tag:blogger.com,1999:blog-18635702.post4481374563949428134..comments2023-08-11T15:45:35.491+05:30Comments on புளியமரம்: ஜவுளிக்கடையும், பெண்களும்Gurusamy Thangavelhttp://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18635702.post-63288974592147216202007-06-17T00:50:00.000+05:302007-06-17T00:50:00.000+05:30புளியமரத்தின் கதை எதுவும் போடுவீர்கள் என்றுப்பார்த...புளியமரத்தின் கதை எதுவும் போடுவீர்கள் என்றுப்பார்த்தால் புடவை வாங்கப் போனேன் புண்ணாக்கு வாங்கி வந்தேன் என்று போட்டுள்ளீர்கள்.<BR/><BR/>காற்றுவாக்கில் வந்த செய்தி, உள்ளூர்ப்பெண்கள் புடவை வாங்க சென்றால் பக்கத்து வீட்டு அம்புஜம்,பங்கஜம் கூட்டணியுடன் தான் செல்வதாகாவும், கணவன் மார்களை கழட்டி விட்டு விடுவார்கள் என்றும் கேள்விப்பட்டேன் அப்படி எனில் நீங்கள் சென்னைவாசி அல்லவா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-19541912268662535802007-05-15T13:24:00.000+05:302007-05-15T13:24:00.000+05:30poongothaiYou writting sounds that you suffered lo...poongothai<BR/><BR/>You writting sounds that you suffered lot when you go for dress selection with ladies (wife, mother, sister etc.) but i pity on your wife or mother who accompanys you while shopping. <BR/><BR/>You have asked for the reason behind this.. Reason as you told gents have less choice (my view)and also less patience. <BR/><BR/>"You have written when ladies go for shopping they will round the whole shop". I agree with you this happens not only for their dress selection, when they select for gents also. I will guide my husband when he go for his dress selection. you have this colour shade this will not match for u etc.,. I enjoy myself and make my husband also enjoy while shopping for him. but most of the gents will not do that...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-91244307164414261632007-02-13T16:20:00.000+05:302007-02-13T16:20:00.000+05:30//கல்யாணம் ஆன புதிதில், உடை தேர்வு செய்வதில், என் ...//கல்யாணம் ஆன புதிதில், உடை தேர்வு செய்வதில், என் ஆலோசனையக் கேட்ட என் மனைவி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு, உங்களுக்கு கொஞ்சம் கூட ட்ரெஸ்ஸிங் சென்ஸே இல்லை , என்று கூறுகிறார்//<BR/><BR/>ஹி.. ஹீ.. எனக்கும் இதே வசைதான் இப்பொழுதெல்லாம் கிடைக்கிறது.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-48163548926115783662007-02-13T15:50:00.000+05:302007-02-13T15:50:00.000+05:30கல்யாணம் ஆன புதிதில், உடை தேர்வு செய்வதில், என் ஆல...கல்யாணம் ஆன புதிதில், உடை தேர்வு செய்வதில், என் ஆலோசனையக் கேட்ட என் மனைவி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு, உங்களுக்கு கொஞ்சம் கூட ட்ரெஸ்ஸிங் சென்ஸே இல்லை , என்று கூறுகிறார்..Sivaramhttps://www.blogger.com/profile/05545222188309068721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-90961827759204663202007-02-13T15:46:00.000+05:302007-02-13T15:46:00.000+05:30நன்றி பொன்ஸ்,இன்னாடா, உங்க பின்னூட்டம் இன்னும் வர்...நன்றி பொன்ஸ்,<BR/><BR/>இன்னாடா, உங்க பின்னூட்டம் இன்னும் வர்லியேன்னு பார்த்தேன். <BR/><BR/>பெண்களைப் பற்றி எழுதினதும்தான் எழுதினேன் வந்த பின்னூட்டங்களில் பெரும்பாலும் பெண்களிடமிருந்தே வந்திருகின்றன. இதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம்னு நிறைய ஆண்கள் ஒதுங்கிவிட்டாதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு ஆணாதிக்கமோ?<BR/><BR/>//அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை"// - என் வீட்டுப் பரணில் படிக்கப்படாமலேயே தூங்குகிறது.<BR/><BR/>//கதை நாயகியின் மாமியாருக்கும், அந்த மாமியாரின் மாமியாருக்குமிடையேயான பனிப்போரை விவரித்திருப்பார். அன்றைய சமையலை முடிவு செய்யும் பொறுப்பு தன்னிடம் இருப்பதாலேயே, தான் அந்த வீட்டு எஜமானி என்று கதை நாயகியின் மாமியார் நினைத்து, நம்பியே வாழ்ந்து முடிவதாக வரும்.. //<BR/><BR/>அது சரி, அக்கதைக்கும் என் இந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்? ஏதேனும் உள்குத்து?!<BR/><BR/>//அதே போல், (குழந்தைகள் படிப்பு, தன்னுடைய வேலை போன்ற) மற்ற விஷயங்களில் தன்னிஷ்டம் போல் தெரிவு செய்ய முடியாத பெண்கள், உடை விஷயத்திலாவது ஆற அமர முடிவெடுக்கலாமே என்று இப்படி இருக்கிறார்களோ என்னவோ.. //<BR/><BR/>இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் அப்படியில்லையே! பெரும்பாலான தேர்வுகள் (என்னைத் தெரிவு செய்தது உட்பட) என் மனைவினுடையவையே. ஒருவேளை இதை அவரிடம் கேட்டால்தான் உண்மை என்னவென்று தெரியுமோ என்னவோ?<BR/><BR/>//எங்கள் வீட்டுப் புதுமொழி : தங்கையுடையாள் உடைக்கஞ்சாள்//<BR/><BR/>ரசித்தேன். நெடிய, நல்ல பின்னூட்டதிற்கு நன்றி, பொன்ஸ்.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-66076048788485905742007-02-13T13:35:00.000+05:302007-02-13T13:35:00.000+05:30தங்கவேல், அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலற...தங்கவேல்,<BR/> அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" தொகுப்பின் தலைப்புக்கான கதை சொல்வதும் நீங்கள் கேட்பதற்கும் மெல்லிய தொடர்பிருப்பது போல் இருக்கிறது..<BR/><BR/> கதை நாயகியின் மாமியாருக்கும், அந்த மாமியாரின் மாமியாருக்குமிடையேயான பனிப்போரை விவரித்திருப்பார். அன்றைய சமையலை முடிவு செய்யும் பொறுப்பு தன்னிடம் இருப்பதாலேயே, தான் அந்த வீட்டு எஜமானி என்று கதை நாயகியின் மாமியார் நினைத்து, நம்பியே வாழ்ந்து முடிவதாக வரும்.. <BR/><BR/>அதே போல், (குழந்தைகள் படிப்பு, தன்னுடைய வேலை போன்ற) மற்ற விஷயங்களில் தன்னிஷ்டம் போல் தெரிவு செய்ய முடியாத பெண்கள், உடை விஷயத்திலாவது ஆற அமர முடிவெடுக்கலாமே என்று இப்படி இருக்கிறார்களோ என்னவோ.. <BR/><BR/>படிக்கிற காலம் முழுவதும் என் உடைகளை என் தாயும் தங்கையும் மட்டுமே தேர்வு செய்வார்கள். வேலை செய்ய வெளியே வந்த பின்னர் தான் நானே சொந்தமாக போய் உடை வாங்கத் தொடங்கினேன். <BR/><BR/>நிறம் முக்கியம் தான். ஆனால், என்னிடம் இருக்கும் நிறம் இல்லாத நிறம் என்று எந்தப் பிரச்சனையும் இல்லை. பெரும்பாலும் நான் புதிதாக வாங்கும் உடைகள் நீலம் மற்றும் கரும்பச்சையில் தான் இருக்கும். பிடித்த நிறம் என்பதால், கடைக்குப் போனவுடன் பொறுக்கிவிடுவதால், அதே கலரில் அலமாரி நிறைந்திருந்தாலும் கவலையில்லை :) <BR/><BR/>மற்றுமொரு காரணம், சிவப்பும் இளம் மஞ்சளும் சார்ந்த நிறங்கள் என் தங்கையின் மனங்கவர்ந்தவை. அதனால், இருவரின் உடைகளும் கலக்கும் போது கொஞ்சம் வெரைட்டியான நிறங்கள் எங்கள் இருவருக்குமே கிடைத்துவிடும்..<BR/><BR/>எங்கள் வீட்டுப் புதுமொழி : தங்கையுடையாள் உடைக்கஞ்சாள் ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-19456142740864243122007-02-13T12:18:00.000+05:302007-02-13T12:18:00.000+05:30நன்றி பத்மா அரவிந்த்நன்றி பத்மா அரவிந்த்Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-72807177260752768092007-02-13T04:36:00.000+05:302007-02-13T04:36:00.000+05:30எனக்கு கடைக்கு செல்வதென்றாலே அலர்ஜி. கூட்டமாய் இரு...எனக்கு கடைக்கு செல்வதென்றாலே அலர்ஜி. கூட்டமாய் இருந்தால் நுழையவே மாட்டேன். சேலை வாங்கி ஒரு 15 வருஷம் ஆகியிருக்கும். ஆனாலும் நிறைய பெண்களைன் இந்த பொறூமையை கேட்டு அதிசயித்திருக்கிறேன்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-45699602001861091322007-02-10T13:02:00.000+05:302007-02-10T13:02:00.000+05:30என்ன உம்ம பாசை ஒரே கலீஜாக் கீதுஎன்ன உம்ம பாசை ஒரே கலீஜாக் கீதுGurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-30982140766554626452007-02-10T12:38:00.000+05:302007-02-10T12:38:00.000+05:30இன்னா நைனா நம்ம பழையப் பதுல்லாம் பாக்காம நம்மள தின...இன்னா நைனா நம்ம பழையப் பதுல்லாம் பாக்காம நம்மள தின்னவேலி ஆளான்னுகேக்கிய?<BR/>பேட்டா நம்மள்கி ஒரு குன்சானா ஆத்மா[மி].அல்லா மாதிரியும் கலாய்க்கும் .கண்டு புடிக்க நென்சா பேஜாராப் பூடும்.<BR/>மாமா நீங்க உங்காத்து மாமிக்கு புடவ வாங்கறத மட்டும் பாருங்கோ.அதுக்கே ஒமக்கு நேரம் போதலையோன்னோ?கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-87379249176544377722007-02-10T12:21:00.000+05:302007-02-10T12:21:00.000+05:30வாங்க கண்மணி. //அய்யோ பாவம்உங்க வீட்லயாவது குறைபடு...வாங்க கண்மணி. <BR/>//அய்யோ பாவம்<BR/>உங்க வீட்லயாவது குறைபடுவதோட நிறுத்திக்குவாங்க.நாம அப்படியில்லை.மறுபடியும் கடைக்குப் போய் மாத்தினால்தான் சாப்பாடே போடுவோம்..ஹி..ஹி//<BR/><BR/>அடப்பாவி மனுஷி. இது ரொம்ப மோசம், ஆமா சொல்லிப்புட்டேன். நீங்க திருநெல்வேலி ஆளு போல இருக்கே. உங்க பதிவெல்லாம் ரொம்ப நக்கலாயிருக்கே அதை வச்சு கேக்கேன்.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-18001311919515380712007-02-10T12:18:00.000+05:302007-02-10T12:18:00.000+05:30//இறுதியில் எழுதியிருக்கவேண்டியது - இந்தப்பதிவை ஜவ...//இறுதியில் எழுதியிருக்கவேண்டியது - <BR/>இந்தப்பதிவை ஜவுளிக்கடையிலிருந்துதான் எழுதுகிறேன்.<BR/>:-) //<BR/><BR/>ஆனாலும் உங்களுக்கு ரொம்பக் குறும்புதான் அனானி. :-))Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-70160075922217104022007-02-10T00:36:00.000+05:302007-02-10T00:36:00.000+05:30இத்தனை சரியாக சொல்வதென்றால் எவ்வளவு அனுபவித்து கஷ்...இத்தனை சரியாக சொல்வதென்றால் எவ்வளவு அனுபவித்து கஷ்டப் பாட்டிருக்க வேண்டும்.அய்யோ பாவம்<BR/>உங்க வீட்லயாவது குறைபடுவதோட நிறுத்திக்குவாங்க.நாம அப்படியில்லை.மறுபடியும் கடைக்குப் போய் மாத்தினால்தான் சாப்பாடே போடுவோம்..ஹி..ஹிகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-64109607185790746952007-02-08T16:39:00.000+05:302007-02-08T16:39:00.000+05:30// கொசுறு தகவல்: நேற்றுமாலை என் அம்மாவுடன் ஜவுளிக்...// கொசுறு தகவல்: நேற்றுமாலை என் அம்மாவுடன் ஜவுளிக் கடைக்குச் சென்றிருந்தேன் //<BR/><BR/>இறுதியில் எழுதியிருக்கவேண்டியது - <BR/>இந்தப்பதிவை ஜவுளிக்கடையிலிருந்துதான் எழுதுகிறேன்.<BR/>:-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-36254444463469214052007-02-08T14:23:00.000+05:302007-02-08T14:23:00.000+05:30//என்னங்க இப்படிப் பொத்தாம் பொதுவாப் பெண்களைப்பத்த...//என்னங்க இப்படிப் பொத்தாம் பொதுவாப் பெண்களைப்பத்திச் சொல்லிட்டீங்க?//<BR/><BR/>வாங்க துளசி, நான் பொத்தாம் பொதுவாப் பெண்களைப்பத்திச் சொல்லலை. என் பதிவிலுள்ள கீழ்க்கண்ட வரிகளைப் படியுங்கள்.<BR/><BR/>//பெரும்பாலான பெண்கள் துணிவாங்க ஜவுளிக்கடைக்குப் போனால் அக்கடையையே ஒரு அலசு அலசி வந்துவிடுகிறார்கள்//<BR/><BR/>மேலும் நீங்கள் ஒரு விதிவிலக்காக இருக்கலாம்.<BR/><BR/>//ஜவுளிக்கடைகளில் துணியெடுப்பதில் மட்டுமல்ல, எந்த விஷயத்தை தேர்ந்தடுப்பதிலும் பெண்கள் ஆண்களைவிட ஒரு படி மேல்தான். They always want to be in the safer side. //<BR/><BR/>Thaey have to be - இல்லையா அனானி.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-5389714081596046032007-02-08T13:57:00.000+05:302007-02-08T13:57:00.000+05:30ஜவுளிக்கடைகளில் துணியெடுப்பதில் மட்டுமல்ல, எந்த வி...ஜவுளிக்கடைகளில் துணியெடுப்பதில் மட்டுமல்ல, எந்த விஷயத்தை தேர்ந்தடுப்பதிலும் பெண்கள் ஆண்களைவிட ஒருப் படி மேல்தான். They always wants to be in the safer side.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-35744106352933018672007-02-08T12:00:00.000+05:302007-02-08T12:00:00.000+05:30என்னங்க இப்படிப் பொத்தாம் பொதுவாப் பெண்களைப்பத்திச...என்னங்க இப்படிப் பொத்தாம் பொதுவாப் பெண்களைப்பத்திச் சொல்லிட்டீங்க?<BR/><BR/>நானெல்லாம் ஜவுளிக்கடைக்குப் போனால் ரொம்ப சீக்கிரத்துலே துணிகளை<BR/>எடுத்துருவேன். ஊர்லேதான் சகோதரிகள்( பொம்புளைங்கதாங்க) நூத்துக்கணக்குலே<BR/>புடவைகள் வச்சுக்கிட்டு இருக்கற கலர், இல்லாத கலர்ன்னு கன்ஃப்யூஸ் ஆயிருவாங்க.<BR/><BR/>எனக்கு இந்தக் கவலையே இல்லீங்க. எல்லாமே முக்காவாசி கறுப்புதான்:-))))<BR/>அதுவுமில்லாம இங்கெ நான் இருக்கற ஊருக்கு எல்லாம் 'ச்சலேகா':-)<BR/><BR/>ஆனா ஒண்ணுங்க, இன்னொருத்தருக்கு வாங்கும்போது மட்டும் பத்தெ நிமிஷம்போதும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com