lt;a href="http://en.wikipedia.org/wiki/R%C3%A9union"&gt;தீமைத் தீவு&lt;/a&gt; என்று பெயரிட்டதாகவும், அது பற்றிய குறிப்பு தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில் இருப்பதாகவும் அறிந்தபோது நான் அடைந்த வியப்பிற்கு அளவேயில்லை. &lt;a href="http://lh3.ggpht.com/_VhWxFuC8GTI/R7V4J2lmGQI/AAAAAAAACzk/4hwDp--Xcpw/s400/Thanjavur%20066.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh3.ggpht.com/_VhWxFuC8GTI/R7V4J2lmGQI/AAAAAAAACzk/4hwDp--Xcpw/s400/Thanjavur%20066.jpg" style="cursor: hand; float: left; height: 250px; margin: 0px 0px 10px 10px; width: 300px;" /&gt;&lt;/a&gt; தென்மேற்குப் பருவக் காற்றின் துணைகொண்டு தென்கிழக்காசிய நாடுகளை ராஜராஜனும்,முதலாம் ராஜேந்திரனும் வென்றார்கள் என்று படித்திருந்த போதிலும் தமிழகத்திற்கு மேற்கில் தொலைதூரத்தில் மடகாஸ்கருக்கு அருகிலுள்ள ஒரு சின்னஞ்சிறிய தீவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சோழர்களின் நாவாய்ப் படை சென்றிரங்கியிருக்கிறது என்று அறியும்போது வியப்பு மேலிடாமலில்லை. ஸ்பானியர்களும், போர்த்துக்கீசியர்களும், ஆங்கிலேயர்களும், பிரஞ்ச்சுக்காரர்களும் கடலாதிக்கம் செலுத்துவதற்கு ஐனூறு ஆண்டுகளுக்கு முன்பே கடற்படையில் சிறந்துவிளங்கிய தமிழர் வீரமும், அறிவியலும் நினைத்துப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நான் பணகுடியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது பள்ளியிலிருந்து தஞ்சைக்கு கல்விச் சுற்றுல்லா கூட்டிச் சென்றார்கள். தென்பாண்டி நாட்டை பூர்வீகமாகக் கொண்டவனும், பாண்டிய நாட்டின் தலைநகரமாய் விளங்கிய மதுரையம்பதியில் 10 வருடங்கள் வாழ்ந்தவனுமாதலால் எனக்கு அப்போதெல்லாம் தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே மிகப்பெரிய அரசன்; மதுரை மீனாட்சியம்மன் கோவிலே மிகப் பெரியதும், சிறந்ததுமான கோவில் என்ற எண்ணம் உண்டு. எனவே வகுப்பு நண்பர்களிடம் தஞ்சை கோவிலின் அமைப்பு பிடிக்காமல் மீனாட்சியம்மன் கோவிலின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லிய நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரது திருமணத்திற்காக குடும்பத்துடன் தஞ்சை சென்றிருந்த போது இவ்வெண்ணம் முற்றிலும் இல்லாமலாகி திருமணத்திற்குச் செல்வதைவிடவும் எனக்கு பெரிய கோவிலை என் கேமாராவில் படமெடுப்பதில்தான் அதிக ஆர்வமிருந்தது. &lt;a href="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7Qtr2lmFyI/AAAAAAAACug/NN4PYNnr1PI/s400/Thanjavur%20035.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7Qtr2lmFyI/AAAAAAAACug/NN4PYNnr1PI/s400/Thanjavur%20035.jpg" style="cursor: hand; float: right; height: 250px; margin: 0px 0px 10px 10px; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னையிலிருந்து கிளம்பும்போதே கோவிலைப் படமெடுக்க தனியாக ஒருநாள் செல்லவேண்டுமென தீர்மானித்து விட்டிருந்தேன். அதன்படியே முதல்நாள் குடும்பத்துடனும், மறுநாள் நான் மட்டும் தனியாகச் சென்றும் கோவிலைப் படமெடுத்துத் தள்ளினேன். எத்தனையோ கோணங்களில் படமெடுத்தாலும் இன்னும் எடுக்க வேண்டும் என்று பேராசை நீடிக்கிறது. நாள் முழுக்க கோவிலின் அழகையும், கம்பீரத்தையும் ரசித்துக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றியது. எவ்வாறு 15 வருடங்களுக்கு முன்பு தாஜ்மகாலைப பார்த்து அதிசயித்து நின்றேனோ அதற்கிணையான அனுபவத்தை பெரிய கோவில் அளித்தது.&lt;/div&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_VhWxFuC8GTI/S613TIMrY9I/AAAAAAAAEpM/S_ZoiTiFFGY/s400/Thanjavur%20011.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh5.ggpht.com/_VhWxFuC8GTI/S613TIMrY9I/AAAAAAAAEpM/S_ZoiTiFFGY/s400/Thanjavur%20011.jpg" style="cursor: hand; display: block; height: 250px; margin: 0px auto 10px; text-align: left; width: 300px;" /&gt;&lt;/a&gt; தாஜ்மகாலை விட மனதிற்கு நெருக்கமாக பெரிய கோவிலை உணர்ந்தேன். ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் கோவிலின் அழகை ரசித்து ரசித்து எடுத்தேன். அன்று பார்த்து வானம் தெளிவாகயில்லையே என வருண பகவானை நினைத்து ஆதங்கப்பட்டேன். மேலும் என் கேமராவினால் நான் நினைத்த மாதிரி சில காட்சிகளை எடுக்க முடியவில்லை. அடுத்தமுறை செல்லும்போது SLR புகைப்படக் கருவி ஒன்றை வாங்கியபின் செல்லவேண்டுமென முடிவெடுத்துள்ளேன். என் மகன் அமுதனை கோவிலின் முகப்பில் வைத்து படம் எடுக்கும்போதும், ராஜராஜன் மனிமண்டபத்திலுள்ள அவரது சிலையின் பீடத்தில் அமுதனை உட்கார வைத்து எடுத்த போதும் மிகுந்த பரவச நிலையை அடைந்தேன். ஆயிரம் வருட பண்பாட்டுத் தொடர்ச்சி என்பதனுடன் அமுதன் பிறந்ததும் அருண்மொழிவர்மன் பிறந்த ஐப்பசி மாத சதய நட்சத்திரம் என்பதும் எனது பரவசத்திற்கு கூடுதல் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் எடுத்த மேலும் சில புகைப்படங்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7V9imlmG6I/AAAAAAAAC5A/HfK3jA5z3Uc/s288/Thanjavur%20124.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7V9imlmG6I/AAAAAAAAC5A/HfK3jA5z3Uc/s288/Thanjavur%20124.jpg" style="cursor: hand; display: block; height: 216px; margin: 0px auto 10px; text-align: center; width: 288px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7V7vmlmGsI/AAAAAAAAC3M/R_tP22brP-k/s288/Thanjavur%20110.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7V7vmlmGsI/AAAAAAAAC3M/R_tP22brP-k/s288/Thanjavur%20110.jpg" style="cursor: hand; display: block; height: 216px; margin: 0px auto 10px; text-align: center; width: 288px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh4.ggpht.com/_VhWxFuC8GTI/R7V84GlmG1I/AAAAAAAAC4U/ngURQsVL5Ac/s288/Thanjavur%20119.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh4.ggpht.com/_VhWxFuC8GTI/R7V84GlmG1I/AAAAAAAAC4U/ngURQsVL5Ac/s288/Thanjavur%20119.jpg" style="cursor: hand; display: block; height: 216px; margin: 0px auto 10px; text-align: center; width: 288px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_VhWxFuC8GTI/R7QuYGlmF5I/AAAAAAAACvY/iae_pAhYB7Y/s288/Thanjavur%20043.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh3.ggpht.com/_VhWxFuC8GTI/R7QuYGlmF5I/AAAAAAAACvY/iae_pAhYB7Y/s288/Thanjavur%20043.jpg" style="cursor: hand; display: block; height: 216px; margin: 0px auto 10px; text-align: center; width: 288px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7Qtf2lmFwI/AAAAAAAACuM/hWZPpFJjqag/s288/Thanjavur%20033.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7Qtf2lmFwI/AAAAAAAACuM/hWZPpFJjqag/s288/Thanjavur%20033.jpg" style="cursor: hand; display: block; height: 216px; margin: 0px auto 10px; text-align: center; width: 288px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7V7_mlmGuI/AAAAAAAAC3c/_eMK2KTyyB8/s288/Thanjavur%20112.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh6.ggpht.com/_VhWxFuC8GTI/R7V7_mlmGuI/AAAAAAAAC3c/_eMK2KTyyB8/s288/Thanjavur%20112.jpg" style="cursor: hand; display: block; height: 216px; margin: 0px auto 10px; text-align: center; width: 288px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh4.ggpht.com/_VhWxFuC8GTI/R7V-OGlmHAI/AAAAAAAAC5w/Q0CO4GRxv_0/s288/Thanjavur%20131.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh4.ggpht.com/_VhWxFuC8GTI/R7V-OGlmHAI/AAAAAAAAC5w/Q0CO4GRxv_0/s288/Thanjavur%20131.jpg" style="cursor: hand; display: block; height: 216px; margin: 0px auto 10px; text-align: center; width: 288px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh4.ggpht.com/_VhWxFuC8GTI/R7V-GGlmG_I/AAAAAAAAC5o/OCfP5x07f6k/s288/Thanjavur%20130.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh4.ggpht.com/_VhWxFuC8GTI/R7V-GGlmG_I/AAAAAAAAC5o/OCfP5x07f6k/s288/Thanjavur%20130.jpg" style="cursor: hand; display: block; height: 216px; margin: 0px auto 10px; text-align: center; width: 288px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலும் விபரங்கள் அறிய: &lt;/strong&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://groups.google.az/group/mintamil/browse_thread/thread/ffd38dec6d65d85f"&gt;ராஜராஜன் சதய விழா குறித்த தகவல்கள் &lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://www.thebigtemple.com/emperor_rajaraja.html"&gt;ராஜராஜன் மற்றும் தஞ்சைப் பெரிய கோவில் அமைப்பு பற்றிய தகவல்களுக்கு&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://www.hinduonnet.com/thehindu/mp/2005/06/20/stories/2005062000400500.htm"&gt;கோவிலின் கர்ப்ப கிருகத்தினுள் உள்ள சோழர், நாயக்கர் காலச் சித்திரங்கள், அதை புகைப்படம் எடுத்த முறை குறித்து அறிய&lt;/a&gt;&lt;br /&gt;4. &lt;a href="http://www.ignca.nic.in/asp/all.asp?projectid=brah"&gt;அச்சித்திரங்களைப் பார்க்க&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-2753733771878926019?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/2753733771878926019/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/03/blog-post_26.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2753733771878926019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2753733771878926019'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/03/blog-post_26.html' title='தஞ்சைப் பெருவுடையார் கோவில் - சில குறிப்புகள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_VhWxFuC8GTI/R7V9RWlmG4I/AAAAAAAAC4w/y9n7aKoHDpA/s72-c/Thanjavur%20122.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-2864274456799678977</id><published>2010-03-09T23:30:00.012+05:30</published><updated>2010-04-13T07:36:06.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>திருவாசகம்</title><content type='html'>நெல்லை சித்தமருத்துவக் கல்லூரியில் 1991 - ல் படித்துக் கொண்டிருந்தபோது, பாளையங்கோட்டை தெற்கு பஜாரிலுள்ள சைவ சபையில் சைவ சித்தாந்தம் பயின்றேன். அங்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலையில் வகுப்புகள் நடைபெறும். ஒரு வருடம் பயின்று இளம்புலவர் பட்டமும் வாங்கினேன். சித்த மருத்துவப் படிப்பில் முதல் வருடம் தோற்றக் கிராம ஆராய்ச்சி என்று ஒரு பாடத் திட்டம் உண்டு. அது சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக் கொண்டது. எனக்கு எப்போதும் தத்துவங்களில் சற்று ஈடுபாடுண்டு. அதன் பொருட்டே சைவ சபைக்குச் சென்றேன். எனது கல்லூரி மூத்தவர்கள் சிலரும் என்னை அழைத்தனர். மற்றொரு காரணம் இதைக்காரணம் காட்டி வார இறுதிகளில் ஊருக்குச் செல்லாமல் தப்பிக்கலாம் அல்லது வெள்ளிக்கிழமை மாலை ஊருக்குச் சென்றுவிட்டு சனி மதியமே நெல்லைக்குத் திரும்பி விடலாம் என்ற லோகாயுதக் காரணமும் உண்டு. அப்போது இக்காரணம் தான், தத்துவம் படிப்பதை விட பிரதானமாக இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். சைவ சித்தாந்தம் என்றால் அப்பாவும் மறுக்க மாட்டார் என்ற வலுவான காரணம் இருந்தது. நெல்லையிலிருந்து எங்கள் ஊரான பணகுடிக்கு ஒருமணி நேரப் பயணம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கல்லூரி தருமை ஆதீனத்தால் நடத்தப் பட்டு வந்தது. அதைக் கல்லூரி என்று சொல்லும்போது அப்போதெல்லாம் எனக்குச் சிரிப்பு வந்த ஞாபகம் இருக்கிறது. ஒரு சைவ சித்தாந்தப் புலவர் வந்து பாடம் நடத்துவார். நாங்கள் மொத்தம் அய்ந்து அல்லது ஆறு பேர்கள் கவனிப்போம். கண்ணதாசன் ஆன்மீகத்தில் ஒரு எல்லையிலேயே நின்று விட்டார், அதைத்தாண்டி அவரால் போக முடியவில்லை என்று சமகால நிகழ்வுகளைக் கொண்டு பாடம் நடத்தினார். பாடத்தை கவனிக்கும்போதே சைவ சபையின் சுவர்களில் எழுதப் பட்டிருக்கும் தேவாரப் பதிகங்களை மனப்பாடமும் செய்து வந்தேன். "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து" என்று தொடங்கும் பாடல் அப்படித்தான் எனக்கு மனப்பாடம் ஆனது. பின்னர் வகுப்புகள் முடியும் போது ஓதுவார் என்று நினைக்கிறேன், ஒருவர் வந்து இருகை கூப்பி, கண்மூடி சிவபுராணம் பாடுவார். பாடிமுடிக்கும்போது அவரது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியும். நம்மையும் அவரது குரல் உருகச் செய்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் சமீபத்தில் இளையாராஜாவின் திருவாசகம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தபோது மியுசிக் அகாடமியில் நானும் இருந்தேன். திருவாசகம் ராஜாவின் இசையில் இன்னும் அழகு கூடியிருக்கும் என்ற ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. காரணம், பல வருடங்களுக்கு முன்பு டில்லி சென்றிருந்தபோது எம். எஸ் பாடியிருந்த பாரதியார் பாடல்கள் கேசட்டை வாங்கினேன். அதை ஏன் வாங்கினோம் என்ற உணர்வை எனக்கு எம். எஸ் உண்டாக்கிவிட்டார். பின்னர் 'மோகமுள்' ஞான ராஜசேகரனின் பாரதியார் படத்தில் ராஜா இசைஅமைத்து வெளிவந்த பாரதியார் பாடல்களைக் கேட்டபோது அதன் கம்பீரத்தை உணர்ந்தேன். ஆனால், ராஜா இசைத்திருந்த திருவாசகம் எனக்கு முதலில் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. சிவபுராணத்தை அவர் இசைக்காகச் சிதைத்து விட்டாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. மீண்டும் பலமுறை கேட்டபோதுதான் பிடிக்க ஆரம்பித்தது. ராஜாவின் குரலிலும் உருக்கம் இருந்தாலும் எனக்கென்னவோ இன்னும் பாளையங்கோட்டை சைவ சபையில் பின்னணி இசையில்லாமல் உள்ளத்தை உருக்கிய அந்தக் குரலே முதன்மையாப் படுகிறது. மேலும் ராஜாவின் திருவாசகம் (இப்படிச் சொல்லலாமா எனத் தெரியவில்லை) வாங்கிய அதே காலகட்டத்தில்தான் உத்திரா என்ற சிறுமி பாடியிருந்த வள்ளலாரின் திருவருட்பா வாங்கினேன். சிலசமயங்களில் திருவாசகத்தையும், திருவருட்பாவையும் அடுத்தடுத்து கேட்டிருக்கிறேன். ராஜாவின் இசையையும் மீறி பெரிய மேதையாய் இல்லாத ஒரு சாதாரண இசையமைப்பாளரின் இசையில் அச்சிறுமியின் குரலில் திருவருட்பா லயிக்கச் செய்கிறது. திருவாசகம், திருவருட்பா போன்ற காலத்தை வென்ற படைப்புகளை இசைக் கருவிகளின் துணை இல்லாமலேயே ரசிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் ராஜா இசையமைத்த திருவாசகத்தை நான் இன்றும் கேட்கிறேன், என் உறவினர்களுக்கு பரிசும் அளித்துள்ளேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-2864274456799678977?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/2864274456799678977/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/03/blog-post_09.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2864274456799678977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2864274456799678977'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/03/blog-post_09.html' title='திருவாசகம்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-538095128425825980</id><published>2010-03-09T23:26:00.018+05:30</published><updated>2010-04-06T11:47:42.855+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தேவர் மகன் - சில நினைவு மீட்டல்கள்</title><content type='html'>மிகச் சமீபத்தில் தேவர் மகன் படத்தின் &lt;a href="http://www.youtube.com/watch?v=GRYvV57e4UY"&gt;இந்த காணொளிக் காட்சித் துண்டை யுடியுப்பில் &lt;/a&gt;பார்த்தேன். இதன் இறுதிப் பகுதியில் வரும் அந்த வசனங்களைக் கேட்டபோது என்னால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் என் காதலியைக் கைப்பிடிக்க என் அப்பாவிடம் இதே போன்று என் சாதியையும் அவர்களின் சாதியையும் ஒப்பிட்டு நமக்கு நிகரானவர்கள் என்று பேசியிருக்கிறேன். சிவாஜி கடைசியில் கேட்பது போலவே என் அப்பாவும் 'என் கிட்ட இப்ப நீ அனுமதி கேட்கிறாயா இல்ல தகவல் சொல்றியா' என்ற ரீதியில் கேட்டிருக்கிறார். ஆனால், பெரிய தேவர் சற்று விசால மனம் படைத்தவராக இப்படத்தில் காட்டப்பட்டிருப்பார். என் அப்பா யதார்த்தத்தில் சற்று குறுகிய மனம் படைத்தவர். அவர் அவ்வாறு இருப்பதற்கான சூழ்நிலையை நல்லவேளையாக நான் புரிந்துகொண்டு பொறுமை காத்ததினால் எங்கள திருமணம் பின்னர் இனிதே நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் நான் திருநெல்வேலியில் படிக்கும்போது வெளிவந்தது. எங்கள் அறையில் இருந்த அறுவரில் நாங்கள் மூவர் கமலின் ரசிகர்கள். இரண்டு பேர் ரஜினி ரசிகர்கள். ஒருவன் இதில் எதிலும் அவ்வளவு நாட்டமில்லாதவன், ஆனால் அவனுக்குக் கமலைப் பிடிக்கும். பொதுவாக இப்படி அமைவது அபூர்வம். பெரும்பாலும் எல்லா இடங்களிலும் ரஜினி ரசிகர்களே அதிகமிருப்பர். நான் ஆறாங் கிளாஸ் படிக்கும்போது ஒருமுறை ப்ரெண்ட்ஸ் க்குப் பயந்து ரஜினி ரசிகராகக் கூட மாறியிருக்கிறேன். அப்பொழுது 'எனக்குள் ஒருவனும்', 'தங்கமகனும்' வெளியாகியிருந்த நேரம். என்னுடைய இந்த பச்சோந்தித்தனம் குறித்து பிற்பாடு நிறைய வருடங்களுக்கு எனக்கு என்மேலேயே வருத்தம் இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவர் மகனுக்கு ஒரு வருடம் முன்பு குணா வந்தது. வந்த சில நாட்களிலேயே ரத்னா தியேட்டரிலிருந்து அதைத் தூக்கிவிட்டார்கள். குணா வந்த ஆறாவது நாள் நாங்கள் படம் பார்க்கப் போனோம். ரத்னா தியேட்டர் வாசல் காவலாளி, 'கமல் இன்டெர்வலுக்குப் பிறகு காட்டில கிடந்து கத்துதான்' இதப் போய் பாக்க வந்துட்டேளே என்று சொல்லி வெறுப்பேற்றினார். ரூமிலிருந்த தேவர் சாதியைச் சேர்ந்த ரஜினி ரசிகரான நண்பனோ ரத்னா தியேட்டரில் டிக்கெட்டோட வடையும் சேர்த்துத் தருகிறார்கள் என்று கடுப்பை கிளப்பிட்டிருந்தான். அதனால் நாங்கள் தேவர் மகனை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்தோம். அப்போ பாண்டியனும் வெளியாகவிருந்தது. தினமலரில் இருவரது ப்ளோவப் போட்டிருந்தார்கள். எங்கள் அறையில் இரண்டையும் ஒட்டி வைத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்ப்பதிற்கு முன்னாடியே ஒருநாள் 'பழையது ஒதுங்குது புதியது பிறந்தது ஹர ஹர பரமசிவமே' எனத் தொடங்கும் பாடலை கேட்டு கமலைப் புழுதி வாரித் தூற்றிக்கொண்டிருந்தோம் - இவனுக்கு அறிவே கிடையாது. பணம் சம்பாதிக்கவேத் தெரியவில்லை. ரஜினியப் பாரு எப்படி இருக்கான் என்ற ரீதியில் எங்களது விமரிசனம் சென்று கொண்டிருந்தது. பின்னர் படமும், அப்பாடல் படத்தோடு ஒன்றியிருந்த விதமும் எங்களுக்குப் பிடித்திருந்தது. தேவர் ஜாதியைச் சேர்ந்த, ரஜினி ரசிகனுக்கும் அப்படம் மிகவும் பிடித்து விட்டது. எங்க ஐயாவும் நல்லா இருக்கு என்று சொன்னதாக அவன் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது முறையாகச் சென்ட்ரல் தியேட்டரில் படம் பார்க்கும் போது எங்கள் பின்வரிசையிலிருந்த ஒரு ஆள் திடிரென்று எழுந்து 'ஏல இது தேவமார் படம்ல, பிள்ளமார்லாம் இதப் பார்க்ககூடாது' என்று கத்திக்கொண்டே வெளியே போய்விட்டார். மூன்றாவது முறையாக திருச்சி மாரிஸ் திரையரங்கில் இப்படத்தை இரண்டாவது ஆட்டத்தில் பார்த்தேன். அப்போது ஒரு கருத்தரங்கிற்காக திருச்சி சென்றிருந்த நான் ஜமால் முகம்மது கல்லூரியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த எங்கள் ஊர் நண்பருடன் சேர்ந்து பார்த்தேன். மாரிஸ் தியேட்டரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அதற்கு ஒரு காரணம். அப்பல்லாம் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் தியேட்டரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இத்தனைக்கும் நான் அதிகம் படம் பார்க்கமாட்டேன். படத்தின் பாதியிலேயே மிகு களைப்பால் தூங்கிவிட்டேன். பின்னர் சே எவ்வளவு அருமையான படம் இப்படித் தூங்கிவிட்டோமே என்ற எண்ணம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போவெல்லாம் கமல் வழியாகவே எனக்கு சிவாஜியைப் பிடிக்கும். என் அறையிலிருந்த அந்த மூன்றாவது வகையைச் சேர்ந்த நண்பனும் கமல் போய் சிவாஜியை மிகப் பெரிய நடிகர் என்று சொல்கிறானே என்ற ரீதியில் என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் தான் நடிப்பில் ஈடு இணையற்றவன் என்பதைச் சிவாஜி இப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார். நடிப்பென்றே தெரியாத அளவிற்கு மிக யதார்த்தமாக இருக்கும். சிவாஜியுடன் ஒப்பிடும்போது கமலின் நடிப்பு இப்படத்தில் குறைவுதான். பல இடங்களில் &lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;சிவாஜியுடன் நடிக்கிறோம் என்ற பயத்தினாலோ அல்லது மரியாதையின் பொருட்டோ இருவரும் சேர்ந்து வரும் காட்சிகளில் சற்று மிகைப்படுத்தி &lt;span style="font-size:+0;"&gt;கமல் நடித்திருப்பார் என்றே எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.சி. ஸ்ரீராம் சற்று மிகையாகவே கேமிராவைக் கையாண்டிருப்பதாகத் தோன்றும். பல காட்சிகளில் தேவர் வீட்டைக் காண்பிக்கும் போது ஒருவிதமான மஞ்சள் வெளிச்சம் பின்புறம் வருவது படத்தின் அழகியலுக்கு வேண்டுமென்றால் &lt;/span&gt;பயன்பட்டிருக்கலாம், ஆனால் யதார்த்தமாகவில்லை என்பது என் எண்ணம். பாரதி ராஜாவின் படங்களிலேயே தேவர்களின் வீடுகள் யதார்த்தமாகக் கையாளப்பட்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். மற்றபடி கமலின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகவே இன்றும் இப்படம் திகழ்கிறது. எனக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும். இப்படம் சொல்லும் சேதி தெளிவானது, அது வன்முறையைத் தேவரினம் கைவிட வேண்டுமெனச் சொல்லாமல் சொல்கிறது. இது குறித்து அ. ராமசாமி அவர்கள் தெளிவாகவே அப்பொழுது ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால் தேவர் மகன் படமே தொன்னூறுகளின் இறுதியில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களுக்கு முக்கியமான காரணம் என்ற ரீதியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதில் உண்மையில்லை என்பதே என் எண்ணம். &lt;span style="font-size:+0;"&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-538095128425825980?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/538095128425825980/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/538095128425825980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/538095128425825980'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/03/blog-post.html' title='தேவர் மகன் - சில நினைவு மீட்டல்கள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-7241966699441773244</id><published>2010-03-01T13:04:00.006+05:30</published><updated>2010-05-06T09:07:45.742+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்த மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>அறிவியலும் சித்த மருத்துவமும் - 4</title><content type='html'>அறிவியலும் சித்த மருத்துவமும் என்ற தலைப்பில் இவ்வலைத்தளத்திலுள்ள கட்டுரைகள் 2008 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் எழுதியவை. என் சித்தமருத்துவ நண்பர்கள் சிலர் அவர்கள் ஆரம்பிக்கவிருந்த ஒரு இதழிற்காக என்னிடம் கட்டுரை ஒன்று கேட்டிருந்தார்கள். பெரும்பாலும் சித்தமருத்துவர்களையும், சித்தமருத்துவத்தின் பால் நம்பிக்கையும், ஆர்வமும் கொண்ட சிலரையும் சார்ந்தே அவ்விதழ் ஆரம்பிக்கப்படவிருந்தது. என் நல்லூழா தீயூழா எனத் தெரியவில்லை அவ்விதழ் ஆரம்பிக்கப்படவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு, இப்போதிருப்பதைவிடவும், அறிவியலின் மேல் மிகுந்த நம்பிக்கை அப்போது இருந்தது. மேலும் என் கல்லூரி நண்பர்களில் சிலர் சித்த மருத்துவத்தின் மேல் மிகுந்த வெறியும், அறிவியலின் மேல் ஒருவிதமான இளக்காரமும் கொண்டிருந்தனர். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு சித்தமருத்துவ வலைக்குழுமமொன்றில் நான் எழுதிய சில கருத்துக்கள் மற்றும் அதற்கு முந்திய சில சித்த மருத்துவ கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் நான் சொல்லியவற்றிற்கு எதிரான நண்பர்களின் உரையாடல் ஆகியவற்றைத் தொடந்தே இக்கட்டுரையை எழுதினேன் என நினைக்கிறேன். எனவே இக்கட்டுரைகளிலுள்ள தொணி அவர்களை முன்னிலைப்படுத்தியே இருக்கும். ஆனால் பலரும் வாசிக்கும் இவ்வலைத் தளத்திற்கென்று சில மாற்றங்களைச் செய்து பதிப்பிக்க நினைத்தேன். சோம்பலினால் அவ்வாறு செய்யாமலேயே முதல் மூன்று பகுதிகளை வெளியிட்டு விட்டேன். வெளியிடும்போதே சில கருத்துக்கள் குறித்து முரண்கள் தோன்றியதால் மேற்கொண்டு வெளியிடவில்லை. இப்போது வெளிவிடுவதற்கான காரணம் - இவை என் கருத்துக்கள், இக்கருத்துக்கள் சிலவற்றில் எனக்கு இப்போது முழுமையாக உடன்பாடில்லை எனினும் இவை என் அறிவின் பரிமாணத்தை வெளிப்படுத்தும் என்பதனால் வெளியிடத் துணிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பாகங்கள்: &lt;a href="http://puliamaram.blogspot.com/2008/10/1.html"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஒன்று&lt;/span&gt;,&lt;/a&gt; &lt;a href="http://puliamaram.blogspot.com/2008/10/2.html"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;இரண்டு,&lt;/span&gt;&lt;/a&gt; &lt;a href="http://puliamaram.blogspot.com/2008/10/3.html"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;மூன்று&lt;/span&gt;&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;இனி &lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;நான்காவதும் &lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;இறுதியுமான&lt;/span&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt; பாகம்&lt;/span&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;&lt;b&gt;சித்த மருத்துவம் நவீன மருத்துவத்திற்கு மாற்றாகுமா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;அண்மையில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். 1000 வருடங்களுக்கு முன்னரே, இன்றைய அறிவியல்-தொழிற்நுட்ப வளர்ச்சிகள் இல்லாதபோதும், சுற்றுவட்டாரத்தில் 40 மைல் தொலைவில் எங்கும் கற்பாறைகள் இல்லாத இடத்தில் அவ்வளவு பிரம்மாண்டமான கற்கோவிலைக் கட்டிய நம் முன்னோர்தம் செயலை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அக்கோவிலைப் பார்க்கும் யாருக்கும் நமது பண்பாடும், கலாச்சாரமும், அறிவியலும் அன்று எவ்வளவு உச்சத்தில் (மற்ற நாடுகளை ஒப்பிடும்போது) இருந்தன என்ற நினைப்பு வராமல் போகாது. மருத்துவமும் நமது பண்பாட்டின் ஒருபகுதிதானே; அதனால் சித்த மருத்துவமும் அக்காலத்தில் ஒரு உயர்ந்த அறிவியலாக இருந்திருக்கவேண்டும். அதற்காக தஞ்சைப் பெரியகோவில் போன்ற ஒரு பிரம்மாண்டத்தை தற்போது கட்டவேண்டுமானால், நாம், நம் முன்னோர் பயன்படுத்திய தொழிற்நுட்பத்தைவிட, தற்போதைய தொழில்நுட்பத்தையே நாடுவோம் என்பதே யதார்த்தம். அது மருத்துவத்திற்கும் பொருந்தும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;&lt;b&gt;சித்த மருத்துவமும் இன்றைய அறிவியலும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;நம்மிடையே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது சித்தர்கள் (முன்னோர்கள்) சொன்னது முழுமுற்றான உண்மை என கண்மூடித்தனமாக நம்புவது. இவ்வாறு நம்புபவர்களில் இருவகையினர் உண்டு. முதல் பிரிவினர் சித்தர்கள் &lt;b&gt;மெய்ஞானம்&lt;/b&gt; அடைந்தவர்கள், எனவே அவர்கள் ஞான திருட்டியில் கண்டு சொன்னவற்றை, &lt;b&gt;லெளகீகத்தில்&lt;/b&gt; புரண்டுகொண்டிருக்கும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது; நாம் என்று அவர்களைப்போல் ஆன்ம சாதனையை பெறுகிறோமோ அன்று எல்லாம் நமக்கு விளங்கும், அதற்கு அறிவியல் தேவையில்லை அல்லது சித்த மருத்துவம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று நம்பும் கூட்டத்தினர். மற்றொரு சாரார், சித்தர்கள்/முன்னோர் உரைத்ததை இன்றைய அறிவியல் கொண்டு விளக்கமுடியும் என நம்புகிறவர்கள். அவர்களும் சித்தர்கள் சொன்னவற்றை முற்றிலும் ஏற்றுக்கொள்கின்றனர். இரண்டுமே தவறானது எனினும், முதல் பிரிவினர் குறித்து அதிகக் கவலையில்லை; இரண்டாவது பிரிவினர் அதிக ஆபத்தானவர்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;ஏனெனில், முதல் பிரிவினரின் நம்பிக்கைகள் பெரும்பாலும் அவர்களுடனேயே இருந்து விடுகின்றன. பொதுவாக அவர்கள் அரசியல் அதிகாரம் கொண்டிராத ஒரு சிறுபான்மையினர்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் இத்தகைய குருட்டு நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், அறிவியலின் தீர்க்கமான வாதங்களினால் அவர்களின் மொன்னையான நம்பிக்கைகள் காயடிக்கப்பட்டுவிடும். காட்டாக அறிவார்ந்த வடிவமைப்பு (Inteligent design) எனும் குருட்டு நம்பிக்கை அண்மையில் அமெரிக்காவில் முறியடிக்கப்பட்டதை நினைவு கூர்ந்துகொள்ளலாம். ஆனால், இரண்டாம் வகையினர் எண்ணிக்கையில் பெரும்பான்மையினர்; இவர்கள் பெரும்பாலும் மேலோட்டமான அறிவியல் அறிவு உள்ளவர்கள். அதனால் நமது பண்பாட்டுத் தொன்மங்களுக்கு அறிவியல் முலாம் பூசி அவ்வெற்று நம்பிக்கைகளை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டதாக கட்டமைக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி அறிவியல் மொழி போன்ற மயக்கம் தருவதால், இவர்களுக்கு ஆராய்ச்சி நல்கைகள் (Research funding) கிடைக்கின்றன; ஆட்சியதிகாரமும் செவிசாய்ப்பதால் பெரும்பொருட்செலவிலான ஆராய்ச்சித் திட்டங்களும், நிறுவனங்களும் இவர்களால் தொடங்கப்படுகின்றன. ஆகவே தான் இவர்கள் ஆபத்தானவர்கள். இத்தகையவர்களின் வாதம், நம் முன்னோர் சொன்னது அனைத்தும் முழுமுற்றான உண்மை; மறைபொருளில் அவர்கள் சொன்னதை நாம்தான் கண்டறியவேண்டும் - அதைக் கண்டறிய முயற்சிக்காமலேயே அவை பொய் எனக் கூறக்கூடாது (உங்களுக்கு நாடிபிடித்து மருத்துவம் செய்யத் தெரியவில்லை எனில் பிரச்சனை உங்களிடம்தானே தவிர நாடியைக் குறை சொல்லக்கூடாது) என்ற மட்டையடியாகவே இருக்கும். இவர்கள் செய்துவருவது என்னவெனில், இறுகிக் கட்டிதட்டிப்போன வெற்று நம்பிக்கைகளை தொடர்ந்து அறிவியல் கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டு அவற்றிற்கு புத்துருவாக்கம் அளிப்பதாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;இந்த இரண்டாம் பிரிவினர் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களை முன்பு அசிட்டைல் கோலைன், ஹிஸ்டமின் போன்ற நரம்பு வேதியல் கடத்திகளுடன் (Neuro chemical transmitters) ஒப்பிட்டனர் (K. N. Uduppa). பின்னர் குவாண்டம் இயற்பியல் அவர்களுக்குச் சற்று எடுப்பாகத் தெரியவே அதைக் கையாண்டு முக்குற்றங்களை விளக்கினர் (சிறந்த எடுத்துக்காட்டு - தீபக் சோப்ரா). ஆனால் இன்று அவர்களது மோகம் நானோ தொழிற் நுட்பத்திற்கு தாவிவிட்டது போல் தெரிகிறது; நாளை வேறொன்றிற்குத் தாவும். இதன் நீட்சிதான் பீனியல் சுரப்பியை சிவனின் மூன்றாவது கண்ணோடு ஒப்பிடுதல், நடராஜரின் நடனத்தை பெரும் ஊழிக்காலத்தை குறிப்பாலுணர்த்துவதாக (கால் தூக்கி ஆடும் நடராசர் எனக்குப் பிடித்த கலைவடிவம்) வியாக்கியானம் செய்வது போன்ற அபத்தங்கள். என்னைப் பொறுத்தவரை இப்படி நம்புவது படுகுழியில் விழுவதற்கு ஒப்பாகும்; விழுந்தால் மேலே வருவது கடினம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;வாத, பித்த, கபம் என்பது ஒரு கருதுகோள். கருத்து முதல்வாதம் கோலோச்சிய காலத்தில் நம் முன்னோர்கள் அவர்தம் தொடர் சிந்தனையின் விளைவாக கண்டடைந்த ஒரு தேற்றமே (Concept), இம்முக்குற்ற சமநிலை குலைவே நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்ற புரிதல். முன்பே சொன்னது போல் அக்காலத்தில் இத்தேற்றத்திற்கு அவர்கள் வந்தடைந்தது அவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாகும். நோய்களை விளங்கிக் கொள்வதில் இம்முறை, அக்காலத்தில், கண்டிப்பாகப் பயனளித்திருக்கும். அதற்காக அதை இன்னும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய நம் அறிவின் வீச்சோடு ஒப்பிட்டால் வாத, பித்த, கபமானது மிகவும் மேலோட்டமானது. எப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக வெவ்வேறு காலகட்டங்களில் புழக்கத்திலிருந்த பழக்க வழக்கங்கள் பிற்காலத்தில் வெற்றுச் சடங்காக இறுகி கட்டித்தன்மையடைந்ததோ அவ்வாறே வாத, பித்த கபமும் ஒரு சடங்காகவே இன்று செய்யப்படுகிறது. அவைகளைப் பார்க்காமலேயே மருத்துவம் செய்யலாம். மருந்துகளும் வேலை செய்யும். ஏற்கனவே தெரிந்தோ தெரியாமலோ பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் பலரும் ஒரு நல்ல காரியத்தைச் செய்துவருகிறார்கள். அது, நவீன அறிவியல் துணைகொண்டு நோய்க்கணிப்பு செய்து சித்த மருந்துகளை நோயருக்குப் பரிந்துரைப்பது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;வளி, அழல், அய்யத்தை அடிப்படையாகக் கொண்ட சித்த மருத்துவம் நம்பிக்கை சார்ந்தது. எப்படி சோதிடத்தை நம்பினால் பலன் இருப்பது போல் தோன்றுகிறதோ அப்படி. ஆகவே இம்முக்குற்றத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து மருத்துவம் பார்ப்பவர்கள் எல்லாம் சோதிடர்கள் போன்றவர்கள். அவர்கள் சொல்லும் குறிகுணங்களில் 10 க்கு 5 எல்லாருக்கும் இருக்கும். சென்னையில் நாடி பிடித்து மிகத் துல்லியமாக நோய்க்கணிப்பு செய்து வருபர் என்று பிரபலமாக அறியப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் சென்றுவந்த நோயர் ஒருவர் என்னிடம் சொன்னார் - சார், அவர் என்னனுடைய நோயை மிகச் சரியாக கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார் என. தாது நட்டம் தான் அவர் நாடிபிடித்துச் சொன்ன அந்த நோய். பின்னே ‘விந்து கழிதல்’ தானே எல்லா நோய்களுக்கும் அடிப்படை?! இந்த ஒன்றைச் சொல்லியே கிட்டத்தட்ட எல்லா ஆண்களையும் ஒரு சித்த மருத்துவர் தமது மருத்துவத்தை நிலைநாட்டி விடலாம். அதன் வீச்சு அத்தகையது. அதனால்தானே சொப்பன ஸ்கலிதம் என்ற ஒன்றை வைத்தே கோடிஸ்வரனாகிய பல சித்த மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்கள் கையாளும் வேறு சில வார்த்தைகள் - உங்களுக்கு உடல் சூடு அதிகம், இரத்தம் சுத்திகரிப்புச் செய்யவேண்டும், சக்தி (Energy) குறைவாக உள்ளது போன்ற பொருளற்ற அபத்தமான சொற்கள்; சற்று நவீன அறிவியல் தொடர்பிருந்தால், (பித்த)சூடு அதிகம் அதனால் உங்களுக்கு gastritis வந்திருக்கிறது என்று ஜல்லியடிக்கலாம். ஏற்கனவே சூடு, குளிர்ச்சி போன்ற சொல்லாடல்கள் நோயாளிக்கு நன்கு பரிச்சியம், ஆதலால் நமது மட்டையடிகளை அப்படியே நம்பிவிடுவார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;உடனே முக்குற்றத்தில் எத்தனை ஆராய்ச்சிகள் நடந்துள்ளன, எத்தனை ‘ஆய்வுக் கட்டுரைகள்’ வெளிவந்திருக்கின்றன என்ற கேள்வி எழும். ஒரு கட்டுரை ஒரு ஆய்விதழில் வெளிவந்திருக்கிறது என்றால் மட்டுமே அது அறிவியலாகிவிடாது. இவற்றை நான் நம்பாததற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று, எத்தகைய குப்பையையும் ஒரு ‘மருத்துவ ஆய்விதழில்’ பிரசுரித்துவிட முடிவதற்கான சாத்தியக்கூறுகள் இன்று அதிகம்; இரண்டாவது காரணம் - கிட்டத்தட்ட வாத, பித்த, கபம் குறித்த எல்லா ஆய்வுகளும் அவை கண்டிப்பாக உண்மையாக இருக்கும் எனும் ஒரு முன் தீர்மானத்தின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. அதற்குச் சாதகமான சான்றுகள் திரட்டப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. வேறு வகையில் சொல்வதானால் ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் முன்னரே முடிவுகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகின்றன; அதற்கேற்றவாறு அவ்வாராய்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் பெயர் அறிவியல் அல்ல; பித்தலாட்டம். உடனே அவை உண்மையில்லை என்று நம்புவது மட்டும் முன்தீர்மானமாகாதா என்ற கேள்வி எழும். இதற்கான பதில் இக்கட்டுரையின் முந்திய பகுதிகளிலேயே விளக்கப்பட்டுவிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;&lt;b&gt;முக்குற்றத்தின் காலப் பொருத்தமின்மை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;இப்போது மருத்துவத்தை எளிமைப் படுத்தவேண்டும்; அதனை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என பல இயக்கங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. மருத்துவம் புரிவது மருத்துவர் - நோயரிடையே ஒருவழிப் பாதையாக இல்லாமல், இருவரும் சேர்ந்து பங்கேற்கும் ஒரு ஒருமித்த நிகழ்வாக இருக்கவேண்டும் என்ற எண்ணங்கள் வலுப்பட்டு வருகின்றன. இத்தகைய சுதந்திரச் சிந்தனைகளோடு ஒப்புநோக்குகையில் முக்குற்ற அடிப்படையிலான சித்த மருத்துவம் ஆதிக்கச் சிந்தனையுடையது; அது நமது நிலப்பிரபுத்துவ சிந்தனையின் ஒரு எச்சமாகவே இன்னும் தொடர்கிறது. இன்றுகூட சில நோயாளிகள், நாம், உங்களுக்கு உடம்பிற்கு என்ன எனக்கேட்டால், உடனே நீங்கதான் நாடிபிடித்துச் சொல்லவேண்டும் எனக்கூறுவர். இச்சிந்தனை மருத்துவரை ஒரு பீடத்தில் வைத்து பூஜிக்கும் முறை. இம்முறையில் மருத்துவரே முதன்மையானவர்; அவருக்கே நோயருக்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கும் முழு அதிகாரமும் உண்டு. மேலும் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்றால் அவர் உடல் சுத்தம், மனச் சுத்தம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும் (கிட்டத்தட்ட சாமியாராக வேண்டும்), அப்போதுதான் அவருக்கு நாடி பரிசோதனை கைகூடும் என்றும் சொல்வதால் இம்முறை காலப் பொருத்தமற்றது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;&lt;b&gt;சித்த மருத்துவத்தில் தத்துவ நீக்கம் செய்தல்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;முக்குற்றமே பயனற்றது என்றாகிப்போனால் சித்த மருத்தும் என்ற முறையே அழிந்துபோகிவிடுமே என்ற அய்யம் வரும். அது உண்மைதான். வளி, அழல், அய்யம் மற்றும் அவற்றோடு தொடர்புடைய தத்துவங்களை (தொன்மங்களை) நீக்கிவிட்டால் சித்த மருத்துவம் என்ற ஒன்றை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. எஞ்சியிருப்பது நோயணுகாவிதி போன்ற சில குறிப்பிட்ட ஆதிக்க சாதிகளின் கருத்தியல்கள்; இவைகள் பிற்சேர்க்கைகள் - பட்டம் படிக்கும் சித்த மருத்துவர்களின் அவலம், இத்தகைய குப்பைகளையும், சகுனம் பார்த்தல், வாஸ்து போன்ற மூட நம்பிக்கைகளையும் படித்து வெளிவருவது. (மேலும், இதிலும் ஒரு மாணவனை தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக தேர்வில் தோல்வியுறச் செய்யும் பேராசிரியர்கள்!?) தத்துவங்களையும், கோட்பாடுகளையும் நீக்கிவிட்டால் சித்தமருத்துவம் எனச் சொல்லப்படவேண்டியது அதன் மருந்துகள் மட்டுமே. பல நீண்டகாலங்களுக்கு சித்தமருத்துவம் வாழ்ந்து வருவதற்குக் காரணமாக நான் கருதுவது அதன் தத்துவப் பின்னணியல்ல, மாறாக அதன் மருந்துகளே. பொதுவாக சித்த மருத்துவத்தை வெளிப்படையாகத் தெரியும் குறிகுணங்களுக்கு ஏற்ப மட்டுமே மருந்தளிக்கும் ஒரு முறையாக மட்டுமே (புறவயமான மருத்துவம்) கருதும் பார்வையுமுண்டு. அதற்காக இன்று பயன்பாட்டிலுள்ள எல்லாச் சித்த மருந்துகளும் நன்மை பயப்பவை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது. சித்த மருந்துகளையும் நம் கலாச்சாரத்தோடு இணைத்தே புரிந்துகொள்ளவேண்டும். விந்துவைக் கெட்டிப்படுத்த தங்கம், காண்டாமிருகக் கொம்பு ஆண்மையைக் கொடுக்கும் போன்ற முட்டாள்தனமான நம்பிக்கை சார்ந்த மருந்துகளைப் புறந்தள்ளவிட்டு மற்ற மருந்துகளை அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டும். இன்று உலகம் முழுதும் புதிதாக மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கு பெருந்தொகை செலவிடப்படுகிறது; அது பெரும் முதலீடுகளைக் கோருகின்ற தொழில். ஆனால், சித்த மருத்துகளில் 10 ல் ஒன்று உண்மையிலேயே பயனளிக்கக்கூடியது என்று அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டாலே அது மொத்த சமூகத்திற்கும் பயனளிக்கக்கூடும்; அது சாத்தியம்தான். இவ்வாறு ஆய்வு செய்வதற்கு ‘முன்முடிவற்ற இரட்டைக்குருடு ஒப்பாய்வு’ (Randomised double-blind controlled clinical trial) முறை மிகவும் உகந்தது. ஏற்கனவே இதுபோன்ற ஆய்வுகள் சீனப் பாரம்பரிய மருந்துகளில் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிவரும் சித்த மருந்து கண்டிப்பாக நவீன மருத்துவத்திற்குள் உள்ளிளுக்கப்பட்டு அது ஒரு நவீன மருத்துவ மருந்தாகவே மாற்றப்பெறும். அல்லது அம்மருந்தின் செயல்வினை மூலங்கள் (Active principles) கண்டறியப்பட்டு அவைகளிலிருந்து ஒரு புது ஆங்கில மருந்து உண்டாக்கப்படும். இதை நம்மால் ஜீரணிப்பது கடினம் தான். என்ன அவற்றின் மூலங்கள் சித்தமருத்துவத்திலிருந்து பெறப்பட்டது என மார்தட்டிக் கொள்ளமுடியும் (நான் அறிவுச்சொத்துடைமை (Intellectual property rights) குறித்து எல்லாம் இங்குபேச முயலவில்லை). சொல்லுவதற்கு இது எளிது; எனினும் இத்தகைய மாற்றம் (தத்துவ நீக்கம் செய்யப்பட்ட சித்தமருத்துவம்) என்றாவது நடக்குமா என்பதில் எனக்கு சற்று சந்தேகம் தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;&lt;b&gt;சித்த மருத்துவம் இயற்கையானதா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;இயற்கைக்குத் திரும்புவோம் என்ற கோஷம் இப்போதெல்லாம் அடிக்கடிக் கேட்கிறது. சித்த மருத்துவம் செய்வது இயற்கைக்குத் திரும்புவது என்று யாராவது சொன்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம இயங்கியலின் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்ந்த அற்புதம் மனித மூளை. ஹோமோ சாப்பியன்களாக நாம் உருமாற்றம் பெற்ற கணத்திலிருந்து நமது மூளை சிந்தித்து வருகிறது. அப்போதிருந்தே இயற்கையை நாம் புரிந்துகொள்ளவும், அடக்கவும் முயன்று கொண்டிருக்கிறோம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் எப்போது நாம் ஆடையணிய ஆரம்பித்தோமோ, எப்போது சமைத்து உண்ண ஆரம்பித்தோமோ, எப்போது விவசாயம் பண்ண ஆரம்பித்தோமோ, அப்போதே இயற்கையிலிருந்து நாம் வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டோம். சிலர் சொல்லலாம் கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் நாம் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நம்பமுடியாத முன்னேற்றங்கள் அடைந்து நம் பூவுலகைச் சீரழித்து விட்டோம் என. நான் கருதுவது என்னவெனில், எப்படி கடந்த சில நூற்றாண்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒரு குவாண்டம் தாவலோ (Quantum leap), அதுபோன்றே ஹோமோ சாப்பியன்கள் விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டதும், ஆடையணியக் கற்றுக் கொண்டதும், சக்கரத்தைக் கண்டுபிடித்ததும். இவை அக்காலங்களில் மிகப்பெரிய குவாண்டம் பாய்ச்சலாக இருந்திருக்க வேண்டும். அவை அக்காலத்தில் நிலவிய இயற்கைச் சமநிலையை, சுற்றுச்சூழலைக் கண்டிப்பாக பாதித்திருக்கவேண்டும். அப்படியே ஒரு பேச்சுக்கு இன்றைய அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் துறந்துவிட்டு காட்டுமிராண்டிகளாக மாறினாலும் நமது கேடுகெட்ட மூளை சும்மாயிருக்காது, தொடர்ந்து சிந்திக்கும்; ஏனெனில் அதுதான் அதன் இயற்கை. வளர்ச்சி எப்படி முதன்மையானதோ அதுபோன்றே சுற்றுச் சூழலும்; ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பதும் அறிவியல் பூர்வமானதாகவேயிருக்க முடியுமேயன்றி பகுத்தறிவுக்கு மாற்றான வெற்று நம்பிக்கைகளாக இருக்க முடியாது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;சித்த மருத்துவம் இயற்கையானது என்று கூறும்போதே அதில் பின் விளைவுகளோ (அ) பக்க விளைவுகளோ இல்லை என்று எளிதாக பிறரை நம்பவைக்க முடிகிறது; ஆனால், அது உண்மையா என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் கிடையாது. சித்த மருந்துகளில் நஞ்சுத் தன்மையுள்ளதா எனவறிய முன் கூறிய அறிவியல் அய்வுகளுக்கு அவை உட்படுத்தப் படவேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;&lt;b&gt;சித்த மருத்துவர்களது பிரச்சனைகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;பொதுவாக சித்த மருத்துவம் பயின்றவர்களிடம் காணப்படும் ஒரு மனப்பான்மை, நம் மருத்துவத்தில் எல்லாம் இருக்கிறது; நாம் தான் அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பது. இன்னொருவிதமான மனப்பான்மை சித்த மருத்துவத்தை பிற அறிவுப்புலத்தைச் சேர்ந்த யாரும் கேள்விக்குட்படுத்துவதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது. அதிலும் குறிப்பாக அவர் நவீனமுறை மருத்துவராக இருந்துவிட்டால் நம் எதிர்ப்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால், அதே சமயம் சில நவீன மருத்துவர்கள் சித்த மருத்துவத்தைப் பற்றி புகழ்ந்து சொல்லிவிட்டால் போதும், உடனே அவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டியது. இது எங்குகொண்டுபோய் விடுகிறது என்றால் நம் கல்லூரிப் பாடத்திட்டத்திலேயே வானியல், பேரண்டவியல், குவாண்டம் இயற்பியல், புவி வேதியியல் (Geochemistry), நானோ தொழிற்நுட்பம் போன்ற இன்னபிற நவீன அறிவியல் துறைகளையும் சேர்க்கவேண்டுமாம்; அப்போதுதான் இவற்றைப் படித்து வெளிவரும் சித்த மருத்துவன் நம் மருத்துவத்தில் &lt;b&gt;புதைந்துள்ள அறிவியல் உண்மைகளை!?&lt;/b&gt; வெளிக்கொண்டு வரமுடியுமாம். இத்துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு சித்த மருத்துவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாததால் அவர்கள் நம் மருத்துவத்தைக் குறை சொல்லிவிடுகிறார்களாம். இந்த எண்ணம் குருட்டு நம்பிக்கை சார்ந்தது. மனிதனின் அறிவு வளர்ந்தது நம்பிக்கைகளினால் அல்ல, மாறாக அவற்றை கேள்விக்குட்படுத்துவதில்தான். கண்மூடித்தனமாக ஒன்றை நம்புவது நம்மை தேக்கமடையச் செய்துவிடும். இத்தகைய சுயவிமரிசனமற்ற கண்மூடித்தனமான நம்பிக்கைகள் மதம் சார்ந்தது; ஆகவே, நாமும் மதவாதிகளைப் போன்றே செயல்படுகின்றோம். ஆனால், தலாய்லாமா போன்ற மதத் தலைவர்கள் கூட அறிவியலுக்கேற்ற மாதிரி புத்த மதத்தைப் புணரமைக்க வேண்டும் எனக் கூறத்தொடங்கியுள்ளார்கள். (“If scientific analysis were conclusively to demonstrate certain claims in Buddhism to be false, then we must accept the findings of science and abandon those claims." - Dalai Lama)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;சித்த மருத்துவத்தை / மாற்றுமுறை மருத்துவத்தை பொதுமக்கள் நாடுவதற்கு நவீன மருத்துவம் குறித்த எதிர்மறை எண்ணங்களே முக்கியப் பங்காற்றுகின்றன என்பதே என் எண்ணம். நேர்மறை எண்ணங்களோடு சித்த மருத்துவதை நாடுபவர்கள் மிகச் சிறுபான்மையினராகவே இருக்கலாம். நவீன மருத்துவம் குறித்த எதிர்மறை எண்ணங்களில் மிக முதன்மையான காரணமாக நான் நினைப்பது நோய்களுக்கான முழுமையான தீர்வுகள் அறிவியலால் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது; அதுபோன்றே நவீன மருத்துவர்களிடையே பொதுவாக நோயாளிகளை அணுகுவதில் காணப்படும் அலட்சியம்/அராஜகம், தேவையற்ற அறுவை மருத்துவங்கள், மேலும் தேவையற்ற ஆய்வுக்கூட பரிசோதனைகள் - அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் அதிகப்படியான வரும்படிகள், இன்று நவீன மருத்துவம் செய்துகொள்வதினால் ஏற்படும் பொருளிழப்பு போன்ற சில காரணிகளும் இவ்வெண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் மாற்றம் பெறும்போது, (இந்த மாற்றம் அறிவியல் ரீதியாகவே இருக்க முடியும்; ஏற்கனவே இதற்கான குரல்கள் நவீன மருத்துவர்களிடையேயும், சில சிந்தனையாளர்களிடையேயும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன) சித்த மருத்துவத்தை நாடுபவர்கள் (இது நடப்பதற்கு பல்லாண்டுகள் ஆகுமெனினும்) குறைந்துபோவார்கள். இந்த யதார்த்தத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;அதற்காக சித்த மருத்துவமே வேண்டாம் எனச் சொல்ல வரவில்லை. எல்லா நோய்களுக்கும் முழுமையான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படும்&lt;wbr&gt;வரை எல்லா முறை மருத்துவங்களும் வழக்கில் இருக்கும்; இருக்க வேண்டும். எப்படி பல்வேறு மதங்களும், சோதிட முறைகளும் இன்றும் வழக்கிலிருக்கின்றனவோ அவ்வாறே. ஆனால், எப்படி மதமும், சோதிடமும் அறிவியலாகாதோ அப்படியே முக்குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட சித்த மருத்துவமும் அறிவியலாகாது. முக்குற்றம் போன்றவற்றை அறிவியலோடு ஒப்புமைப்படுத்தி பேசுவது சித்த மருத்துவத்தையும், அறிவியலையும் கேவலப்படுத்துவதற்குச் சமமாகும். இது எப்படியெனில் இராமர் பாலம் என்றழைக்கப்படும் மணல்திட்டுகளை இராமர் கட்டியது என்று காட்டுவதற்குச் செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இராமாயணம் எனும் பெரும் இதிகாசத்தையும், அறிவியலையும் இழிவுபடுத்துகிறோமோ அப்படியே. இராமாயணமும், சிலப்பதிகாரமும், சித்தமருத்துவமும் நம் பண்பாட்டின் தடங்கள்; நாம் கடந்து வந்த பாதை; ஏறி வந்த ஏணி. அவ்வாறு நாம் கடந்துவரும் பாதையில், காலந்தோறும் பல அனுபவங்களைப் பெறுகின்றோம்; அவற்றால் வளர்கின்றோம். இன்றைய நம் அனுபவங்களைக் கொண்டு பின்னோக்கிப் பார்க்கும்போது நம்முன்னோர் செய்த பல முட்டாள்தனங்கள் நமக்குத் தெரிகின்றன; ஆனால், அன்று, அவை மிகுந்த புத்திசாலித்தனம் ஆனவையாக நம முன்னோர்க்குத் தெரிந்திருக்கும். அவ்வாறு புத்திசாலித்தனமானவையாக நம் முன்னோர்க்குத் தெரிந்திருக்கக்கூடிய வழிமுறைகளில் ஒன்றாக நான் கருதுவது மீப்பொருண்மைத் தன்மைகொண்ட (Metaphysical), அகவயமான (Subjective), ஆன்மீக வழிமுறையையே. அன்று நம் முன்னோர் பயணத்தின் இடையில் தவறவிட்ட பாதை, இதற்கு மாற்றான அறிவியல்பாதை. எனவே இனியாவது அப்பாதையை நாம் தேர்ந்தெடுப்போம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:100%;"&gt;&lt;b&gt;துணை நூற்பட்டியல்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;p style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:85%;"&gt;இக்கட்டுரையை, நான் இதுவரையிலும் படித்த புத்தகங்கள் / இணையப் பக்கங்கள், கேட்ட செய்திகள், இணையதள விவாதங்கள், நேர்ப்பேச்சில் விவாதித்த பல நபர்கள் என பலவற்றிலும், நான் பெற்ற அனுபவத்தை வைத்தே எழுதியுள்ளேன். எனினும் என் சிந்தனையில் சில குறிப்பிடத் தகுந்த மாற்றங்களைத் தோற்றுவித்த சில புத்தகங்களையும், கட்டுரைகளையும் கீழே கொடுத்துள்ளேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;/div&gt;&lt;ul style="TEXT-ALIGN: left" type="DISC"&gt;&lt;li&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:85%;"&gt;Mayr E. What evolution is? Basic Books, New York, 2001.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:85%;"&gt;Rothman K, Greenland S. Modern epidemiology. 2&lt;sup&gt;nd&lt;/sup&gt; ed. Lippincott Williams &amp;amp; Wilkins, Philadelphia, PA, 1998. &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:85%;"&gt;Nanda M. Postmodernism and religious fundamentalism: a scientific rebuttal to hindu science. Navayana, New Delhi, 2003 (இணையத்தில் படிக்கக் கிடைக்கும் இந்த ஆசிரியரது மேலும் சில கட்டுரைகள்)&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:85%;"&gt;Varma D R. From whitchcraft to allopathy uninterrupted journey of medical science. EPW 2006; August 19: &lt;/span&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:85%;"&gt;August 19: 3605-11.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:85%;"&gt;ஜெயமோகன். பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;a href="http://jeyamohan.in/?p=12" target="_blank"&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:85%;"&gt;&lt;b&gt;http://jeyamohan.in/?p=12&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-family:TSCu_Paranar;font-size:85%;"&gt;&lt;b&gt;. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-7241966699441773244?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/7241966699441773244/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7241966699441773244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7241966699441773244'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/01/blog-post.html' title='அறிவியலும் சித்த மருத்துவமும் - 4'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-3761689246284059657</id><published>2010-02-05T05:08:00.003+05:30</published><updated>2012-01-01T20:05:33.294+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><title type='text'>லா ரீயுனியன் தீவில்...தமிழர்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;மடகாஸ்கர் தீவின் அருகிலுள்ள லா ரீயுனியன் தீவில் பிரான்ஸ் காலனியவாதிகளால் கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலைசெய்ய புதுச்சேரி பகுதிகளிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் தற்போதைய பண்பாடு, பழக்கவழக்கங்களை குறித்து &lt;a href="http://www.lib.berkeley.edu/SSEAL/SouthAsia/tamil.html"&gt;இக்கட்டுரை&lt;/a&gt; பேசுகிறது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-3761689246284059657?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/3761689246284059657/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/3761689246284059657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/3761689246284059657'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2010/02/blog-post.html' title='லா ரீயுனியன் தீவில்...தமிழர்கள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-1552318142235991389</id><published>2008-10-28T10:39:00.002+05:30</published><updated>2012-01-01T20:07:02.095+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பண்டிகைகளும் நானும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கடந்த சில வருடங்களாக எந்தப் பண்டிகைகளிலும், குறிப்பாகத் தீபாவளி, விருப்பம் இருந்ததேயில்லை. அதற்குப் பல காரணங்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக இதில் மாற்றம்; காரணம் என் இரண்டு வயது மகன். இன்று இதே பொருளில் மூன்று இடுகைகளைப் படித்தேன். என் தற்போதைய மனநிலையை அப்படியே அவை பிரதிபலிப்பதால், அவற்றிற்கு இங்கு இணைப்பு தருகிறேன்.  மூவரும் அவர்களது பாணியில், ஒத்த கருத்துடன் தீபாவளி குறித்து அணுகியிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து என் எண்ணங்களை விரிவாக எழுதும் எண்ணமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://jeyamohan.in/?p=736"&gt;ஜெயமோகனின் இடுகை&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://rozavasanth.blogspot.com/2008/10/blog-post.html"&gt;ரோசா வசந்த்&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://domesticatedonion.net/tamil/2008/10/26/deepavali/"&gt;வெங்கட்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-1552318142235991389?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/1552318142235991389/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/10/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/1552318142235991389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/1552318142235991389'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/10/blog-post.html' title='பண்டிகைகளும் நானும்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-5813019666673964354</id><published>2008-10-17T12:23:00.003+05:30</published><updated>2008-10-17T12:37:05.967+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்த மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><title type='text'>அறிவியலும், தமிழரும் (அறிவியலும் சித்த மருத்துவமும் - 3)</title><content type='html'>&lt;a href="http://puliamaram.blogspot.com/2008/10/1.html"&gt;அறிவியலும் சித்த மருத்துவமும் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://puliamaram.blogspot.com/2008/10/2.html"&gt;அறிவியலும் சித்த மருத்துவமும் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடையே அறிவியல் குறித்த சரிதான புரிதல் இல்லை என்பதே என் எண்ணம். ஆன்மீகம் என்பது புலன் இன்பத்தைக் கடந்த ‘பேரின்பத்தைத்’ தரவல்லது, ஆகவே அது மேலானது. ஆனால் அறிவியல் வெறும் புலன் இன்பம் தரக்கூடியது, ஆகவே அது ஆன்மீகத்தைவிட ஒருபடி கீழானது என்றே நமது பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது எப்படியெனின் கணினிகளுக்கான கட்டளைகளை எப்படி நிரலிகளைக் (Codes) கொண்டு கட்டமைக்கிறார்களோ (Programmed), அப்படியே அறிவியல் என்றவுடன் அது லெளகீக இன்பம் தரக்கூடியது, ஆகவே அது மெய்ப்பொருள் காண்பதற்கு எதிரானது என்ற எண்ணத்தை நமக்கு பல (ஆன்மீகக்) கட்டுக்கதைகளினால் ஆன நிரலிகள் மூலம் கட்டமைத்துள்ளார்கள் நம் இடைக்கால முன்னோர்கள். அதனால் அறிவியல் என்ற பொத்தானை அழுத்தியவுடன், மூளை என்னும் நமது கணினியில் அது லெளகீக இன்பம் தரக்கூடியது என்ற பதில் ஆயத்தமாக வருகிறது. ஆனால் நமது பாரம்பரியத்தில் ஒருகாலத்தில் இன்றைய அறிவியல் சிந்தனைகளின் முன்னோடியான உலகாயுதம் எனப்படும் பொருள் முதல்வாத தத்துவமே மேலோங்கியிருந்தது. மெய்யியல் என்றால் உண்மையை அறிய முயல்தல் எனப்பொருள்படும். உண்மையையறிதல் என்பது, நாம் யார்? ஏன் பிறக்கிறோம்? ஏன் இறக்கிறோம்? இறந்த பின் நம் சிந்தனைகள் என்ன ஆகின்றன? என்பன போன்ற மேலும் பல கேள்விகளுக்கு விடையறிய முயல்தல் ஆகும். இந்த உண்மைகளை அறிவதற்கு ஆன்மீகம் என்ற கருத்து முதல்வாதமும், அறிவியல் என்ற பொருள்முதல்வாதமும் இரண்டு வழிமுறைகள். உயிரும், சிந்தனைகளும் பொருண்மைத்தன்மை வாய்ந்தவையாகவே இருக்கமுடியும் என்ற முடிவிற்கு அறிவியல் வந்துவிட்டபோதே ஆன்மிகப் பாதை தவறாகிவிடுகிறது. இதுபுரியாமல் நாம் இன்னமும் ஆன்மீகமே உண்மை மெய்ஞானம் அடைவதற்கான ஒரேவழி எனத் தொடர்ந்து அபத்தமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். நம் நவீன கால ஆன்மீக வியாபாரிகளும், பாபாக்களும், மாதாக்களும் இந்த அபத்தத்தைத் (அவர்கள் பிழைப்பிற்காகத்) தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இச்சிந்தனை சித்த மருத்துவர்களிடம் மட்டுமல்ல நம் குமுகாயம் முழுவதுமே புரையோடிப் போயிருக்கிறது. நாம் அறிவியல் எனப் புரிந்துகொள்வது அதன் பயனுறு விளைவான தொழில் நுட்ப வளர்ச்சியின் நீட்சியான அலைபேசி, தொலைக்காட்சி போன்ற இன்னபிற உபகரணங்களையே. என்னே ஒரு அறிவீனம்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சித்த மருத்துவம் சில மாற்றுச் சிந்தனைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்த மருத்துவம் என்ற பெயர் மிகச் சமீபகாலத்தியதொன்றாகவே இருக்கவேண்டும் என்றே நான் நம்புகிறேன். அதாவது சித்தர்கள் என்று குறிக்கப்படுபவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்ததாகக் கருதப்படும் 13-14 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடுதான் இச்சொல் வழக்கிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இம்மருத்துவ முறை கண்டிப்பாக காலத்தால் மிகவும் முந்தியது; தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று தோன்றியதோ அன்றே இம்மருத்துவமும் தோன்றியிருக்கவேண்டும். சித்தமருத்துவம் என்று நாம் இப்போது படிப்பது, குறிப்பாக கல்லூரியில், பல்வேறு வகைகளைத் தொகுத்து அவ்வகைகளை சித்த மருத்துவம் என்ற ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றியதின் வெளிப்பாடே என்பது என் எண்ணம்; எப்படி இந்துமதம் என்று ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே. இத்தகைய தொகுப்பு எப்போது நடந்திருக்க வேண்டும் என்பது குறித்து என்னால் ஊகிக்கமுடியவில்லை. ஆனால் இம்முயற்சி ஒருவராலோ அல்லது பலராலோ வெவ்வேறு கால கட்டங்களில் நடந்திருக்க வேண்டுமென நான் நம்புகிறேன். காரணம்: சித்தமருத்துவத்தின் அடிப்படைகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கொள்கைகளிலுள்ள முரண்பாடே.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இன்றைய சித்த மருத்துவத்தை பொருண்மைத் தன்மை வாய்ந்த புறவயமான அடிப்படையைக் கொண்ட ஒருபகுதியாகவும், அரூபமான, குறிப்பாக மீப்பொருண்மைத் தன்மை வாய்ந்ததான, அதனால் அகவயமான மற்றொரு பகுதியாகவும் பிரிப்பேன். தமிழர் பண்பாட்டிலும், சங்க இலக்கியங்களிலும் அவர்கள் பெரிதும் புறவயமான, இன்றைய மொழியில் சொல்வதானால் லெளகீக, வாழ்க்கையையே வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் லெளகீகம் என்பதையே ஒரு கெட்டவார்த்தையாக இன்றைய பெரும்பான்மையான தமிழர்கள் கருதுவது ஒரு நகைமுரண்; இதைப் பின்னர் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால் இன்று சித்தமருத்துவம் என்று வழங்கப்படுவது பொருள் முதல்வாதத்தையும், கருத்து முதல்வாதத்தையும் கலந்தளிக்கும் ஒரு காக்டெயில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் தோன்றியபோதே அவனுக்கான நோய்களும் தோன்றிவிட்டன. நோய்களும் இயற்கையின் ஒரு அம்சம்தானே. மனிதனைப் போன்றே எல்லா உயிரிகளுக்கும், குறிப்பாகக் கிருமிகளுக்கும் இப்பூவுலகில் வாழ அனைத்து உரிமையுமுண்டு. ஆனால் இயற்கையின் ‘உன்னதப் படைப்பான’ மனிதமூளை தன்னியல்பிலேயே பேராசை கொண்டது. அது தான் தோன்றியது முதல், தன் உடலை வருத்தியும், மரித்தும் போக வைக்கும் நோய்களைப் புரிந்துகொள்வதின் மூலம் அவற்றை வெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது. இச்சிந்தனையின் தொடக்க காலகட்டங்களில், அதாவது, வரலாற்றுக் காலத்திற்கு முன்பு, நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் துர் தேவதைகள், பில்லி சூனியங்கள், செய்வினை என்ற நம்பிக்கை எல்லாச் சமூகங்களிலும் பலமாக இருந்திருக்கவேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இவற்றின் எச்சங்கள் இன்னும் எல்லாச் சமூகங்களிலும் உண்டு. இப்படியான நம்பிக்கைகளிலிருந்து விலகி, நோய்கள் உண்டாவது குறித்து இருவேறு விதமான பெரும் சிந்தனைப் போக்குகள் அக்காலத் தமிழ்ச் சமூகத்தில் நிலவியிருந்திருக்க வேண்டும். முதலாவது, பொருள் முதல்வாத அணுகுமுறையான அய்ந்திணைக் கோட்பாடு; இரண்டாவது, கருத்து முதல்வாத அணுகுமுறையான முக்குற்ற சமநிலை குலைதல். இவ்வாறான புரிதலுக்கு நம்முன்னோர் வந்தடைந்தது, அதுவரையிலும் நம்பப்பட்ட பில்லி, சூனிய அடிப்படையையே முற்றிலும் தகர்த்த (Paradigm Shift) நிகழ்வாகும். இவ்வாறே சீனர்களின் யின், யாங் கோட்பாடுகள் போன்றவையும் மனிதர்களின் சிந்தனையில் ஏற்பட்ட குறிப்பிடத் தகுந்த மாற்றங்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் அய்ந்திணைக் கோட்பாடு, நானறிந்தவரை, மிகுந்த தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் வேறெந்த இனத்திலும் இவ்வளவுதூரம் நிலம், பொழுது ஆகியவற்றையும், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற மற்ற உயிரினங்களையும் புறவயமாக (Objective) வகைப்பாடு செய்யும் முறையில்லை. இவ்வகைப்பாடு ஒருவகையில் இன்றைய அறிவியல் சிந்தனைகளுக்கு ஒரு முன்னோடி. இன்றைய அறிவியலில், பூமியின் சில குறிப்பிட்ட பகுதிகளில் சில குறிப்பிட்ட நோய்கள் எல்லாக் காலத்திலுமிருக்கும் (Endemic), அதுபோன்றே சில குறிப்பிட்ட பருவகாலங்களில் சில குறிப்பிட்ட நோய்கள், குறிப்பாக கிருமிகளால் பரவும் நோய்கள், அவற்றின் இயல்பான அளவிலிருந்து அதிகரித்துக் காணப்படும் (Epidemic) என்ற புரிதல் உண்டு. இதை அன்றே குறிஞ்சி தொடங்கி அய்வகை நிலங்களில் வாழ்பவர்களுக்கு இன்னின்ன நோய்கள் வரும் என்றும், அதேபோல் கார்காலம் போன்ற வெவ்வேறு பெரும்பொழுதுகளில் இன்னின்ன நோய்கள் பரவும் என நம்முன்னோர் புரிந்து வைத்திருந்தது, இன்றைய அறிவியலின் நோய்விபரவியல் (Epidemiology) சொல்லும் கருத்துக்களோடு ஒப்புநோக்கத்தக்கது. ஆனால், இம்முறை வளர்த்தெடுக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நோய்கள் ஏற்படுவதற்கு வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களின் சமநிலை குலைவதுதான் என்றும் அவைகளை நாடிபிடித்து பார்ப்பதின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் என்ற புரிதலை கருத்து முதல் வாதக் கோட்பாட்டுடன் பொருத்திக்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியான முக்குணங்கள், ஆறு ஆதாரங்கள், ஐந்து கோசங்கள், வர்மப் புள்ளிகள் போன்றவற்றையும் இவ்வகையிலேயே அடக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன; பதில்களும் புதிதாக வந்துகொண்டேயிருக்கின்றன. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் அதிகரிக்கும்போது நமது பதிலிலும் அதிகத் தெளிவு ஏற்படுகிறது. கேள்விகள் அதேதான், பதில்கள் தான் காலந்தோறும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கின்றன. ஆகவே நோய்கள் குறித்த இன்றைய நமது புரிதல் நாளை மாறலாம். அதற்காகச் சிலர் நினைப்பதுபோல் ‘சித்தர்கள் ஞான திருட்டியில் கண்டு சொன்ன பதில்கள்’ நாளை மீண்டும் உறுதிப்படுத்தப்படமாட்டாது. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் என்பது ஏணிப்படி போன்றது, அதன் உச்சம் மெய்ஞானமடைதல். அதை என்றாவது அடைவோமா என்பதை, இன்றைய நிலையில், கணிக்க முடியாது என்பதே உண்மை. ஆனால், நாம் வாதம், பித்தம், கபம் என்பவை உண்மை என இன்றும் நம்புவது, ஏணியில் பாதிதூரம் ஏறிவிட்டு அங்கேயே நின்றுவிடுவதற்கு ஒப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுவிதமான போக்குகளும் அக்காலத் தமிழரிடையே இருந்ததா, அன்றி கருத்து முதல்வாதம் வெளியிலிருந்து வந்ததா என்பது போன்ற சிக்கலான விடயங்களுக்குள் நான் நுழையவிரும்பவில்லை.  என்னைப் பொறுத்தவரை முற்றிலும் புறவயமான பொருள் முதல்வாதக் கோட்பாட்டை புறக்கணித்துவிட்டு முற்றிலும் அகவயமான முக்குற்றம் என்ற கருத்துமுதல்வாதக் கோட்பட்டை நம் முன்னோர் கைக்கொள்ள ஆரம்பித்ததை ஒரு பெரும் தீயூழாகக் கருதுகிறேன். கருத்து முதல்வாதத்தின் ஈர்ப்பு அத்தகையதாக இருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கான புறக்காறணிகளை அக்காலத் தமிழ் பண்பாட்டுச் சூழலுடன் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு மருத்துவ வரலாற்றாசிரியனின் வேலை. இன்று சித்த மருத்துவதின் அடிப்படையாக கருதப்படுவது கருத்து முதல்வாதக் கோட்பாடுகளே. ஐந்திணைக் கோட்பாடு முற்றிலும் அருகிவிட்டது. எனவே, இத்தொகுப்பில் இன்று சித்த மருத்துவமாகப் புரிந்துகொள்ளப்படும் முக்குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தை என் புரிதலில் விளக்க முயல்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்வேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-5813019666673964354?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/5813019666673964354/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/10/3.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5813019666673964354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5813019666673964354'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/10/3.html' title='அறிவியலும், தமிழரும் (அறிவியலும் சித்த மருத்துவமும் - 3)'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-6430696320258739264</id><published>2008-10-14T11:20:00.004+05:30</published><updated>2008-10-14T11:29:54.892+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்த மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>அறிவியலும் சித்த மருத்துவமும் - 2</title><content type='html'>&lt;a href="http://puliamaram.blogspot.com/2008/10/1.html"&gt;அறிவியலும் சித்த மருத்துவமும் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மருத்துவம் - அறிவியலா?! கலையா?!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் மருத்துவம் அறிவியலா அல்லது கலையா என்பது இன்றும் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்படும் விடயம். வேறு எந்தத் துறையிலும் இந்தளவு சர்ச்சைகளுக்கு இடமில்லை. உயிரியலின் சிக்கலான அமைப்புதான் (Complexity) இந்த சர்ச்சைகளுக்குக் காரணம். இதே காரணத்தால்தான் நவீன மருத்துவமான ஆங்கில மருத்துவத்திற்கிணையாக மரபு மருத்துவ முறைகளும் இன்னும் பயன்பாட்டிலுள்ளன என்றால் அது மிகையாகாது. இதைப் பின்னர் பார்க்கலாம். பொதுவாக மருத்துவம் கற்பதை அறிவியலாகவும், பயன்படுத்துவதைக் கலையாகவும் கருதுவது நடைமுறை உண்மை (Medicine is a science to learn and an art to practice). ஒரு மருத்துவர் கைராசியான மருத்துவர் எனப் பெயர் வாங்குவதற்கு அவர் நோயாளியிடம் காட்டும் பரிவு உட்பட மேலும் பல மனித மனத்தோடு தொடர்புடைய காரணிகள் தொழிற்படுகின்றன. (உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி மருத்துவத்தைக் கலையாகக் கையாள்வதில் மாற்று முறை மருத்துவர்கள் சிறந்தவர்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும், தரவு சார்ந்த மருத்துவம் (Evidence based medicine) என்ற ஒருமுறை இப்போதெல்லாம் பரவலாக பயன்பாட்டிற்கு, குறிப்பாக மேலைநாடுகளில், வந்துகொண்டிருக்கிறது. இம்முறையானது மருத்துவம் குறித்த நமது புரிதல்களை அதிகப்படுத்தியுள்ளது; வேறுவகையில் சொன்னால், நோய்கள், அதற்கான காரணீகள், சிகிச்சைமுறைகள் குறித்து நாம் இதுகாறும் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைக் கட்டுடைக்கின்றது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வதானால், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்டிபயாட்டிக்குகளைப் பரிந்துரைப்பதின் அவசியமின்மையை இம்முறை தெளிவுறுத்தியதைக் குறிப்பிடலாம். தரவு சார்ந்த மருத்துவத்தின் முதன்மையான குறிக்கோளே மிகவும் சிக்கலான, நிச்சயத்தன்மையற்ற சூழ்நிலைகளில் முடிந்த அளவிற்கு புறவயமான முடிவுகளை மருத்துவர்கள் எடுப்பதற்கு உறுதுணை புரிவதேயாகும். இம்முறையானது மருத்துவம் செய்வதிலுள்ள கலை அம்சத்தை, குறிப்பாக மருத்துவரது சொந்த முன்தீர்மானங்களைக், குறைத்துவிட்டு அவ்விடத்தில் அறிவியலைப் புகுத்துகின்றது. எனவே இனிவரும் காலங்களில் மருத்துவம் புரிவது மிகுதியும் அறிவியற் சார்ந்ததாகவே இருக்குமேயன்றி கலையாக இராது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஏன் இத்தனை மருத்துவ முறைகள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப் பலகைகளைக் காணும்போதெல்லாம் அதென்ன ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என நான் வியப்புற்றிருக்கிறேன். இதற்கான விளக்கம் அநேகமாக நான் சித்த மருத்துவக் கல்லாரியில் சேர்ந்த பிற்பாடுதான் கிடைத்திருக்குமென நினைக்கிறேன். அப்போதுதான் நாட்டு மருந்துக்கடை என்ற ஒன்றிருக்கிறது என்பதே எனக்குத் தெரியவந்தது. இப்போதெல்லாம் ‘இங்கிலீஸ்’ மருந்துக் கடைகளிலேயே அம்மருந்துகளைப் போன்றே பொதி செய்யப்பட்டு நாட்டு மருந்துகளும் கிடைக்கின்றன. ஆங்கில மருந்துக்கடைகளின் பெயர்ப் பலகைகளிலேயே இங்கு சித்தா, ஆயுர்வேத மருந்துகளும் கிடைக்கும் என எழுதப்பட்டுள்ளன. எனவே ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப்பலகைகளைத் தற்போதெல்லாம் அரிதாகவே காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக நன்றாக உள்ளதால், இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த நிறுவனப் பங்கிலும் கண்ணைமூடிக் கொண்டு முதலீடு செய்தாலும் அது 'நீண்டகால அடிப்படையில்' உறுதியாகப் பலன் தரும் என்று சொல்கிறார்கள். அதுபோன்றே எம்மருந்தை எந்நோயாளிக்குக் கொடுத்தாலும் பெரும்பாலான நேரங்களில் அந்நோய் குணமாகிவிடும் அல்லது கட்டுப்படுத்தப்படும்; இது அம்மருந்தின் உண்மையான வீரியத்தால் அல்ல, மாறாக பெரும்பாலான நோய்கள் தன்னியல்பாகவே குணமாகிவிடுதலாலோ/குறைந்துவிடுவதாலோ அல்லது மனிதமூளை அம்மருந்தை அந்நோய்க்குறியதாகப் பாவித்துக்கொள்வதால் ஏற்படும் விளைவினாலோ இருக்கலாம். இவ்விளைவை மருந்துப்போலி விளைவு (Placebo effect) என்பர். புதிய மருந்துகளின் வீரியமறிய நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் (Randomised double blind controlled clinical trials) இப்போலிகள் (Placebo) இன்றியமையாத பங்காற்றுகின்றன.  மருந்தறிவியலின்படி (Pharmacology) ஒவ்வொரு மருந்திற்கும் நோயைக் குணப்படுத்தவேண்டிய வீரியமிருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக போலிவிளைவும், பக்கவிளைவும் எல்லா மருந்துகளுக்கும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சீன இயற்பியல் என்றோ அல்லது அரபு வேதியல், ஜெர்மானிய வானியல், இந்திய விலங்கியல் என்றோ அறிவியலில் பிரிவுகள் இல்லை. ஆனால் மருத்துவ முறைகளில் மட்டும் ஏன் இத்தனை பிரிவுகள்? (ஆனால், இப்போது நம்நாட்டில் வேத கணிதம் (Vethic mathematics), வேத வானியல் என்று சொல்லி ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது ஒரு முரண்) இதற்கு, முன்பே விளக்கியது போல, உயிரியலின் இயல்பான சிக்கல்தன்மையும் அதனால் நம் அறிதலில் உள்ள நிலையற்றதன்மையுமேயாகும். உயிரியியல் செயல்கள், வேதியியலிலோ இயற்பியலிலோ பொருள்களுக்கிடையே நடைபெறும் ஒற்றை பரிமாண தன்மையுடைய வினைகளைப் போலல்லாது, பல பரிமாணத் தன்மையுடையவை. விளக்கமாகச் சொன்னால் தண்ணீரை சூடுபடுத்தும்போது 100c செல்ஷியஸில் அது கொதிநிலையை அடைகிறது. இங்கு தண்ணீருக்கும், வெப்பத்திற்குமிடையேயான உறவைக் குலைக்கும் ஒரே காரணி ஆக்சிஜன் அடர்த்தி மட்டுமே. (ஆக்சிஜனின் அடர்த்தி கடல்மட்டத்திலிருந்து ஒரு இடத்தின் உயரத்தினைப் பொறுத்து மாறுபடும்) அதைச் சீராக வைத்துக்கொண்டால் உலகின் எந்தப்பகுதியிலும், எந்த நேரத்திலும் 100 C வெப்பத்தில் தண்ணீர் கொதிநிலையை அடைகிறது. ஆனால் நோய்கள் ஏற்படும்விதம், அவற்றிற்கான மருந்துகள் செயல்படும்விதம் போன்றவை முன்பே குறிப்பிட்டதுபோல் பல பரிமாணத்தன்மையுடையவை. அவற்றை இயற்பியல், வேதியியல் போன்றவற்றை மாதிரிகளாகக் கொண்டு, உயிரியலானது இயற்பியல், வேதியியலின் குறுக்கப்பட்ட வடிவாக இருந்தாலும், மட்டுமே புரிந்துகொள்ள இயலாது. &lt;br /&gt;&lt;br /&gt;நோய்களைக் குணப்படுத்துவதைப் பொறுத்தவரை நாம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இயல்புள்ளவர்கள். இன்று பெரும்பாலானோர் முதலில் நாடுவது அலோபதி, திருப்தியளிக்காவிட்டால் சித்தா, ஹோமியோபதி. இவற்றிலும் திருப்தியடையாவிட்டால் மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்வது, பில்லி சூனியம் எடுப்பது என்றளவில் நமது செயல்பாடுகள் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பெரும்பாலான நோய்கள் கட்டுப்படுத்தப்படுவது போல் தோன்றுவது முன்னர் குறிப்பிட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். எங்களூர்ப் பகுதிகளில் பார்வை பார்த்தல் என்ற ஒரு ‘மருத்துவம்’ உண்டு. தீராத தோல்நோய்கள், குறிப்பாக கரப்பான், போன்றவற்றிற்கு ‘மருத்துவர்’ ஒரு குச்சியால் நோய்கண்ட இடத்தில் சில மந்திரங்களை முனுமுனுத்துக்கொண்டே தடவுவார். வேறு ஏதும் மருந்துகள் கொடுப்பதில்லை. சென்னையில் சில இடங்களில் சாதாரணக் காய்ச்சல் போன்றவற்றிற்கு மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. இதுபோன்று பல்வேறு பகுத்தறிவிற்கு முரணான, எந்தக் குறிப்பிட்ட முருத்துவ முறையையும் சாராத, பழக்கவழக்கங்கள் எல்லாக் குமூகங்களிலும் உண்டு. அறிவியல் முன்னேறிய இக்காலத்திலும் இத்தனை முறைகளும் புழக்கத்திலிருப்பது, உயிரியலில், பிற அறிவியல் துறைகளோடு ஒப்பிடும்போது, மனிதனுக்கிருக்கும் அறிதல் குறைபாடுதான் (Gaps in knowledge).&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்வேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-6430696320258739264?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/6430696320258739264/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/10/2.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/6430696320258739264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/6430696320258739264'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/10/2.html' title='அறிவியலும் சித்த மருத்துவமும் - 2'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-1189706815971973168</id><published>2008-10-13T12:18:00.007+05:30</published><updated>2008-10-13T12:30:27.585+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்த மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>அறிவியலும் சித்த மருத்துவமும் - 1</title><content type='html'>1990 - களின் ஆரம்பத்தில் நான் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபோது என் அறை நண்பர்களை சித்த மருத்துவ தத்துவத்தின் முதுகெலும்பாக கட்டமைக்கப்பட்டுள்ள வாத, பித்த, கபத்தின் (முக்குற்றம்) அடிப்படையில் வகைப்பாடு செய்து ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொள்வதுண்டு. அதாவது, இத்தத்துவத்தின் படி மனிதர்கள் இயல்பாகவே மூன்று குணங்களாகப் பிரிக்கப்படுவர் - சத்துவம், ரஜம், தமம் என்பவையே அந்த மூன்று குணங்கள்; சத்துவம் என்பது மிக உயர்ந்த குணம், தமச குணம் மிகக் கீழான குணம். வாதத் தன்மையை மிகுதியாகக் கொண்டவர்கள் தமச குணம் கொண்டவராகயிருப்பர்; மேலும் அவர்கள் நடந்தால் மூட்டுகளிலிருந்து நெட்டி ஒலி கேட்கும், சற்று உயரமாகயிருப்பர், தூங்கும்போது அரைக்கண் திறந்திருக்கும், கெட்ட சொப்பனம் காண்பர் என்பன போன்று மிக நுணுக்கமான விவரிப்புகள் சித்தமருத்துவப் புத்தகங்களில் காணக்கிடைக்கும். ஒருவரை அவர் வாதத் தன்மை மிகுந்தவரா, பித்தத் தன்மை மிகுந்தவரா அல்லது கபத்தன்மை மிகுந்தவரா என்பதை இத்தகைய சித்தரிப்புகள் மூலம் ஒரளவு விளங்கிக்கொள்ளலாம் எனினும், நாடி பிடித்துப் பார்த்து இதை உறுதிசெய்து கொள்ள வேண்டுமென சித்தமருத்துவ நூல்கள் கூறும். அவ்வாறு நாடி பிடித்து ஆய்வதற்கும் - எந்தெந்த நேரங்களில் பார்க்கவேண்டும், எவ்வாறு பார்க்கவேண்டும் எனப் பல விதிமுறைகளுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு இவ்வாறு வகைப்பாடு செய்துகொள்ளுதல் இன்றியமையாதது. அதுவே பகுத்தறிவின் முதல்படி எனக் கொள்ளலாம். காட்டாக வானியலில் நாம் கோள்கள், நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள் என்று பிரித்து வைத்திருக்கிறோம். உயிரியலில் தாவரங்களுக்கு பெந்தம்-ஹூக்கர் வகைப்பாடு உள்ளது. வாத, பித்த, கபம் போன்றே நவீன மருத்துவத்திலும் A வகைப்பிரிவினர் (Type A personality), B வகைப்பிரிவினர், C வகையினர் என ஆளுமையின் அடிப்படையில் மனிதர்களை வகை செய்வதுண்டு. இன்னின்ன வகையினருக்கு இன்னின்ன நோய்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என்றளவில் அந்தக் கருதுகோள் செல்லும். இவ்வாறு வகைப்பாடு செய்வதில் ஒவ்வொரு பொருட்களுக்கும்/உயிரினத்திற்கும் உரிய தனித்தன்மைகள் இழக்கப்பட்டாலும் இயற்கைப் பொருட்களைப் புரிந்துகொள்வதில் இது இன்றியமையாதது. ஆனால், சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் சார்ந்து சொல்லப்பட்டுள்ள வகைப்பாடும், நவீன அறிவியல் கைக்கொள்ளும் வகைப்பாடும் ஒன்றிற்கொன்று முரணானவை; முன்னது அகவயமானது (subjective), மேலும் மீப்பொருண்மையியல் (Metaphysical) சார்ந்தது. ஆனால், பின்னது பெரிதும் புறவயமானதும் (Objective), பொருண்மையியல் (Materialistic) சார்ந்ததுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மருத்துவ அறிவியல் ஒரு பருந்துப் பார்வை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்த மருத்துவத்தின் இன்றைய பயன்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு உயிரியல் குறித்த சமகால அறிவும் அவசியம். உயிரியலை / மருத்துவத்தைக் குறுக்கினால் அது இயற்பியலாகவும், வேதியியலாகவும்தான் இருக்கும். நமக்கு மிகவும் புதிராகவுள்ள உயிர் என்பது என்ன? நம் சிந்தனைகள் என்பவை யாவை? என்பவை குறித்து அறிவியல் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது இவைகளும் பொருண்மைத் தன்மை வாய்ந்தவைதான் என்பதே அது. ஆயினும் இன்றைய அறிவியலால் சடப்பொருள்களிருந்து வேதிவினைகள் மூலம் ஒரு உயிரையோ அல்லது சிந்தனைகளையோ உருவாக்க முடியவில்லை. ஒரு உயிரியிலிருந்து இன்னொரு உயிரியைப் போலச் செய்யமுடியும் (Cloning), ஆனால் வெறும் சடப்பொருளிலிருந்து முற்றிலும் புதிதாக ஒரு உயிரியை உருவாக்க இன்னும் நம்மால் முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல ஒரு நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான முழுமுற்றான அறிவு இன்னும் புலப்படவில்லை. நோய்கள் குறித்த எல்லா அறிதல்களும் பல்வேறு சாத்தியக்கூறு மாதிரிகளைக் (Probabilistic models) கொண்டு உருவாக்கப்பட்டவைதாம். நவீன அறிவியல் / மருத்துவம் எல்லா நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட்டது என நாம் பொதுவாக நம்புவது ஒரு மாயைதான்; உண்மையல்ல. உண்மையில் அது எந்த நோய் குறித்தும் முடிந்தமுடிவான தீர்வு எதையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்குமா என்று ஊகிக்கவும் முடியாது. தடுப்பூசிகளும், ஆன்டிபயாட்டிக் மருத்துகளும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தாலும் அவை முழுத்தீர்வாகாது. நம் எல்லோருக்கும் தெரியும் எய்ட்ஸ் நோயை HIV வைரஸ் கிருமிதான் உண்டாக்குகிறது என. நாம் நினைப்பதுபோல் HIV வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் அனைவருக்கும் எய்ட்ஸ் வந்துவிடாது. அதாவது உங்கள் உடலில் HIV வைரஸை நீங்கள் கொண்டிருந்தாலும் உங்களுக்கு எய்ட்ஸ் வராமலேயே இருக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் வைரஸ் உடலிலிருப்பது எய்ட்ஸ் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறதே தவிர அதுமட்டுமே நோயை உண்டாக்குவதில்லை. இன்னொரு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமானால் காச நோயை எடுத்துக்கொள்ளலாம். நம்மில் பலரும் காசநோயை உண்டாக்கும் கிருமியான மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸை உடம்பில் கொண்டிருப்போம். ஏனெனில், இந்நோய் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் எப்பொழுதுமே சிலருக்கு இருக்கும் (Endemic), ஆனாலும் நம்மில் பலருக்கும், அக்கிருமியை நாம் உடம்பில் கொண்டிருந்தாலும், அந்நோய் வருவதில்லை. காரணம் அக்கிருமியால் நோயை முழுவீச்சில் உருவாக்குவதில் தொழிற்படும் பிறகாரணிகள், காட்டாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை, பலருக்கு அமையப்பெறாததே. கிருமியும் மற்ற புறக்காரணிகளும் பொருந்திவரும் சாத்தியக்கூறுகள் கூடிவரும்போது காசநோய் முழுவீச்சில் ஒருவருக்கு ஏற்படுகிறது. அதே சமயம் மற்ற புறக்காரணிகள் இருந்தாலும் கிருமி இல்லாவிட்டால் காசநோய் ஒருவருக்கு ஏற்படாது. வேறுவகையில் சொல்வதானால் கிருமியை இன்றியமையாத காரணியாகவும் (Necessary cause), மற்ற காரணிகளை போதுமான காரணிகளாகவும் (Sufficient cause) கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறே இன்றியமையாத காரணிகளும், போதுமான காரணிகளும் சேர்ந்தால் உண்டாகும் பல்வேறு சாத்தியக்கூறுகளினாலேயே எல்லா நோய்களுக்கும் உண்டாகின்றன என்பதே தற்போதைக்கு அறிவியலாளர்கள் வந்துள்ள முடிவு. இதை நோய்க்காரணிகளின் வலைப்பின்னல் (Web of disease causation) என்பர். இன்னும் பல நோய்களுக்கு, குறிப்பாக கிருமிகளில்லாமல் (Non-infectious) ஏற்படும் நோய்களுக்கு, இன்றியமையாத காரணிகள் என்னவாக இருக்கலாம் என்ற புரிதல் சரிவர இல்லை. அதுபோன்றே போதுமான காரணிகள் பல புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தடுப்பூசிகளின் பயன்பாடும் மேற்கூறியவாறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. திரள் நோய் எதிர்ப்பு சக்தி (Herd immunity) என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் பயன்படுகின்றன. அதாவது, ஒரு குமுகாயத்தில் உள்ள மக்கள் கூட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் (குறைந்த பட்சம் - 80%) மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியைப் பெறும்போது அந்நோய் அச்சமூகத்தில் மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது. ஆனால் அச்சமூகத்தில்  மேலும் புதிய நபர்கள் சேரும்போது, அதாவது, புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் அல்லது வேறு இடங்களிலிருந்து வந்து குடிபெயர்ந்தோரின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோரின் சதவிகிதம் குறையும்போது மீண்டும் அந்நோய் அச்சமூகத்தில் பெருமளவில் (Epidemic) ஏற்படுகிறது. இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், அக்குறிப்பிட்ட நோய்க்குக் காரணமான கிருமி எப்போதும் அச்சமூகத்தில் இருந்துகொண்டேயிருக்கும் (Endemic); தடுப்பூசிகள் மூலம் நாம் செய்வதெல்லாம் அக்கிருமிகள் மேலும் பரவுவதற்குத் தேவையான தொடர் சங்கிலிகளில் ஒன்றான அந்நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியற்றோரின் சதவிகிதத்தைப் பெருமளவில் குறைப்பதேயாகும். இதனால் அந்நோய்க்கிருமி முழுதாக அழிந்துவிடுவதில்லை, மாறாக அக்கிருமி நோயைப் பெருமளவில் தோற்றுவிப்பதற்குத் தேவையான சங்கிலியின் கண்ணி அறுக்கப்பட்டுவிடுகின்றது. இவ்வாறுதான் சின்னம்மை ஒழிக்கப்பட்டது. இளம்பிள்ளைவாதத்திற்கெதிரான போரும் இவ்வடிப்படையிலேயே நடந்துவருகிறது. சின்னம்மைக் கிருமிக்கு மனித உடம்பைத் தவிர வேறு உறைவிடம் இல்லாததால் சின்னம்மை ஒழிப்பு சாத்தியப்பட்டது. ஆனால் கிருமிகளால் பரவும் மற்ற நோய்களை முற்றிலும் ஒழிப்பது சற்று கடினம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக உயிரியல் எண்ணற்ற சாத்தியக்கூறுகளினால் (Infinite probability), பரிமாண இயங்கியலில் மனிதன் தோன்றியது உட்பட, கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் நினைப்பது போலல்லாமல், அது மிகவும் நுட்பமும், சிக்கலும் உடையது. இவ்வகையில் அது குவாண்டம் இயற்பியலோடு ஒப்பிடத்தக்கது. குறிப்பாக ஒன்றைமட்டும் வலியுறுத்த வேண்டுமென்றால், அது, நோய்கள் நாம் நினைப்பது போல் ஒரு திட்டவட்டமான ஒழுங்கான வழிமுறையில் காரணிகள் வினைபுரிவதால் ஏற்படுவதில்லை; மாறாக முடிவற்ற காரணிகளின் தீர்மானிக்கமுடியாத (Random/Unpredictable) தொடர்ச்சியான வினைகளினால் விளையும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளில் ஒன்றாகவே ஏற்படுகின்றன. வேறுமுறையில் சொல்வதானால், நிச்சயிக்கமுடியாத ஒழுங்கற்ற இந்தத் தொடர்ச் சங்கிலியில் ஒரு ஒழுங்கமைவை உருவகித்துக்கொண்டு (Assuming a pattern in the unpredictable chaotic chain of events) நோய்களுக்கு நாம் மருந்துகள் கொடுக்கிறோம்; பல நேரங்களில் அம்மருந்துகள் வேலை செய்வது, குருவி உட்காரப் பனம்பழம் விழுவதைப் போன்ற, தற்செயல் நிகழ்வாகவுமிருக்கலாம். ஒரு நிகழ்வு காரண-காரிய விளைவால் ஏற்பட்டதா (அ) தற்செயலலாக நடந்ததா என்பதைக் கண்டறிய அந்நிகழ்வு காரண-காரிய உறவுகளைக் கண்டறியும் சில வரையறைகளைத் (AB Hill’s Causal criteria) திருப்திப்படுத்தவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலகட்டத்தில் அறிவியல் எல்லா நிகழ்வுகளையும் ஒரு திட்டவட்டமான, தீர்மானிக்கமுடிந்த, காரண-காரிய வகைகளுக்குள் அடக்கிவிடலாம் எனக் கருதியது. ஆனால், குவாண்டம் இயற்பியல் இந்த நம்பிக்கையைக் கலைத்துப்போட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்று “கடவுள் பகடையாடமாட்டார்” (God does not play dice) என்பது. இது அவர் குவாண்டம் இயற்பியல் குறித்துச் சொன்னது. ஆனால் அவர் நம்பியதற்கு மாறாக குவாண்டம் இயற்பியல் அவரது வாழ்நாளிலேயே தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. குவாண்டம் இயற்பியலின் வரவிற்குப் பிறகு நம் எல்லா அறிவியல் துறைகளும், மருத்துவ அறிவியல் உட்பட, தீர்மானிக்க முடிந்த திட்டவட்டமான மாதிரிகளினால் (Deterministic models) ஆன அறிவுப்புலத்திலிருந்து, பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் (Probabilistic models) இயங்கும் அறிவுப்புலத்தை வந்தடைந்துள்ளன. எப்படி பாரம்பரிய இயற்பியலின் (Classical physics) விதிகள் குவாண்டங்களின் தளத்தில் (நுண்ணிய அளவில் - micro level) செயலற்றுவிடுகின்றனவோ, அதுபோன்றே உயிரியலிலும் நுண்தளத்தில் நடக்கும் எல்லா செயல்களும் நிச்சயமற்ற தன்மையுடையவை (Uncertain). மேலோட்டமாகப் பார்ப்பதற்கு அவை நூல்பிடித்தாற்போன்று ஒரு ஒழுங்கான லயத்துடன் செயல்படுவதுபோல் தோன்றினாலும் அது நமது கற்பிதமே.  &lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொன்னால் மற்ற அறிவியல் துறைகளைப் போன்றே உயிரியலிலும் ஆன்டிபயாட்டிக்குகள், தடுப்பூசிகள், மரபியல் தொகுப்புகள் எனப் பெரும் பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பினும், நோய்களை வெல்வதில் மனிதன் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறையவுள்ளது. அதை என்றாவது நாம் அடைவோமா என்பதற்கு அறிவியலிடம் பதிலில்லை. ஆருடம் தான் கணிக்கவேண்டும்!!&lt;br /&gt;&lt;br /&gt;(will continue)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-1189706815971973168?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/1189706815971973168/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/10/1.html#comment-form' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/1189706815971973168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/1189706815971973168'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/10/1.html' title='அறிவியலும் சித்த மருத்துவமும் - 1'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-7351389801654136438</id><published>2008-04-04T15:49:00.003+05:30</published><updated>2012-01-01T19:44:35.732+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சீனாவின் கருத்துச் சுதந்திரம் - பெய்ஜிங்கில் திபெத்தியருடனான என் நேரடியனுபவம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;2005 செப்டம்பரில் ஒரு மருத்துவ அறிவியல் கருத்தரங்கிற்காக நான் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தேன். முதல் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக முதல் விமானப் பயணம் என்பதாலும், மேலும் முதல்முறையாக தனியாக வெளிநாடு செல்லும்போதே ஆங்கிலம் அதிகம் புழங்காத (எனக்கு ஆங்கிலம் ததிகினத்தான் என்பது வேறுவிசயம்) தெரியாத நாட்டிற்குச் செல்வதும், சீனர்களின் உணவுமுறை குறித்து பல்வேறு நபர்கள் தெரிவித்த கருத்துக்களும் சற்று பயத்தைக் கொடுத்தன. எனினும் நம்மைப்போன்றே கலாச்சாரப் பழமையையும், அதிவேக பொருளாதார வளர்ச்சியையும் (பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் பார்த்த வானளாவிய கட்டிடங்கள், உள் கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தபிறகு அது ஏதோ வளர்ந்த நாடாகவே எனக்குத் தெரிந்தது) கொண்ட நாட்டைக் காணப்போகின்றோம் என்ற மகிழ்ச்சியில் அவ்வளவாக பயம் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தரங்க சுவரொட்டிகள் (Conference poster session) பார்வைப் பிரிவில் ஒரு திபெத்திய பெண் மகப்பேறு மருத்துவரும், சாலமோன் என்ற சமூகநல ஊழியருமிணைந்து அவர்களது சுவரொட்டியையும் பார்வைக்கு வைத்திருந்தனர். &lt;a href="http://www2.nysun.com/article/19969?page_no=1&amp;amp;access=278096"&gt;அப்போதுதான் தலாய் லாமா அறிவியலுக்கு ஏற்றமாதிரி புத்தமதத்திலும் மாற்றம்கொண்டு வருவதை தான் வரவேற்பதாக கருத்துத் தெரிவித்திருந்தார்&lt;/a&gt;. அதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது தலாய் லாமா என்ற பெயரை நான் உச்சரித்த உடனேயே சாலமோன் சற்று பின்வாங்கினார். பின்னர் எங்கள் அறைக்குச் செல்லும் வழியில் என்னைத் தனியாக அழைத்து தலாய் லாமா குறித்து தன்னிடம் பேசவேண்டாம் எனவும், வேண்டுமெனில் Mr. D என்ற சங்கேதக் குறியீட்டைப் பயன்படுத்தி அவர் குறித்து பேசலாம் எனச் சற்று பதட்டத்துடன் கூறினார். அதற்குக் காரணமாக அவர் சொன்னது நீங்கள் ஒரு இந்தியன், நான் ஒரு திபெத்தியன் -அதனால் நம்மிருவரையும் சில சீன அதிகாரிகள் கண்காணிக்கக் கூடும், அதனால் நாம் தலாய்லாமா குறித்துப் பேசுவது தேவையற்ற சிக்கல்களை இருவருக்கும் உண்டாக்குமெனக் கூறினார். இந்தியனான எனக்கு இதைப் புரிந்துகொள்ளவோ, நம்பவோ முடியவில்லை. சாலமோன் தேவையில்லாமல் பயப்படுகிறாரோ என்று நினைத்தேன். பின்னர் Mr. D குறித்து அவரிடம் பேசுவதை நானும் தவிர்த்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இருவரும் அந்த 4 நாட்களுக்குள் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாயினர். பெண் மருத்துவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. சாலமோன்தான் எங்களிருவருக்குமிடையே துபாஷி. அவர்கள் இருவருக்கும் ஒரு இந்தியன் என்பதால் என்னை மிகவும் பிடித்துவிட்டது. திபெத்தியர்களுக்கு இந்தியர்கள் மேல் எப்போதும் பாசமதிகம் என்று இருவரும் சொன்னார்கள். அந்தப் பெண் சொன்னார் நான் அவருடைய சகோதரனைப் போல் இருப்பதாக. அதிகம் என்னுடன் அவரால் உரையாட முடியாவிட்டாலும் அவரது கண்ணில் தெரிந்த அன்பை என்னால் உணர முடிந்தது. கடைசி நாளன்று இருவரும் என் அறைக்கு வந்து எனக்கு அங்கவஸ்திரம் போன்ற ஒரு சில்க் துணியை எனக்கு அணிவித்து (அவர்கள் விருந்தினரை உபசரிக்கும் முறையாம்), வாழ்த்திச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh6.google.com/thangavelg/R_X2n3_RJyI/AAAAAAAAC8M/lwisb-zcyTY/100_1761.JPG.jpg?imgmax=512"&gt;&lt;img alt="" border="0" src="http://lh6.google.com/thangavelg/R_X2n3_RJyI/AAAAAAAAC8M/lwisb-zcyTY/100_1761.JPG.jpg?imgmax=512" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh6.google.com/thangavelg/R_X2n3_RJxI/AAAAAAAAC8E/fAYZsEBYD6E/100_1760.JPG.jpg?imgmax=512"&gt;&lt;img alt="" border="0" src="http://lh6.google.com/thangavelg/R_X2n3_RJxI/AAAAAAAAC8E/fAYZsEBYD6E/100_1760.JPG.jpg?imgmax=512" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திபெத் குறித்த தற்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது சாலமோன் அன்று பயப்பட்டதன் அர்த்தம் எனக்கு நன்கு விளங்குகிறது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-7351389801654136438?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/7351389801654136438/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/04/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7351389801654136438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7351389801654136438'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2008/04/blog-post.html' title='சீனாவின் கருத்துச் சுதந்திரம் - பெய்ஜிங்கில் திபெத்தியருடனான என் நேரடியனுபவம்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-8229181989111226324</id><published>2007-10-15T11:45:00.000+05:30</published><updated>2012-01-01T20:04:47.568+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>சு.ரா. -  சில குறிப்புகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;2005 ஆம் வருடம், அக்டோபர் மாதம் 16ம் நாள் &lt;a href="http://www.hindu.com/2005/10/16/stories/2005101604190400.htm"&gt;இந்து செய்தித்தாளில் சுந்தர ராமசாமி மரணம்&lt;/a&gt; என்ற செய்தியைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. வேறு ஏதேனும் சுந்தர ராமசாமியாக இருக்கலாமோ என மனது ஒரு கணம் யோசித்தது. (இதை எழுதும்போது, ஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி செவ்வியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் சு.ரா. குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.) மீண்டும் செய்தியைப் படித்து உறுதிசெய்து கொண்டபோதும் நம்புவதற்குச் சற்று கடினமாகவேயிருந்தது. பின்னர் பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சு.ரா சிறிதுகாலமாகவே உடல் நலமின்மைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும், மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாகவும் மிகுந்த சோகத்துடன் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;பத்து வருடங்களுக்கு முன்பு (1996 - 97), எனது தோழியின் தகப்பனார் திரு. நாராயணன் (எனக்கும் தந்தை போன்றவர்) காஞ்சிபுரத்தில் நடத்திவரும் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் கூட்டமொன்றில் தற்செயலாகக் கலந்து கொண்டதின் மூலம், எனக்கு நவீனத் தமிழிலக்கியம் அறிமுகமாயிற்று. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அந்நிகழ்வு என் வாழ்க்கையின் மிக முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகத் தெரிகிறது; காரணம் அதுதான் எனக்கு தமிழ்ச் சிந்தனை மரபு, குறிப்பாக சிற்றிதழ் சார்ந்த, குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கக் காரணமாயிருந்தது. (அன்று அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாயிராவிட்டால், நான் தமிழ் வலைப்பதிவே ஒருவேளை ஆரம்பிக்காமல் இருந்திருக்கலாம் - நீங்களும் தப்பித்திருக்கலாம்) பிற்பாடு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்விலக்கியக் கூட்டங்களில் நான் தவறாது கலந்துகொள்வதை வழமையாகக் கைக்கொள்ள ஆரம்பித்தேன். அங்கு புத்தக விற்பனையும் 20% தள்ளுபடி விலையில், அதுவும் பல தவணைகளில் திருப்பித்தரும் முறையில், வழங்கப்பட்டு வந்தது. நான் அப்புத்தகங்கள் விற்பதற்கான கல்லாவில் உட்கார்ந்துகொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டும், அவ்வப்போது கூட்டம் நடப்பதைக் கவனித்துக் கொண்டுமிருப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;அக்காலங்களில், நான் பார்த்தவரை, தமிழின் பெரும்பாலான வெகுசனப் பதிப்பகங்கள் வெளியிடும், ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களை ஒப்பிடும்போது, படைப்பூக்கமற்ற புத்தகங்கள் - குறிப்பாக உள்ளடக்கம், மேலட்டை, உள்ளிருக்கும் தாள்கள், அச்சுக்கோர்வை முதலியவை, குறித்து எனக்கு நல்ல எண்ணங்கள் ஏதுமில்லை. ஆனால், அக்கூட்டங்களில் நான் காணக்கிடைத்த பெரும்பாலான பதிப்பக நூற்கள் - குறிப்பாக க்ரியா, காலச்சுவடு, தமிழினி - தமிழ்ப் புத்தகங்கள் குறித்த எனது பார்வையை மாற்றியமைத்தன. புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப அதன் அட்டை, அச்சுக்கோர்வை முதலியனவும் படைப்பூக்கத்தோடு ‘செம்பதிப்பாக’ அமைந்து கவனத்தை ஈர்ப்பதாகயிருந்தன. (இப்போது சில வெகுசன பதிப்பகங்களும் செம்பதிப்புகளை வெளியிடுகின்றன - பெரும்பாலான புத்தகங்களில் சாரம் தான் இல்லை) அப்போதுதான், காலச்சுவடு வெளியீடாக வந்த ‘விரிவும் ஆழமும் தேடி’ என்ற சு.ரா.வின் கட்டுரைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்பு வரை சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளரைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. நவீன தமிழின் தீவிரமான எழுத்தாளர்களாக எனக்கு அதுவரை அறிமுகமாகியிருந்தவர்கள், பலருக்கும் போலவே, ஜெயகாந்தன், கி.ரா., பிரபஞ்சன், சுசாதா போன்றவர்கள் மட்டுமே. (புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி போன்றவர்களும் பள்ளியில் சொல்லித்தரப்படும்? தமிழ்த்துணைபாட நூலகள் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்தார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;விரிவும் ஆழமும் தேடி என்ற தலைப்பும், அதன் மேலட்டையில் கோட்டோவியமாகத்? தீட்டப்பட்டிருந்த ஒரு தாடிக்காரரின் முகமும், அதன் அச்சுக்கோர்வையும் என்னை அப்புத்தகத்தை வாசிக்கத் தூண்டியிருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. அப்புத்தகத்தின் அட்டைப்படத்திலிருப்பவர் சு. ரா. வாகயிருக்கலாம் என்பதனையும் அப்போதே ஊகித்தேன் என ஞாபகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh4.google.com/thangavelg/RxMLZcnjvJI/AAAAAAAACRM/12yEuQ64zJc/Sundara_ramasamy7_400.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://lh4.google.com/thangavelg/RxMLZcnjvJI/AAAAAAAACRM/12yEuQ64zJc/Sundara_ramasamy7_400.jpg" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதன் மாறுபட்ட தமிழ் உரைநடையால், என்னை அப்புத்தகம் சுண்டியிழுக்க ஆரம்பித்தது. அதன்  பின்னர் சு.ரா. எழுதிய பிற புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். கட்டுரைகள் அளவிற்கு புனைகதைகளில் அதிக ஆர்வமில்லாத எனக்கு ‘ஒரு புளியமரத்தின் கதை’ மிகவும் சுவராசியமாக இருந்தது. சு. ரா. அதில் நாகர்கோவில் தமிழை, அவரது பெரும்பாலான புனைகதைகளைப் போல, வெகுவாகக் கையாண்டிருப்பார். நாகர்கோவில் எங்களுருக்கு (பணகுடி) அருகாமையில் உள்ளதால் அந்தத் தமிழை என்னால் இரசிக்க முடிந்தது. மேலும் அதில் கதையின் நாயகமாக வரும் புளியமரம், நாகர்கோவிலில் உண்மையிலேயே உள்ள (இன்றுமுள்ள) வேப்பமூடு (ஜங்ஷன்) என்பதையும் நான் அப்போது ஊகித்து உணர்ந்து கொண்டேன் என்றே எண்ணுகிறேன். ஒருமுறை நேரில் சு.ரா.விடம் இதுபற்றிக் கேட்டபோது அவரும் ஆமாம் என்றே சொன்னதாக ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தொடர்வேன்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குறிப்பு:&lt;/span&gt; இன்று சு.ரா. இறந்த இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-8229181989111226324?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/8229181989111226324/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/10/blog-post_15.html#comment-form' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/8229181989111226324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/8229181989111226324'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/10/blog-post_15.html' title='சு.ரா. -  சில குறிப்புகள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-3348382178329779673</id><published>2007-10-07T21:33:00.001+05:30</published><updated>2007-10-07T21:45:25.132+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>அறிஞர் சோதிப்பிரகாசம்</title><content type='html'>நேற்று &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=60710042&amp;format=html"&gt;திண்ணையில் ஜெயமோகன் எழுதிய அறிஞர் சோதிப்பிரகாசம் குறித்த அஞ்சலிக் கட்டுரையை&lt;/a&gt; கண்டதும் திடுக்கிட்டேன். ஒரு கணம் மீண்டும் தலைப்பை வாசித்து அது அஞ்சலிக் குறிப்புதான் என்பது உறுதியானவுடன் மிகுந்த கவலையுற்றேன். அவர் &lt;a href="http://www.thinnai.com/?module=archives&amp;op=searchauth&amp;search_string=+சோதிப்%20பிரகாசம்"&gt;திண்ணையில் தொடர்ச்சியாக எழுதிவந்த கார்ல் பாப்பரின் வெங்காயம் குறித்து&lt;/a&gt; அவருடன் விவாதிக்கவேண்டுமென நினைத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;முன்பொருமுறை, (3-4 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்) சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் தற்செயலாக அவருடன் நேரிடையான அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதற்குமுன்பு, அவர், ஜெயமோகனின் ஆறு தரிசனங்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை ஒன்றைப் படித்திருக்கிறேன். அதை எழுதியவர் இவரா என்று அவரைப் பார்த்தமாத்திரத்தில் ஆச்சிரியப்பட்டுப் போனேன். நான் உருவகம் செய்து வைத்திருந்த தோற்றத்திற்கு நேரெதிரான எளிமையான தோற்றம், பேச்சும் அவ்வாறே. அப்போது பார்த்தபோது நல்ல உடல்நிலையிலேயே அவர் காண்ப்பட்டார். அதனால் அவர் கார்ல் பாப்பர் குறித்து எழுதியதை நன்றாக வாசித்துவிட்டு பின்னர் அவரைச் சந்தித்து உரையாடலாம் எனக் காலத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தேன். ஜெயமோகனின் அஞ்சலிக் கட்டுரையைப் படித்ததும் அவரைச் சந்தித்து உரையாடமல் காலந்தாழ்த்திவிட்டேனே என்ற வருத்தம் மேலிடுகிறது. மேலும், அவர் எனது ஊருக்கு அண்மைய ஊரான காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் என்ற, அவ்வஞ்சலிக் கட்டுரை மூலம் அறியப்பெற்ற, கூடுதல் தகவலும் வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-3348382178329779673?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/3348382178329779673/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/10/blog-post_07.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/3348382178329779673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/3348382178329779673'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/10/blog-post_07.html' title='அறிஞர் சோதிப்பிரகாசம்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-1556766931380415007</id><published>2007-09-17T11:27:00.000+05:30</published><updated>2007-09-17T12:20:40.469+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமரிசனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஞான ராசசேகரனின் பெரியார்...</title><content type='html'>நேற்று, கலைஞர் தொலைக்காட்சியில் ஞான ராசசேகரன் இயக்கிய பெரியார் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பொதுவாக எனக்கு ஞான ராசசேகரன் இயக்கத்தில் வந்த படங்கள், குறிப்பாக பாரதியார், அவ்வளவாகப் பிடித்ததில்லை. ஏனெனில, அவர் திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்ற நுட்பத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றெனக்கொரு எண்ணம் உண்டு. ஆயினும், அவர் தமிழ் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் குறித்து திரைப்படங்களை எடுப்பது குறித்து எனக்கு மதிப்பும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தொன்னூற்று ஒன்பது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெரும் ஆளுமையை அவ்வளவு எளிதில் மூன்று மணிநேர திரைப்படத்தில் கொண்டுவந்துவிட முடியாதுதானெனினும், படம் ஒரே கோர்வையாக இல்லாமல், தனித்தனியே காட்சிகள், லம்பாடி லுங்கி போல், ஒட்டுச் சேர்க்கப்பட்டதுபோல் இருந்தது. ஞான ராசசேகரனின் படங்களின் பொதுவான அம்சமான காட்சி ஊடகத்தை நுட்பமாகக் கையாளாதது இப்படத்திலும் பெருமளவிலிருந்தது. மாதிரிக்கு ஒரு காட்சி; பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வது குறித்து ராசாசியிடம் ஆலோசனை கேட்டுவிட்டுச் செல்லும்போது, ராசாசி பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள வசனங்கள் (நானும் ராமசாமி நாயக்கரும் பால்ய சிநேகிதர்கள்... அவர் இபோதுவந்து வந்து என்னைப் பார்த்துச் செல்வது நாளைய தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக சித்தரிக்கப்படும் என்ற ரீதியில் அமைந்தவை) தேவையற்றது என்பது என் எண்ணம். அவ்வசனம் இல்லாமலே அக்காட்சி எல்லோருக்கும் புரியும். எங்கே இம்முக்கிய நிகழ்வை மக்கள் புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற இயக்குநரின் அதீத பயம் தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்றே பல காட்சிகள் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் சத்யராசின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. எப்பொதுமே பெருங்குரலெடுத்து சினிமாவில் வசனம் பேசும் அவர் இதில் முற்றிலும் வித்தியாசமான முறையில் நடித்திருக்கிறார். அவரது உயரமும் (பெரியாரும் நல்ல உயரமானவர் என்றே என எண்ணுகிறேன்) கதாபாத்திரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலமைந்திருந்தது. மொத்தத்தில் இப்படத்தைப் பார்த்தபின் பெரியாரின் வாழ்வு குறித்த நம்பத்தகுந்த ஆவணமாகக் கைக்கொள்ளப்படும் வே. ஆனைமுத்துவின் தொகுப்புகளை படிக்க வேண்டுமென்ற என் ஆர்வம் மேலும் அதிகமானது. அதுவே இப்படத்தின் வெற்றியென நினைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-1556766931380415007?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/1556766931380415007/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/09/blog-post_17.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/1556766931380415007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/1556766931380415007'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/09/blog-post_17.html' title='ஞான ராசசேகரனின் பெரியார்...'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-512728091093822853</id><published>2007-09-17T11:20:00.000+05:30</published><updated>2012-01-01T19:48:22.861+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமரிசனம்'/><title type='text'>ராமர் பாலமும், குமரிக் கண்டமும்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ராமர் பால அரசியல் நாட்டையே அல்லோலகல்லோல படுத்திக் கொண்டிருக்கிறது. ராம சென்ம பூமி பிரச்சனையைக்கொண்டு வட இந்தியாவைக் கூறுபோட்ட பா. ச. க, ராமர் பால பிரச்சனையை வைத்து தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், ஆழக்காலூன்றவேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கோமாளி சுப்பிரமணிய சாமியும், சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலலிலாதாவும் இதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியும், எனக்குத் தெரிந்தவரை, சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்படப்போகும் சுழலியல் பாதிப்புகள், இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பொருளாதார ஆதாயங்களைவிட குறைவானதுதானா (பொருளாதார ஏற்றம் (Vs) சூழலியல் பாதிப்புகள் என்பதே கணக்கிட முடியாதுதான் என்றாலும்) என்ற ரீதியில் கூட தஙக்ளது கருத்துக்களை எடுத்துவைக்கவில்லை. முதலில் அ.இ.அ.தி.மு.க சூழலியல் காரணங்களுக்காக இத்திட்டதை எதிர்ப்பதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும, அதன் தலைமையின் பண்புகளை அறிந்தவர்களுக்கு அது ஒரு பகல் வேசம் என்பது தெரிந்தே இருந்தது. இப்போது அதிமுகவின் அப்பன் குதிருக்குள்ளிருந்து வெளிப்பட்டுவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரத்தில், ராமர் பாலம் என்றழைக்கப்படுவது ராமரால் கட்டப்பட்டதல்ல எனப் பகுத்தறிவுபேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் குமரிக்கண்டம் என்றுவரும்போது மட்டும் தம் பகுத்தறிவுக்கண்ணை மூடிக்கொண்டுவிடுவர். இவ்விசயத்தில் இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல நமது தமிழ் தேசியவாதிகள். எப்படி ராமர் பாலம் என்பது ஒரு புராணமோ, அது போன்றே குமரிக் கண்டம் என்பதும். இரண்டுமே அறிவியலால் நிராகரிக்கப்பட்ட கருத்தாக்கங்கள். புராணத்தை வரலாறாகத் திரித்து அதற்குப் போலி அறிவியல் முலாம் பூசி, மக்கள்தம் உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது. &lt;span style="font-weight: bold;"&gt;இதில் இந்துத்துவா என்ன, தமிழ்த் தேசியம் என்ன - இரண்டும் அடிப்படைவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-512728091093822853?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/512728091093822853/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/09/blog-post_14.html#comment-form' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/512728091093822853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/512728091093822853'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/09/blog-post_14.html' title='ராமர் பாலமும், குமரிக் கண்டமும்...'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-5191964993600886004</id><published>2007-09-15T14:23:00.000+05:30</published><updated>2012-01-01T19:48:50.765+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>அறிவியல் உண்மைகளும், வெகு மக்கள் உணர்ச்சிகளும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ராமரோ அல்லது ராமாயணக் கதாபாத்திரங்களோ வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையென இந்திய தொல்பொருள் துறையினர் உச்ச நீதிமன்றத்திற்கு முதலில் தாக்கல் செய்த அறிக்கைக்காக &lt;a href="http://www.hindu.com/2007/09/15/stories/2007091561331400.htm"&gt;இரண்டு அறிவியலாளர்கள் இடைநீக்கம் செய்ய்ப்பட்டுள்ளர்கள்.&lt;/a&gt; ராமாயணம் ஒரு புராணம். ஆனால், அது இந்திய மக்களின் உணர்ச்சி சம்பந்தப்பட ஒரு விசயம். இவ்விசயம் குறித்து அறிவியல் அறிக்கை அளிக்கும் பொழுது, ராமர் என்ற 'அவ்வளவு பெரிய ஆகிருதி' வாழ்ந்து மறைந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லாதபட்சத்திலும், தொல்பொருள் துறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ராமர் பாலம் எனச் சொல்லப்படும் அந்தப்பகுதி ராமரால் கட்டப்பட்டது அல்ல மாறாக அது இயற்கையாய் அமைந்த ஒரு அமைப்பு என்று என்று மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தால்கூட, இவ்வளவுதூரம் பிரச்சனையாகியிருக்காது. (இந்துத்துவவாதிகள் அதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது வேறுவிசயம்). ஆனால் ராமரே வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லையெனக்கூறும்போது, பெரும்பான்மையான இந்துக்களுக்களின் உணர்வு மற்றும் சிறுபான்மை இந்துத்துவவாதிகளின் பிழைப்பின் அடிமடியிலேயே கைவைப்பதாகும். இதை அரசு தவிர்த்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கை, அறிவியல் என்னும் உச்சாணிக்கொம்பிலிருப்பதாக நினைத்துக்கொன்டு, வெகு மக்கள் நம்பிக்கைகளிலிருந்து - அது தவறாகவேயிருந்தாலும், வெகுதூரம் சென்றுவிட்ட சில அறிவியலாளர்களின் முந்திரிக்கொட்டைத்தனத்தால் ஏற்பட விளைவு என்பதே என் எண்ணம். அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தும்போது மிகுந்த பொறுப்புணர்ச்சி தேவை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் சொந்தச் செலவில் அரசே தனக்கு சூனியம் வைத்துக்கொண்டது என்பதோ?! (சூனியம் வைப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலுங்கூட)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-5191964993600886004?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/5191964993600886004/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/09/blog-post_15.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5191964993600886004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5191964993600886004'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/09/blog-post_15.html' title='அறிவியல் உண்மைகளும், வெகு மக்கள் உணர்ச்சிகளும்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-6358609702159287056</id><published>2007-09-12T17:16:00.000+05:30</published><updated>2012-01-01T19:49:15.728+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இரண்டு புகைப்படங்கள் - வெவ்வேறு செய்திகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://img505.imageshack.us/img505/458/fe1209ph103cnilt1.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://img505.imageshack.us/img505/458/fe1209ph103cnilt1.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://img373.imageshack.us/img373/3693/1003wc9.jpg"&gt;&lt;img alt="" border="0" src="http://img373.imageshack.us/img373/3693/1003wc9.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது இன்று காலை செய்தித்தாள்களில் (சென்னையில் வால்வோ பேருந்துகளை தமிழக அரசு இயக்க முடிவெடுத்துள்ளது குறித்து) வந்தது. இரண்டாவது இன்று மாலை நான் என் அலுவலகத்திற்கருகே கண்ட காட்சி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-6358609702159287056?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/6358609702159287056/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/09/blog-post.html#comment-form' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/6358609702159287056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/6358609702159287056'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/09/blog-post.html' title='இரண்டு புகைப்படங்கள் - வெவ்வேறு செய்திகள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-350224718642931333</id><published>2007-08-22T13:43:00.000+05:30</published><updated>2012-01-01T20:11:19.267+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>திநகர் துணிக்கடைகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இன்று &lt;a href="http://www.themadrasday.in/"&gt;சென்னை தினம்&lt;/a&gt; கொண்டாடப்படுகின்றது. சென்னை மீதான எனது காதல் குறித்து விரிவான இடுகையிட எனக்கு இப்போது அவகாசமில்லையாதலால் நான் கடந்த ஞாயிறன்று திநகரில் எடுத்த  சில புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மேலும் &lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;"&gt;2 &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வருடங்களுக்கு முன்பு&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Georgia;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சென்னையில் வழக்கத்திற்கு மாறாக பெய்த மழையின் விளைவுகள் குறித்த எனது&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Georgia;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;புகைப்படங்களைப் பார்க்க&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இப்பதிவின் வலப்புறமுள்ள ஃபிலிக்கர்&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Georgia;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Georgia;"&gt;&lt;a href="http://www.flickr.com/"&gt;(Flickr)&lt;/a&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;படங்களை அழுத்தவும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1008/1190709319_0246ca01a3.jpg?v=0"&gt;&lt;img alt="" border="0" src="http://farm2.static.flickr.com/1008/1190709319_0246ca01a3.jpg?v=0" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1181/1190704425_2d333be9db.jpg?v=0"&gt;&lt;img alt="" border="0" src="http://farm2.static.flickr.com/1181/1190704425_2d333be9db.jpg?v=0" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1216/1190670759_cf22eec09c.jpg?v=0"&gt;&lt;img alt="" border="0" src="http://farm2.static.flickr.com/1216/1190670759_cf22eec09c.jpg?v=0" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1012/1191568268_2cc18a54d6.jpg?v=0"&gt;&lt;img alt="" border="0" src="http://farm2.static.flickr.com/1012/1191568268_2cc18a54d6.jpg?v=0" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1116/1190752955_8e3fbde11d.jpg?v=0"&gt;&lt;img alt="" border="0" src="http://farm2.static.flickr.com/1116/1190752955_8e3fbde11d.jpg?v=0" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1131/1190757981_c9d102a638.jpg?v=0"&gt;&lt;img alt="" border="0" src="http://farm2.static.flickr.com/1131/1190757981_c9d102a638.jpg?v=0" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1013/1191587544_ce9b3c71b5.jpg?v=0"&gt;&lt;img alt="" border="0" src="http://farm2.static.flickr.com/1013/1191587544_ce9b3c71b5.jpg?v=0" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1078/1190744965_38ff9f24e2.jpg?v=0"&gt;&lt;img alt="" border="0" src="http://farm2.static.flickr.com/1078/1190744965_38ff9f24e2.jpg?v=0" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://farm2.static.flickr.com/1416/1191585326_5b1c8af194.jpg?v=0"&gt;&lt;img alt="" border="0" src="http://farm2.static.flickr.com/1416/1191585326_5b1c8af194.jpg?v=0" style="cursor: pointer; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-350224718642931333?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/350224718642931333/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/08/blog-post_22.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/350224718642931333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/350224718642931333'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/08/blog-post_22.html' title='திநகர் துணிக்கடைகள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-2987500439514751615</id><published>2007-07-05T17:08:00.000+05:30</published><updated>2007-07-06T07:04:38.729+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>அம்பத்தூர் தொழிற்பேட்டை - இன்று</title><content type='html'>தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையின் இன்றைய நிலையை நான் எடுத்த கீழ்க்கண்ட புகைப்படங்கள் சொல்லும். சென்னையின் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப காரிடார் என அழைக்கப்படும் அளவிற்கு (சென்னையின் GST சாலையும், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் போட்டியாளர்கள்) மிகப்பெரிய கட்டடங்கள் கணினி மென்பொருள் நிறுவனங்களுக்காகக் கட்டப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh6.google.co.in/thangavelg/Rn-aeMmSBnI/AAAAAAAAAxI/I79-CKj1Tjo/Amudh%20066.jpg?imgmax=512"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://lh6.google.co.in/thangavelg/Rn-aeMmSBnI/AAAAAAAAAxI/I79-CKj1Tjo/Amudh%20066.jpg?imgmax=512" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh4.google.co.in/thangavelg/Rn-ausmSBoI/AAAAAAAAAxQ/iJBBXEAf5zI/Amudh%20067.jpg?imgmax=512"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://lh4.google.co.in/thangavelg/Rn-ausmSBoI/AAAAAAAAAxQ/iJBBXEAf5zI/Amudh%20067.jpg?imgmax=512" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh4.google.co.in/thangavelg/Rn-azsmSBpI/AAAAAAAAAxY/ty3F1g40jQk/Amudh%20068.jpg?imgmax=512"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://lh4.google.co.in/thangavelg/Rn-azsmSBpI/AAAAAAAAAxY/ty3F1g40jQk/Amudh%20068.jpg?imgmax=512" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh4.google.co.in/thangavelg/Rn-a4smSBqI/AAAAAAAAAxg/LHZGdyspqb8/Amudh%20069.jpg?imgmax=512"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://lh4.google.co.in/thangavelg/Rn-a4smSBqI/AAAAAAAAAxg/LHZGdyspqb8/Amudh%20069.jpg?imgmax=512" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh6.google.co.in/thangavelg/Rn-a8MmSBrI/AAAAAAAAAxo/0rQyuDyQda4/Amudh%20070.jpg?imgmax=512"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://lh6.google.co.in/thangavelg/Rn-a8MmSBrI/AAAAAAAAAxo/0rQyuDyQda4/Amudh%20070.jpg?imgmax=512" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh4.google.co.in/thangavelg/Rn-bMsmSBuI/AAAAAAAAAyA/xkd6x6UmPJ4/Amudh%20073.jpg?imgmax=512"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://lh4.google.co.in/thangavelg/Rn-bMsmSBuI/AAAAAAAAAyA/xkd6x6UmPJ4/Amudh%20073.jpg?imgmax=512" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டடத்தின் வரைபடம் கீழேயுள்ளது. இதை &lt;a href="http://www.indialand.net/"&gt;இண்டியா லேண்ட் புராப்பர்ட்டீஸ் &lt;/a&gt;என்ற நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கிறது. வரைபடமும் அவர்களது &lt;a href="http://www.indialand.net/gallery.htm"&gt;இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.indialand.net/images/pop7.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.indialand.net/images/pop7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-2987500439514751615?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/2987500439514751615/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/07/blog-post.html#comment-form' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2987500439514751615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2987500439514751615'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/07/blog-post.html' title='அம்பத்தூர் தொழிற்பேட்டை - இன்று'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-2991160179368885014</id><published>2007-06-28T18:05:00.000+05:30</published><updated>2012-01-01T19:49:41.811+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>சென்னையில் சூல் கொண்ட மேகங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சென்னை மாநகரத்தில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் பார்க்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh4.google.co.uk/thangavelg/RoOuUlxKr3I/AAAAAAAAA3Q/S_9ELvyrYM4/Amudh%20129.jpg?imgmax=640"&gt;&lt;img alt="" border="0" src="http://lh4.google.co.uk/thangavelg/RoOuUlxKr3I/AAAAAAAAA3Q/S_9ELvyrYM4/Amudh%20129.jpg?imgmax=640" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://lh6.google.co.uk/thangavelg/RoOuGFxKr0I/AAAAAAAAA24/uroFxEQlwgI/Amudh%20126.jpg?imgmax=640"&gt;&lt;img alt="" border="0" src="http://lh6.google.co.uk/thangavelg/RoOuGFxKr0I/AAAAAAAAA24/uroFxEQlwgI/Amudh%20126.jpg?imgmax=640" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://lh6.google.co.uk/thangavelg/RoOt0FxKrwI/AAAAAAAAA2Y/WtKmwWiUkH0/Amudh%20123.jpg?imgmax=640"&gt;&lt;img alt="" border="0" src="http://lh6.google.co.uk/thangavelg/RoOt0FxKrwI/AAAAAAAAA2Y/WtKmwWiUkH0/Amudh%20123.jpg?imgmax=640" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://lh3.google.co.uk/thangavelg/RoOtwVxKrvI/AAAAAAAAA2Q/n9Dykl6UL3A/Amudh%20122.jpg?imgmax=640"&gt;&lt;img alt="" border="0" src="http://lh3.google.co.uk/thangavelg/RoOtwVxKrvI/AAAAAAAAA2Q/n9Dykl6UL3A/Amudh%20122.jpg?imgmax=640" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VhWxFuC8GTI/RoOuwVxKr4I/AAAAAAAAA3Y/1uaKA0NMhP0/s1600-h/Amudh+121.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5081096950104371074" src="http://1.bp.blogspot.com/_VhWxFuC8GTI/RoOuwVxKr4I/AAAAAAAAA3Y/1uaKA0NMhP0/s400/Amudh+121.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VhWxFuC8GTI/RoOuEVxKrzI/AAAAAAAAA2w/Nr8INaOyjyk/s1600-h/Amudh+120.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5081096194190126898" src="http://1.bp.blogspot.com/_VhWxFuC8GTI/RoOuEVxKrzI/AAAAAAAAA2w/Nr8INaOyjyk/s400/Amudh+120.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படங்கள் என்னுடைய அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. (மயிலை சிட்டி சென்டர் அருகே)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-2991160179368885014?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/2991160179368885014/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/06/blog-post_28.html#comment-form' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2991160179368885014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2991160179368885014'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/06/blog-post_28.html' title='சென்னையில் சூல் கொண்ட மேகங்கள்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VhWxFuC8GTI/RoOuwVxKr4I/AAAAAAAAA3Y/1uaKA0NMhP0/s72-c/Amudh+121.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-2910558632267522940</id><published>2007-06-22T11:03:00.000+05:30</published><updated>2007-06-22T11:13:58.917+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமரிசனம்'/><title type='text'>அப்துல் கலாமும், ரஜினிகாந்தும்</title><content type='html'>&lt;p&gt;அறிவு, திறமை ஆகியவைகளைவிட வேறு சில தன்மைகளால் பலரும் பிரபலமடைந்துவிடுகிறார்கள். அத்தன்மைகளில் முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல். புனிதம் என்று புனையப்பட்டு சடங்குகளாக இறுகிப் போய்விட்ட பொதுப்புத்தியை தானே வளர்த்துக்கொண்ட தன் தனித்தன்மையாலும், அனுபவத்தாலும் மீறுபவர்களை நம் குமுகாயம் என்றுமே மதிப்பதில்லை. இந்திய குமுகாயத்தின் பொதுப்புத்தியில் எளிமை, சிக்கனம், பிரம்மச்சரியம், ஆன்மீக நாட்டம் போன்ற சில விசயங்கள் புனிதங்களாகக் கட்டமைக்கப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இவைகளைக் கைக்கொள்வதாக நம்பப்படும் கலாமும், ரஜினியும் பிரபலமாகயிருப்பதில் வியப்பேதுமில்லை. பொதுவாக நம் குமுகாயம் இன்னமும் வளர் இளம்பருவ (Adolescent mentality) நிலையைத் தாண்டி சிந்திப்பதேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் ஒரு அறிவியலாளரா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். சரியாகச் சொன்னால் அவர் ஒரு தொழிற்நுட்பவியலாளர். அவர் அறிவியலில் எந்த கருதுகோளையும் (Hypothesis) முன்வைக்ககவில்லை; எதையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே இருப்பதையே போலச் செய்தார். ஆனால் அவரை ஏதோ இந்திய அறிவியல் வரலாற்றில் வராதுவந்த மாமணியைப் போல் நம் ஊடகங்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன. அதற்கு அவரது தனிப்பட்ட குணநலன்களும், அவரை தனது சுயநலத்திற்காக அப்போது பயன்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதாவின் அரசியலும் முக்கியமான காரணம். ஆனால் உண்மையான அறிவியலாளரான பேரண்டவியலாளர் (Cosmologist) ஜெயந்த் நார்லிகர் அவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;கலாமின் கனவுகள் திரைப்பட இயக்குனர் சங்கரின் கனவுலக (Fantacy) சினிமாவைப் போன்றவை. அவைகள் வளர் இளம்பருவ நிலையினருக்கான குதுகூலத்தைத் தருமேயன்றி நடைமுறைச் சாத்தியமற்றவை (காட்டாக - நதி நீரிணைப்பு).&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இதே கருத்துக்கள் ரஜினிக்கும் பொருந்தும். ஒரே வித்தியாசம் கலாம், ரஜினியோடு ஒப்பிடும்போது, சமீபத்தில்தான் புகழடைந்ததால் அவர் மீது ரஜினி அளவிற்கு எதிர்மறை விமரிசனங்களில்லை. அறிவுமுதிர்ச்சியடையாத, சரியாகச் சொன்னால், அரசியல், அறிவியல், கலை போன்ற சகல துறைகளிலும் விழிப்புணர்ச்சியற்ற ஊடகங்களும், பெருவாரியான மக்களும் கொண்ட நம் குமுகாயத்தில் இதெல்லாம் சகஜமம்தானெனினும், இத்தகைய மனிதர்கள் உதிர்க்கும் மேலோட்டமான வார்த்தைகள் அதிக கவனம் பெறுவது சற்று கவலையளிக்கிறது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-2910558632267522940?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/2910558632267522940/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/06/blog-post_22.html#comment-form' title='19 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2910558632267522940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/2910558632267522940'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/06/blog-post_22.html' title='அப்துல் கலாமும், ரஜினிகாந்தும்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-5407607892309553201</id><published>2007-06-07T08:57:00.000+05:30</published><updated>2012-01-01T19:52:24.397+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தென்பாண்டிச் சீமையிலே...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;எனக்கு மிகவும் பிடித்த பாடல். நாயகன் படத்தில் இடம்பெறும் இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. கடந்த 20 வருடங்களாக, இசை ஞான சூனியமான, என்னைக் கட்டிப்போடும் பாடல் இது என்றால் அது மிகையல்ல. இப்போது என் மகன் பிறந்தபின் இன்னும் அதிகமாக எனக்குப் பிடித்த பாடலாகிவிட்டது. ஏழு மாதமாகும் என் மகனை தாலாட்டி தூங்கவைக்க முயற்சிக்க நான் பாடும் பாடல் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VhWxFuC8GTI/Rmd9EsmR8iI/AAAAAAAAAHs/XzrNvH1Cwzw/s1600-h/kamal-haasan-2.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5073161024900821538" src="http://1.bp.blogspot.com/_VhWxFuC8GTI/Rmd9EsmR8iI/AAAAAAAAAHs/XzrNvH1Cwzw/s400/kamal-haasan-2.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VhWxFuC8GTI/Rmd8wMmR8hI/AAAAAAAAAHk/QG_x8cZRvD4/s1600-h/kamal-haasan1.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5073160672713503250" src="http://3.bp.blogspot.com/_VhWxFuC8GTI/Rmd8wMmR8hI/AAAAAAAAAHk/QG_x8cZRvD4/s400/kamal-haasan1.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;இன்று &lt;strong&gt;&lt;span style="color: #ffcc33;"&gt;ஓசை தளத்திலிருந்து&lt;/span&gt;&lt;/strong&gt; இப்பாடலை எனது கணினிக்கு இறக்கிக் கேட்டுக்கொண்டே இவ்விடுகையை இடுகிறேன். இப்பாடலின் எல்லா அம்சங்களுமே (வரிகள், இசை, குரல், படத்தோடு இயல்பாகப் பொருந்துவது) அத்துணை சிறப்பாக உள்ளன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானல் கமலின் குரல். மூன்று முறை மூன்று விதமான முறைகளில் இப்பாடல் வருகிறது. முதலில் இளையராசாவின் கிராமத்து தாலாட்டு வடிவத்தில் பின்னணி இசையில்லாமல்; பின்னர் கமலின் குரலில் இரண்டுமுறை, பின்னணி இசையுடன். கமலின் குரலிலுள்ள அந்த ஏற்ற இறக்கங்கள் எத்தனைமுறை கேட்டாலும் சலிப்புத் தட்டாது. கமலுக்குப் பின்னும் சாகா வரம் பெற்ற பாடலாக தென்பாண்டிச் சீமையிலே திகழும் என்பது நிச்சயம். இது குறித்து முன்பு நான் &lt;a href="http://raamcm.blogspot.com/2007/03/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ffcc33;"&gt;‘ராயல்’ ராமின்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; பதிவில் இட்ட பின்னூட்டம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-5407607892309553201?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/5407607892309553201/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/06/blog-post.html#comment-form' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5407607892309553201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5407607892309553201'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/06/blog-post.html' title='தென்பாண்டிச் சீமையிலே...'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VhWxFuC8GTI/Rmd9EsmR8iI/AAAAAAAAAHs/XzrNvH1Cwzw/s72-c/kamal-haasan-2.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-7765446736804376059</id><published>2007-05-04T00:58:00.000+05:30</published><updated>2007-05-08T08:19:43.834+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமரிசனம்'/><title type='text'>கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?</title><content type='html'>கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழுவதுதான்; காரணம் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் சன் டிவி என்ற பூதம் மூலம் திமுக தற்போது செய்துவரும் அரசியல் கண்டிக்கப்படவேண்டியது. ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவின் தலைமையை ஏற்பவர் யார் என்று சன் தொலைக்காட்சி உலகப்புகழ்பெற்ற?! ஏ.சி. நீல்சன் நிறுவனம் மூலம் ஒரு கருத்துக்கணிப்பை (திணிப்பை) நடத்தி முடிவை வெளியிடப்போகிறதாம். இந்தக் கேள்விக்கான அவசியம் என்ன இப்போது?; சன் டிவி என்ற ஊடக மிருகத்தைக் கொண்டு திமுக வேண்டுமென்றே குட்டயைக் குழப்பிக் குளிர்காய நினைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சன் தொலைக்காட்சி ஒரு தனி நிறுவனம் அதற்கும் திமுகவிற்கும் தொடர்பு கிடையாது என யாரும் வாதிட வந்துவிட வேண்டாம். சன் தொலைக்காட்சியால் திமுகவிற்கும், திமுக வினால் சன் தொலைக்காட்சிக்கும் கண்டிப்பாக ஆதாயம் இருக்கிறது. சன் தொலைக்காட்சியின் வளர்ச்சி பின்னொரு காலத்தில் நம் ஜனநாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக விளங்குவதற்குவதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. ஏனெனில் நாம் (பெரும்பாலும் அறம் குறைந்த) ஊடகங்களால் கட்டமைக்கப்படும் அவல உலகில் வாழுகிறோம்; அரசியலும் மதமும் போல் அரசியலுடன் இணைந்த ஊடகம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்விசயத்தில் (தற்போதைக்கு) ஜெயா தொலைகாட்சி குறித்துப் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் சன் தொலைக்காட்சியை விடவும் மோசமான கருத்துத் திணிப்புகளைச் செய்தாலும், அவர்களின் வீச்சு ஒரு சிறு கும்பலைத்தாண்டி வெளியே செல்லப்போவதில்லை என்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;சன் தொலைக்காட்சியோ அல்லது அதனால், தேவையில்லாமல், தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ஏசி நீல்சன் அமைப்போ, (ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!) ஒருபோதும் தன் கருத்துக் கணிப்புகள் குறித்த நெறிமுறைகளை (Methodology) வெளிப்படையாகச் சொன்னதில்லை. பொதுவாகப் பெரும்பாலான ஊடகங்களும் பூடகமாகவே இக்கருத்துக் கணிப்புகளைச்/திரிப்புகளைச் செய்தாலும், சன் தொலைக்காட்சியின் வீச்சு காரணமாக அதன் பாதிப்பு அதிகம் இருக்கும். இவ்வாறு வளார்ந்துவரும், முன்பு நினைத்துப் பார்த்திராத, பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு அரசு விரைவில் சட்டமியற்ற வேண்டும். இவ்வாறு ஒரு நிறுவனம் மட்டுமே, &lt;strong&gt;&lt;span style="color:#ffcc00;"&gt;குறிப்பாக அரசியல் பிண்ணனி கொண்ட&lt;/span&gt;&lt;/strong&gt;, அச்சு, மின்னணு ஊடகத் துறைகளில் ஏகபோக உரிமை கொண்டாட அனுமதிக்காதபடி அச்சட்டம் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காக கலாநிதி மாறனின் திறமையை நான் குறைசொல்லவில்லை. ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் ஒரு கடிவாளம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குழலியின் பின்னூட்டத்திற்குப் பிறகான குறிப்பு&lt;/strong&gt;: இது சற்றுக் கடினம்தான்; மத்திய மாநில உள்ளாட்சி என்ற மூன்றடுக்குகளிலும் அதிகாரம் செலுத்தும் கட்சியின் ஆதிக்கம் இச்சட்டமியற்றுவதில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால் முயன்றால் முடியாததில்லை. இதுகுறித்து அரசியல்வாதிகளிடமோ, சட்ட அறிஞர்களிடமோ ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்பதுதான் கவலையளிக்கக்கூடிய விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;பின்னிணைப்பு:&lt;/span&gt;&lt;/strong&gt; தினகரன் நாளிதழை சன் தொ.கா வாங்கியபோது திமுக + சன் தொ.கா வின் ஊடக ஆதிக்கம் குறித்து &lt;strong&gt;&lt;a href="http://tamil.sify.com/kalachuvadu/aug05/fullstory.php?id=13911758"&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;காலச்சுவடு எழுதிய தலையங்கம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;. அதை ஆதரித்து &lt;strong&gt;&lt;a href="http://yemkaykumar.blogspot.com/2005_08_01_archive.html"&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;எம். கே. குமாரும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;, மறுத்து &lt;a href="http://stationbench.blogspot.com/2005_08_01_archive.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;ராம்கியும்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;2005 ல் தங்களது வலைப்பதிவில் எழுதியவற்றை மேற்கண்ட இணைப்பில் சொடுக்கிப் பார்க்கவும். எம்.கே. குமாரின் பின்னூட்டத்தில் நடந்துள்ள விவாதம் கவனிக்கப்பட வேண்டியது. இவ்விசயத்தில் எம். கே. குமாரின் கருத்துக்கள் என் கருத்துக்களுடன் அப்படியே பொருந்திப்போகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-7765446736804376059?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/7765446736804376059/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/05/blog-post_04.html#comment-form' title='32 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7765446736804376059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7765446736804376059'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/05/blog-post_04.html' title='கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-5823534480362098872</id><published>2007-04-25T14:01:00.000+05:30</published><updated>2007-04-25T17:16:21.251+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>சிசேரியன் பிரசவங்கள் - ஒரு பார்வை</title><content type='html'>நீண்ட நாட்களாக எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தினால் இதுவரை எழுதாமல் இருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. நேற்று CNN IBN தொலைக்காட்சியில் சிசேரியன் பிரசவங்கள் குறித்த ஒரு தொகுப்பு நிகழ்ச்சியைப் பார்த்ததால் தூண்டப்பட்டு இவ்விடுகையை இடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுதும், குறிப்பாக வளரும் நாடுகளில், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும், எக்காரணத்தைக் கொண்டும், சிசேரியன் பிரசவங்கள் 15 விழுக்காட்டிற்குமேல் இருக்கக்கூடாது என்று சொல்கிறது. ஆயினும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான முதன்மையான காரணியாக பலரும், குமுகவியலாளர்கள் முதல் பொதுமக்கள் வரை, கருதுவது மருத்துவர்களின் பணம் கொள்ளையடிக்கும் ஆசைதான் என்பது. இது பெரிதும் உண்மைதான் என்றாலும் மேலும் பல காரணிகளும் இவ்விசயத்தில் தொழிற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சிசேரியன் பிரசவங்கள் மகப்பேறு காலத்தில் தாய், சிசு ஆகிய இருவரின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே (Perinatal death) மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் மிக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் நாடுகளில் இன்னமும் மகப்பேறு காலத் தாய், சிசு மரணங்கள் அதிகமாகவேயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ள அளவிற்கு மகப்பேறு கால தாய், சிசு மரணங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் சிசேரியன் பிரசவங்கள் தேவையற்றமுறையில் செய்யப்படுகிறதா என்ற இயல்பான அய்யத்தை இப்புள்ளி விபரம் எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட மூன்று மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது. அதேபோல் சென்னை சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் நடத்திய வேறு ஒரு ஆய்வில் சென்னை அண்ணாநகரில் உள்ள நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பங்களில் சிசேரியன் பிரசவங்கள் பரவலாக உள்ளதாகத் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது அந்தஸ்த்திற்கான ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து முழுமுற்றான அறிவியல் முறையிலமைந்த இடுகையொன்றை விரவில் எழுதலாமென்றிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-5823534480362098872?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/5823534480362098872/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/04/blog-post_5651.html#comment-form' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5823534480362098872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5823534480362098872'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/04/blog-post_5651.html' title='சிசேரியன் பிரசவங்கள் - ஒரு பார்வை'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-7790205190212309469</id><published>2007-04-25T12:39:00.001+05:30</published><updated>2012-01-01T19:53:11.386+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இட ஒதுக்கீடு - அரசியல் சுயநலங்களும், குமுகாய நலன்களும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;இவ்விடயம் குறித்து தமிழ் வலையுலகில் ஏற்கனவே பலரும் எழுதிவிட்டார்கள். குழலி இத்தகைய &lt;a href="http://kuzhali.blogspot.com/2007/03/blog-post_30.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ffff33;"&gt;இடுகைகளின் தொகுப்பு&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;ஒன்றை ஒரு தனி இடுகையாகவே இட்டிருக்கிறார். ஜெகத்தும் தன் பொல்லாச் சிறகை வழமைபோல் &lt;a href="http://kaiman-alavu.blogspot.com/2007/04/blog-post_12.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #ffff33;"&gt;அருமையான இடுகையொன்றின்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;மூலம், இவ்விசயத்தில், விரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று CNN IBN தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் தனது கூட்டணிக்கட்சிகளிடமிருந்து இடஒதுக்கீடு விசயத்தில் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். தமிழக முதல்வரும் நேற்று &lt;strong&gt;&lt;a href="http://www.hindu.com/2007/04/25/stories/2007042505260100.htm"&gt;&lt;span style="color: #ffff33;"&gt;பலகோடிப்பேரின் வாழ்க்கையை ஒரிருவர் தீர்மானிப்பது சரியானதல்ல&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt; என்ற ரீதியில் இடைக்கால்த் தடை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக நாசுக்கான கருத்தைக் கூறியுள்ளார். பேராயக்கட்சியும், பிற கட்சிகளும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளைப்பெற இடஓதுக்கீடு விசயத்தில் சுயநலமாகச் செயல்படுவதாக பலர் வாதிடலாம். எனினும், தற்போதைக்கு, இவ்விசயத்தில் அரசியல்வாதிகளின் சுயநலங்களும், குமுகாயத்தின் பொதுநலனில் முடிவது வரவேற்கத்தக்கதுதானே!?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-7790205190212309469?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/7790205190212309469/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/04/blog-post_7448.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7790205190212309469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/7790205190212309469'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/04/blog-post_7448.html' title='இட ஒதுக்கீடு - அரசியல் சுயநலங்களும், குமுகாய நலன்களும்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-5047762923267631381</id><published>2007-04-17T12:39:00.000+05:30</published><updated>2007-04-18T11:20:09.537+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமரிசனம்'/><title type='text'>இந்திராவின் வாரிசுகளும் ஏகபோக அரசுரிமையும்</title><content type='html'>நடந்துகொண்டிருக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருவாளர். ராகுல்காந்தி &lt;a href="http://www.hindu.com/2007/04/16/stories/2007041610070100.htm"&gt;திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்&lt;/a&gt;. என்னவோ அவர்கள் குடும்பத்தினர்தான் இந்தியாவை ஆளத் தகுதியானவர்கள் என்ற தொனியில் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. என்ன செய்ய!?, இந்திய அரசியல் சனநாயகத்தன்மை பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியதிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விபரங்களுக்கு மேற்குறிப்பிட்ட சுட்டியைச் சொடுக்கவும். அவர் பேசியதின் முதன்மையான சில வரிகள் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;"I belong to the family which has never moved backwards, which has never gone back on its words. You know that when any member of my family had decided to do anything, he does it. Be it the freedom struggle, the division of Pakistan or taking India to the 21st century,''&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-5047762923267631381?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/5047762923267631381/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/04/blog-post_17.html#comment-form' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5047762923267631381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/5047762923267631381'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/04/blog-post_17.html' title='இந்திராவின் வாரிசுகளும் ஏகபோக அரசுரிமையும்'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-8098491244466661653</id><published>2007-04-02T15:31:00.000+05:30</published><updated>2007-04-18T13:00:08.173+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பு!!!</title><content type='html'>நண்பர் பாலபாரதியின் ஒருங்கிணைப்பில், சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது. ஏப்ரல் 22 அன்று (ஞாயிற்றுக் கிழமை) சென்னை, தி. நகர் நடேசன் பூங்காவில் பிற்பகல் 3.30 முதல் மாலை: 7.30 வரை சந்திப்பு நடைபெறும். இது குறித்த அறிவிப்பொன்றை &lt;a href="http://balabharathi.blogspot.com/2007/04/22.html"&gt;அவரது வலைப்பதிவில்&lt;/a&gt; காணலாம். தமிழ் வலையுலகின் &lt;a href="http://balabharathi.blogspot.com/2007/04/22.html"&gt;முக்கியமான ஆளுமைகள் சிலர் &lt;/a&gt;கலந்துகொள்வார்கள் எனத்தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் வசிக்கும் வலையுலக நண்பர்களே நீங்களனைவரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். வெளியூர் நண்பர்களும் முடியுமானால் சந்திப்பில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் &lt;a href="http://balabharathi.blogspot.com/2007/04/22.html"&gt;பாலபாரதியின் பதிவில் &lt;/a&gt;பின்னூட்டம் வழியாகவோ அல்லது அவரது கைத்தொலைபேசியில் (&lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;99400 45507&lt;/span&gt;&lt;/strong&gt;) அழைத்தோ தங்கள் வருகையை உறுதி செய்யவும். என்னையும் தொடர்பு கொள்ளலாம். - &lt;strong&gt;&lt;span style="color:#ffff33;"&gt;98413 90327&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18635702-8098491244466661653?l=puliamaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puliamaram.blogspot.com/feeds/8098491244466661653/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/04/blog-post.html#comment-form' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/8098491244466661653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18635702/posts/default/8098491244466661653'/><link rel='alternate' type='text/html' href='http://puliamaram.blogspot.com/2007/04/blog-post.html' title='சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பு!!!'/><author><name>Thangavel Gurusamy</name><uri>https://profiles.google.com/113920155608898325151</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-fhq3KX_VD7Q/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/xEPNfPwWNwI/s512-c/photo.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18635702.post-1661012518453556479</id><published>2007-03-23T13:45:00.000+05:30</published><updated>2012-01-01T19:54:46.889+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு சந்திப்பு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;இந்தமுறை எங்களூருக்குச் செல்லும்போது பதிவர் &lt;a href="http://arvindneela.blogspot.com/"&gt;அரவிந்தன் நீலகண்டனை&lt;/a&gt;ச் சந்திக்கவேண்டும் என்று முன்பே தீர்மானித்துக் கொண்டேன். அவருடைய பதிவொன்றில் ஏற்கனவே என் விருப்பத்தைப் பின்னூட்டி, அவரும் அதற்குச் சரியென்றிருந்தார். எனவே கடந்த ஞாயிறு ஊருக்குச் சென்றிருந்தபோது, அவரைத் தொடர்புகொண்டு, நான் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களில் ஏதாவதொரு நாளில் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும், அவருக்கு வசதியான நேரத்தைச் சொன்னால் நாகர்கோவில் வந்து அவரைச் சந்திக்க ஆவலாயிருப்பதாகவும் சொன்னேன். அவர் திங்கள் மாலை 4.30 மணிக்குமேல் சந்திக்கலாம் எனக்கூறினார். எனக்கும் அதில் மிக்க சந்தோஷம். ஏனெனில், நான் விரும்பியதும் திங்கள் மாலையைத்தான். செவ்வாய் மாலை சென்னை செல்ல கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலைப் பிடிக்கவேண்டியதிருந்ததாலும், கிட்டத்தட்ட அய்ந்து மாதங்கள் பூட்டியிருந்த வீட்டைச் சுத்தம் செய்யவே ஒருநாள் ஆகும் என்பதால் ஞாயிற்றுக் கிழமையையும் தவிர்க்க விரும்பினேன். (என் பெற்றோரும், தங்கையும் சென்னையிலுள்ள என் வீட்டிற்கு வந்து ஐந்து மாதங்களாகிவிட்டன.)&lt;br /&gt;&lt;br /&gt;தக்கலையிலிருக்கும் என் நண்பனுக்கு பிறந்திருக்கும் இரண்டாவது குழந்தையையும் பார்க்கவேண்டிய அவசியம் எனக்கிருந்ததால், திங்களன்று மதியம் 12 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினேன். எங்களூரான பணகுடியிலிருந்து நாகர்கோவில் 25 கி.மீ. (ஏகதேசமாக சென்னை செண்ட்ரலிருந்து தாம்பரம் தூரம்), அங்கிருந்து தக்கலை சுமார் 17 கி.மீ. தூரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பணகுடியில் சென்னையைவிட வெயில் சுட்டெரித்தது. வழக்கமாக பங்குனி மாதத்திலும், சித்திரையின் முன்பாதியிலும் பணகுடியில் அவ்வளவாகக் காற்று வீசாது. மற்ற 10 மாதங்களில், பெரும்பாலும் தென்மேற்கிலிருந்து, பெரும்பாலான தமிழக ஊர்களைப் போன்றே எங்களூருக்கு மேற்குத் திசையிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து, வீசும் தூய காற்றை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 'கடன் வாங்கிக் காத்தடிக்கும் கந்தன் பணகுடி' என ஒரு பழமொழியே எங்களூருக்கு உண்டு. எங்கள் ஊரைப் போன்றே காற்று வீசும் தமிழகத்தின் வேறு சில ஊர்கள்; கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முப்பந்தல், திருநெல்வேலி மாவட்டத்திலேயே உள்ள கயத்தாறு, கோவையிலுள்ள பல்லடம் மற்றும் ஈரோட்டிலுள்ள தாராபுரம். இந்த ஊர்களில் மட்டும் இவ்வாறு காற்று வீசுவதற்குக் காரணம் இப்பகுதிகளிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் (கணவாய்கள்) அமைப்பே என நினைக்கிறேன். அதனால்தான் இவ்வூர்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு மிண்சாரம் தயாரிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களூரில் நான் விரும்பும் மற்றொரு விசயம்; அங்கு வீடுகளில் சென்னையைப்போல் கருந்தூசிகள் படர்வது அரிது. சென்னையின் வாகனப் புகைகளினால் ஏற்படும் SPM (Suspended Particulate Matter) எனப்படும் கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் அங்கு பெருமளவில் இல்லை. இதுபோதாதென்று, சென்னையில் நான் வசிக்கும் பகுதியின் அருகில் கொடுங்கையூர் குப்பை எரிக்கும் நிலையமுள்ளதால், வீட்டிற்குள் நடக்கும்போதே பாதங்கள் கரிபோன்று கருப்பாகிவிடும். இதெல்லாம் சென்னையைக் காதலிப்பதற்காக நான் கொடுகும் விலை. சரி, எங்களூர்ப் புராணம் போதும், விசயத்திற்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் 1.30 மணிக்கு தக்கலை போய்ச் சேர்ந்த நான், அங்கு என்னுடன் கல்லூரியில் படித்த மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு, அதில் ஒரு நண்பனுடைய குழந்தையைப் பார்க்க தக்கலையருகிலுள்ள முத்தலக் குறிச்சியிலுள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். தக்கலையில் இயற்கையாகவே பணகுடியைவிட பசுமை அதிகமாதலால், வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. இதற்கிடையில் அரவிந்தன் அவர்களிடமிருந்து என் கைத்தொலைபேசியில் அழைப்பு - மாலை 4.30 மணிக்கு நான் நாகர்கோவில் வந்துவிடுவேனா என்பதை உறுதிசெய்ய. நான் பின்னர் என் நண்பன் வீட்டில் விடைபெற்றுக் கொண்டு, பேருந்து பிடித்து நாகர்கோவில் கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தை அடையும்போது மாலை 4.40 ஆகியிருந்தது. நாகர்கோவிலிருந்து தக்கலைக்கும், பின்னர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கும் கேரள அரசுப் பேருந்துகளில் பயணித்தேன். அந்த இரு பேருந்துகளிலும் நடத்துனர் டிக்கட் கொடுக்கும் முறை என்னைக் கவர்ந்தது. கிரெடிட் கார்டு ஸ்வைப் பண்ணும் கருவி போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு டிக்கெட்டை பிரிண்டவுட் எடுத்துக்கொடுக்கிறார்கள். இந்தமுறை நம்மூர் முறையைவிட எளிதாகவும், வேகமாகவும் தெரிகிறது. என் தந்தை சென்னையிலும் சில நிலைய நடத்துனர்கள் இம்முறையில் டிக்கெட் கொடுப்பதாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தனைக் கைத்தொலைபேசியில் அழைத்து பேருந்து நிலையத்திற்கு எதிரிலுள்ள ஒரு வணிகவளாகத்தின் வாசலில் நான் நின்றுகொண்டிருப்பதாகவும் மேலும் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்ள நான் அன்றணிந்திருந்த உடைகளின் நிறத்தையும் சொன்னேன்; அதே சமயம் அவர் அணிந்துவரும் உடையின் நிறத்தையும் கேட்டுக்கொண்டேன். 10 நிமிடங்களில் அங்கு வந்துவிடுவதாக அவர் சொன்னார். இதற்கிடையில் அவர் எப்படியிருப்பாரோ என்று மனம் நினைக்கத் தொடங்கியது. சிலரது எழுத்துக்கள் சார்ந்து நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் அவர்களைப் பற்றிய பிம்பம் நேரில் பார்க்கும்போது ஏமாற்றமளிக்கும். அவ்வேமாற்றத்தைத் தவிர்க்கவே முயன்றேன். ஆயினும், அவர் அணிந்து வருவதாகச் சொன்ன சிவப்பு நிற டி-சர்ட் கலரில் டி-சர்ட் அணிந்த இருவரைப் பார்த்து இவராக இருக்குமோ என மனம் நினைத்தது. திண்ணையில் அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே அவர் எழுத்துக்களில் சிலவற்றைப் படித்து வந்திருந்தாலும், அவரது கருத்தியல் எனக்கு பெரும்பாலும் உவப்பானதாக இல்லை. ஆனால் அவரது சிந்தனைகளிலுள்ள அறிவியல் தேட்டம், அதில் விமரிசனங்கள் உண்டெனினும், எனக்கு உவப்பானது. அதுவே என்னை அவரைச் சந்திக்க தூண்டுகோலாய் இருந்திருக்கலாம். ஆனால், அவரிடம் என்ன பேசுவது என்பதை நான் முன் தீர்மானித்துக் கொள்ளவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று கேள்விகளை முன்தீர்மானித்துக் கொண்டால் பதட்டத்தில் நான் சற்று சொதப்பிவிடுவேன் என்பது. மற்றொன்று இதுதான் எனக்கும் அவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு என்பதால், அவர் கருத்திற்கு பெரும்பாலும் எதிர்க் கருத்துடைய, நான் கேட்கும் கேள்விகள் இருவருக்குமே சற்று அசெளகரியமாக இருக்கும் என்பதாலும், இயல்பாக அவ்வப்போது தோன்றுவதை வைத்து உரையாடிக் கொள்ளலாம் என முடிவுசெய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்னபடியே 10 நிமிடங்களில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்துவிட்டார். அவரது தோற்றம் சார்ந்து எந்தவிதக் கற்பனையும் அந்த நிமிடம் வரை நான் கொண்டிருக்கவில்லையாதலால், அவரது தோற்றம் எனக்கு ஏமாற்றமளிக்கவில்லை. பெரும்பாலான என் தமிழ் வலைப்பதிவு நண்பர்களைப் போன்று 30 தைத் தாண்டிய இளைஞர் தான். பரஸ்பர அறிமுகக் கைகுலுக்கலுக்குப் பின்னர் அருகிலுள்ள கடையில், என் விருப்பத்திற்கிணங்கி, சர்பத் குடித்துக்கொண்டோம். வீட்டிற்குச் சென்றே பேசலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அமைதியான சூழலில் அமைந்த நடுத்தரவர்க்க வீடு அவருடையது. வீட்டிலிருந்த அவரது அப்பாவையும், மகனையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். நாங்கள் சென்ற நேரம் பேரனுக்குத் தாத்தா வழக்கமாகக் கதை சொல்லும் நேரமாம். தற்செயலாக, அன்றைக்கு அரவிந்தனின் அப்பா தனது பேரனுக்குச் சொல்லிக்கொண்டிருந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் வேலு என்பதாகும். அதைக்கேட்டவுடன் நாங்கள் சிரித்துக் கொண்டோம். பின்னர் தாத்தா-பேரனின் கதையார்வத்தைக் குலைக்கவிரும்பாது, நாங்களிருவரும் முதல்மாடிக்குச் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தன் தனது வீட்டிலுள்ள நூலகத்தை எனக்குக் காட்டினார். 1960 களிலிருந்து அவரது தந்தையும் பின்னர் அவரும் சேர்த்து வைத்திருக்கும் நூற்களும், முக்கியமான நாளிதழ் செய்திகளின் வெட்டித் தொகுத்து பைண்டிங் செய்யப்பட்ட அடுக்குகளும் அங்கிருந்தன. இதுதான் உங்களது ரிசோர்ஸா (Resource) என , எனக்கே உரித்தான, எள்ளலுடன் அவரிடம் கேட்டேன். பணகுடி அரசு நூலகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, நான் பார்த்த எண்ணிக்கையிலான புத்தகங்கள் அவரிடமிருந்தன. எல்லாவற்றையும் நீங்கள் படித்துவிட்டீர்களா என அடுத்த கேள்வி கேட்டேன். பின் இவ்விசயத்தில் எனது நிலையையும் நான் கூறினேன். பின்னர் சற்று அமர்ந்து பேசலானோம். இருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சிறிது நேரம் பேசிய பின்பு, இயல்பாகப் பேச்சு தீவிரமான விசயங்கள் குறித்துத் திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவரது 'கடவுளும் 40 ஹெர்ட்சும்' புத்தகம் பற்றி பேசலானேன். அதிலுள்ள ராமர் பாலம் பற்றிய கட்டுரையின் கோணம் எனக்கு மகிழ்ச்சியளித்ததாகவும், கடவுளும் 40 ஹெர்ட்ஸும் என்ற கட்டுரையின் கருத்துக்கள் நான் இதுவரை கேள்விப்படாததாக உள்ளதால் தற்போதைக்கு என்னால் அதுபற்றி விமரிக்கமுடியாது என்று கூறியதாகவும் ஞாபகம். அதற்குள் அவரது மனைவியிடமிருந்து அவருக்குக் கைத்தொலைபேசியில் அழைப்பு வரவே 10 நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லி எனக்கு சில புத்தகங்கள் கொடுத்து படித்துக்கொண்டிருக்குமாறு சொன்னார். ஆனால், தண்ணீர் அருந்துவதற்காக கீழே சென்ற நான் அவருடைய தந்தையிடம் அமர்ந்து பேசலானேன். அவர் எனக்கு தெற்குச் சீமையின் பிரபலமான கைமுறுக்கும், நேந்திரம் பழ சிப்ஸும் பரிமாறினார். அரவிந்தனின் தந்தை ஓய்வுபெற்ற கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர். மேலும் அரவிந்தனது அம்மாவையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்; அவரும் ஒரு ஓய்வுபெற்ற கல்லூரி கல்லூரிப் பேராசிரியர் என்று எனக்கு அறிமுகப்படுத்தியதாக ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தனோடு பேச ஆரம்பித்தது போலல்லாமல், அவரது தந்தயினுடனான எனது உரையாடல், அச்சூழல் எனக்கு விரைவாகப் பரிச்சியம் ஆகிக்கொண்டிருந்தபடியால், எடுத்தவுடனே ஜெட் வேகத்தில் பறந்தது. எனது ஆதர்சங்களில் ஒருவராக நான் இதுவரையில் கருதிக்கொண்டிருக்கும் சுந்தர ராமசாமி குறித்து பேச்சு வந்தது. அவரது தந்தையும், சு. ரா வுடனான தனது நட்பையும், சு.ரா தன் வீட்டிற்கு வந்து அளவளாவிய நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தார். ஆனால், சு. ரா மேல் தனக்கு கடுமையான விமரிசனங்கள் உண்டு என்றாலும், பிற்காலத்திய சு.ரா பலமுனைகளில் மேலும் சறுக்கிவிட்டார் என்று சில உதாரணங்கள் மூலம் விளக்கினார். அவற்றில் பல, ஏற்கனவே சு. ரா மீது பலரும் முன்வைத்த விமரிசனங்கள்தான். ஆயினும், சு. ரா கன்னியாகுமரி மாவட்டம் தந்த மூன்று முக்கியமான சிந்தனாவாதிகளிலொருவர் என்று தான் கருதுவதாகக் கூறினார். அவ்ரது எழுத்துகளில் தனக்குப்பிடித்தவையாக ஒரு புளியமரத்தின் கதை நாவலும், சிறுகதைகளில் சீதை மார்க் சீயக்காய்த்தூளும் என்றார். எனக்கும் இவையிரண்டும் மிகவும் பிடித்தமானவை. மேற்கொண்டு அரவிந்தனுக்கு தன்னைவிட சு. ரா வுடன் முரண்பாடுகள் அதிகம் என்றும் கூறினார். ஆயினும் அவர்களிருவரும் பலமணிநேரங்கள் விவாதிப்பதுண்டு என்றும், ஒருமுறை சு. ரா, அரவிந்தன் குறித்து வேறுயாரும் தன்னிடம் புகழாத அளவிற்கு புகழ்ந்து கூறியதாகவும் சொன்னார். இத்தகைய பண்புகள் சு. ராவிடம் எப்போதும் உண்டு என்றும் கூறினார். இவ்வாறு நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அரவிந்தன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தார். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த பின்னர், அரவிந்தன் சு.ரா குறித்த தனது விமரிசனங்களையும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவர் எழுத்திற்கும் இருந்த முரண்பாடுகள் சார்ந்து, முன்வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பேச்சு கம்யூனிசம் குறித்தும், பெரியார் குறித்தும் திரும்பியது. கம்யூனிசம் மற்றும் பெரியாரிசம் குறித்து அரவிந்தனது தந்தை தனது விமரிசனங்களைக் கூறினார். அவரது விளக்கப்படி, நாராயண குரு, அய்யா வைகுண்டர், அய்யன் காளி போன்றோர் சிறந்த சமூகச் சீர்திருத்தவாதிகள், குறிப்பாக பெரியாரைவிட, என்றும் கூறினார். இந்த உரையாடலில் அரவிந்தன் அவ்வப்போது தனது கருத்துக்களைச் சொன்னது தவிர, பெரும்பாலும் மெளன சாட்சியாகவே இருந்தார். எங்களது உரையாடல் பெரும்பாலும் சு.ரா, கம்யூனிசம், பெரியார் போன்றவற்றைச் சுற்றியே இருந்தாலும், அவைகளின் ஊடாக மகாத்மா காந்தி, அப்சல், ஜெயமோகன், ஜெயகாந்தன், அண்ணா, கருணாநிதி, சாய்பாபா, தேசியம், விவேகானந்தர், காஞ்சிப் பெரியவர் என்றழைக்கப்பட்ட சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்று பல ஆளுமைகள், கருத்தியல்கள் குறித்துமான விமரிசனங்கள், மதிப்பீடுகள் சார்ந்தும் இருந்தது. மூவருக்கும் இவைகள் குறித்து தனித்துவமான சிந்தனைகள், கருத்துக்கள் இருந்தபோதிலும், யாரும் யாரையும் குறை கூறிக்கொள்ளவில்லை. சிற்சில சமயங்களில் அவரது தந்தையின் கருத்துக்கள் அவ்வாறான தொனியிலிருந்தாலும், எங்
